VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும் ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய...

இலங்கையில் சமாதானம், நம்பிக்கைக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறார் மூன்!!

சமாதானமானதும் நம்பிக்கைக்குரியதுமான தேர்தல் ஒன்றை நடத்த இலங்கை உறுதி செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதீத நம்பிக்கை வௌியிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும்...

மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!

மீஞ்சூர் அருகே நத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது50). பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். இவரது மனைவி கலைவாணி. இன்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி வீட்டுக்குள்...

கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 75). இவரது மகன் செல்வகுமார். வக்கீலான இவர் திருப்பூரில்...

மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம்!!

செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கம்ப்யூட்டர் டிசைனர். இவர் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போனுக்கு போன் செய்து மாந்திரீகம் செய்ய...

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் வந்த காய்கறி வியாபாரி!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மேலும் மேட்டூர் தொகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். வழக்கத்தை விட இன்று நுழைவு...

ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 பேரை கொன்றேன்: கைதான கொலையாளி வாக்குமூலம்!!

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12)....

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வேலை நாளை தொடக்கம்!!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புக்கு அமைய ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயத்தின் பிரதிநிதிகள் 36 பேர் இலங்கை...

ஐ.சி.யூ.வில் பெற்றெடுத்த குழந்தை: தாயின் வேதனைக்கு ஆறுதல் அளிக்க வருகிறது கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி?: ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டத்தால் உஷார்!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை...