ஆபாசமாக பேசியதால் மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது!!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் சங்கரேஸ்வரி (வயது15). இவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரேஸ்வரி படிக்கும்...

பள்ளி வேனுக்குள் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயின்றுவரும் 5 வயது மாணவியை வேனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபரை போலீசார் கைது...

சப்-இன்ஸ்பெக்டரின் 7 வயது பேரனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது...

ஆபாசப் பட நடிகைகளின் மேக்கப் இல்லாத 24 புகைப்படங்கள்!

சினிமா நடிகைகள் தான் மேக்கப்பில் அசத்துகிறார்கள் என்டால், ஆபாசப் பட நடிகைகளும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கிறார்கள் இங்கு.

இந்திய கப்பல் இலங்கையில்!!

நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது. இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார். இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன்...

முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!!

திஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில்...

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி!!

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற...

வேன் – லொறி மோதி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 11 பேர் படுகயாம்!!

நிட்டம்புவ - ரதாவடுவன்ன பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன வித்தில் குழந்தை ஒன்று உள்ளிட்ட இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று...

ஊழல், மோசடி பற்றி ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் – மைத்திரி!!

எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்பு ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை மாலை கண்டியில்...

மேலூர் அருகே போலி பெண் டாக்டர் கைது!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நாயர். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 51). 20 வருடங்களுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு குடிவந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார் டாக்டரிடம், கனகாம்பாள் கம்பவுண்டராக...

பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை!!

பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி கமலம் (வயது 63). கமலம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு முதுகுதண்டு வட வலியும் இருந்தது. வலி வரும்...

காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!

சமீபகாலமாக பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை சம்பந்தப்பட்ட பெண்களே தண்டனை கொடுப்பதும், அவர்களை போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் ஒரு பள்ளி மாணவி தனக்கு தொல்லை...

அதிகாலையில் சாவு செய்தி சொல்வதா?: கணவன்–மனைவி உள்பட 6 பேருக்கு கத்திக்குத்து!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர் லோகநாதன் கடந்த 6–ந் தேதி ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதுபற்றி தெரிவிப்பதற்காக பிரபாகரன் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நண்பரான சேகர்...

கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்…!!

வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன. * தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி...

திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!

திருமுல்லைவாயில் அனுமன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அலெக்ஸ். இவரது மனைவி தேவி (வயது25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் தேவியின் முகத்தில்...

பழனியில் அரசு ஆஸ்பத்திரியில் தூக்கில் தொங்கிய பெண்!!

பழனி அருகில் உள்ள புது ஆயக்குடி 2–வது வார்டை சேர்ந்தவர் பரமன்(65). கூலிவேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகுடீஸ்வரி(60). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தனியாக வசித்து...

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திட அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்பு குறித்த ஆட்டோ விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:– பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்திடவும், கல்வி இடைநிற்றல், குழந்தை...

கொருக்குப்பேட்டையில் அரவாணியை கிண்டல் செய்த வாலிபர் கைது!!

கொருக்குப்பேட்டை, அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் என்ற மாயா அரவாணி. இவரை அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் அடிக்கடி கிண்டல் செய்து வந்தார். இதுகுறித்து மாயா ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு...

ராயபுரத்தில் கழுத்தை அறுத்து குழந்தை கொலை: குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பரிதாபம்!!

ராயபுரம் வேலாயுதம் தெருவில் உள்ள குப்பை தொட்டியில் இன்று காலை பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெகடர் மோகன்,...

ஈழப்பிரச்சினைக்கு வாக்கெடுப்பு வைகோ வலியுறுத்து!!

ஐரோப்பிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில், வர்த்தக, கலாசார, அரசியல் உறவுகள்,...

பல்கலை விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு!!

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கண்டித்து விரிவுரையாளர் சங்கம் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தமது செயற்பாடுகளில் அத்துமீறல்களை மேற்கொள்வதாக விரிவரையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையில்...

உங்கள் பார்வையில் மஹிந்த மற்றும் மைத்திரி!!

இலங்கையில் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பிரதான போட்டி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்பு, சமாதானம், அபிவிருத்தி என்ற பக்கங்களுக்கு...

யாழ். ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று விசாரணை!!

யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது. ஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...

வேன் பள்ளத்தில் வீழ்ந்து அறுவர் வைத்தியசாலையில்!!

கண்டி - கொழும்பு வீதியில் கேகாலை, வலகடயாய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர். கட்டுநாயக்கவில் இருந்து நாவலபிட்டி சென்ற வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில்...

இலங்கை – தமிழக மீனவர் விவகாரம்: மக்களவையில் இன்று விவாதம்!!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் இன்று இந்திய மக்களவையில் விவாதிக்கப்பட்டது. கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக எம்பி வேணுகோபால், தமிழக மீனவர் விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை...

மஹிந்தவை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம், கறுப்புக்கொடி, உருவ பொம்மை எரிப்பு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழிபாட்டுக்கென திருப்பதி செல்லும் நிலையில் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதியின் திருப்பதி வருவதைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை, தி.நகரில் உள்ள திருப்பதி...

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மஹிந்தவுக்கு ஆதரவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதென முற்போக்கு தமிழ் தேசிய கட்சி முடிவு செய்துள்ளதென அக்கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந்த இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக...

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழு தலதா மாளிகையில் வழிபாடு!!

ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (09) காலை கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடன், எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல...

சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே – ஐசிசி அறிவிப்பு!!

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்...

தேர்தலுக்கு முன் தேசிய அடையாள அட்டை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 15ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்ப படிவங்களுக்கு விரைவில் அடையாள அட்டை பெற்றுக்...

மஹிந்தவா? மைத்திரியா? மு.காங்கிரஸும் கூட்டமைப்பும் குழப்பத்தில்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தீர்மானிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்று மாலை கூடுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது....

ஜனாதிபதி மஹிந்த இன்று திருப்பதி விஜயம்: எதிர்ப்பும் பாதுகாப்பும் தீவிரம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இன்று (09) மாலை இந்தியாவின் திருப்பதி ஆலயத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வருகையை ஒட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைபெற...

ரிஷாத் தரப்பு இன்னும் முடிவெடுக்கவில்லையாம்: ஜனாதிபதி செயலக செய்தி பொய்யா?

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் இன்னும் எட்டப்படவில்லை என்று ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி...

சென்னை புழலில் மாயமான போலீஸ்காரரின் மனைவி மும்பையில் மீட்பு!!

சென்னையை அடுத்த புழல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேவதி (28). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும்,...

22 வயது பெண்ணை மணந்த 17 வயது வாலிபர்: ஓமலூர் போலீசில் தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம் பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சக்திவேல் (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் வேலை செய்து வருகிறார். இதே போன்று...

ஓசூரில் ராஜஸ்தான் பெண்களுக்கு போலீஸ் ஏட்டு பாலியல் கொடுமை: ஆவணங்களை கேட்டது ஐகோர்ட்டு!!

சென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:– கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 8–ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த...

பள்ளி மாணவியை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: தாய் கண்ணீர் பேட்டி!!

தேனி அருகே சின்னமனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது காமாட்சிபுரம். இங்குள்ள பட்டாளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்–காளீஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள்தான் நந்தினி (வயது 10). பாட்டி பராமரிப்பில் அங்குள்ள பள்ளியில்...

திருச்சியில் கர்ப்பிணியான 11–ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் மனு!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி (வயது17 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி...

ஒரே இதயம்…உடல் வேறு! ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)!!

அட்லாண்டாவில் தம்பதியினருக்கு ஒரே இதயம், இரு வேறு உடல்களை கொண்ட இரட்டை ஆண் குழந்தைகள் ஒட்டிப் பிறந்துள்ளன. அட்லாண்டாவில் உள்ள வடக்கு பகுதி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை ராபின்- மைக்கேல் என்ற தம்பதிக்கு...