பாடாலூரில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் நடித்து நகை, பணம் கொள்ளை: 4 பேர் கைது!!

ஆலத்தூர் தாலுகா பாடாலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ஜெயபிரகாஷ் (52). அவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடியில் தனது மனைவி நிர்மலா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். வீட்டின்...

மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மாட்போன் வழங்குகிறது அரசு!!

மத்திய பிரதேசத்தில் 1.5 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பா.ஜனதா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநில உயர்கல்வி...

மத மாற்றங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம்: பூரி சங்கராச்சாரியார் கருத்து!!

நாட்டில் நடைபெற்றுவரும் மத மாற்ற சம்பவங்களுக்கு ஏழ்மையும், கல்வி அறிவின்மையுமே காரணம் என பூரி சங்கராச்சாரியார் கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள விருந்தாவனத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த 'பூரி சங்கராச்சாரியார்’ சுவாமி...

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் தனியாக சுற்றி திரிந்த ஆந்திர இளம்பெண்!!

கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நேற்று மாலை ஒரு இளம்பெண் தனியாக சுற்றிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்ததை கண்ட ரெயில்வே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர்...

காதலரை மறக்க முடியாத நடிகை!!

மூணுஷா நடிகைக்கும் பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று சமீபத்தில் வெளியான செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு இதுபற்றி எதுவுமே பேசாத மூணுஷா, அதன்பிறகு...

சம்பள விஷயத்தை தாயிடம் திருப்பிவிடும் நடிகை!!!

வருத்தப்படாத நடிகை முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த சந்தோஷத்துல இருக்கிறாராம். கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளாராம். புதுமுக நடிகர்களுடன் நடிக்க தற்போது நடிகைக்கு ஆசை வந்திருக்கிறதாம். ஹிட் கொடுத்த நடிகர் என்றால் உடனே ஓகே...

பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!

தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சகுனியான நடிகைக்கு, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். முதலில் தம்பி நடிகருடன் நடித்த இவர்...

முதியோர் பென்ஷன் வாங்க வரிசையில் நின்ற மூதாட்டி நெரிசலில் சிக்கி சாவு!!

ஆந்திராவில் முதியோர் பென்ஷன் தொகை தபால் நிலையங்கள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தபால் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. விஜயவாடா மாவட்டம் விஞ்சி பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் பென்ஷன் தொகைக்கான டோக்கன்...

பெண்கள் இடது பக்கம் தான், “மூக்குத்தி” அணிய வேண்டுமா…?

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு. ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். நமது மூளைப்...

புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!

பாலிவுட்டில் இருந்து தமிழில் வடைகறியோடு வந்து குத்தாட்டம் போட்ட சன்னியான கவர்ச்சி நடிகைக்கு புத்தாண்டில் ஆடுவதற்கு நிறைய ஓட்டல் நிர்வாகங்கள் போட்டா போட்டி போட்டு வந்தார்களாம். இதில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல்...

சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாப சாவு!!

ஸ்ரீகாளஹஸ்தி 17–வது வார்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் வசித்து வந்தவர் சித்தய்யா (வயது 67). இவரின் மனைவி அல்லூரம்மா (62). கணவன், மனைவி இருவரும் வயது முதிர்ந்த நிலையிலும் ஒருவருக்கொருவர் அன்போடும், இணைபிரியாமலும் வாழ்ந்து...

ராயப்பேட்டையில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை கொள்ளை!!

ராயப்பேட்டை கணபதி தெருவை சேர்ந்தவர் கீதா (65) இந்தி ஆசிரியர். நேற்று மாலை ராயப்பேட்டையில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே டிப்–டாப்...

நீலாங்கரையில் காதலனுடன் கடற்கரைக்கு சென்ற கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு!!

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்துள்ள இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் பூவரசி(வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று மாலை 5 மணி...

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ரணில் முறைப்பாடு!!

தனது கையெழுத்தை போலியாக இட்டு சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தயாரித்துள்ள போலி ஆவணம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கும்...

ஜேவிபி முக்கியஸ்தர் மீது தெனியாயவில் தாக்குதல்!!

மாத்தறை - தெனியாய என்சல்வத்த தோட்டத்தில் வேலை செய்யும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தெனியாய பிரதேச அமைப்பாளருமாகிய ஏ.டி.ஆரியதாச மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் பிரதி அமைச்சர் கைது செய்யப்படுவாரா..?

முன்னாள் புத்தசாசன பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தனவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கோமரங்கடவல பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் சந்துன் ஹேமந்த கோமரங்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தபால் மூல வாக்களிப்பு...

உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகிறது!!

நடந்து முடிந்த க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறு எதிர்வரும் 27 அல்லது 28ம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவுற்று தற்போது பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

பீடைக்கொல்லிகள் சிலவற்றுக்கு தடை!!

1980ம் ஆண்டின் 33ஆம் இலக்க பீடைக் கொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நாட்டின் சில பகுதிகளுக்கு சில பீடைக் கொல்லிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர வர்த்தமானி அறிவித்தலை...

கண்ணமங்கலம் அருகே புதுப்பெண் சாவில் கணவர்–மாமியார் கைது!!

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே உள்ள ரேணு கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ். சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (வயது 20). இவர்களுக்கு...

கேரளாவில் 8 குடும்பங்களை சேர்ந்த 30 கிறிஸ்தவர்கள் இந்து மதத்துக்கு மாற்றம்!!

நாட்டில் கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் அதனை நிறைவேற்ற அரசு தயாராக இருப்பதாக பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு தெரிவித்தார். இதற்கிடையே விசுவ இந்து பரிஷத் அமைப்பு...

15 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய 82 வயது தாத்தா கைது!!

தெலுங்கானா மாநிலம், அடிலாபாட் மாவட்டத்தில் உள்ள பெரக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லஸ்மைய்யா(82). இதே கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்த இவர், அந்த வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு...

கணவனுக்கு பயந்து கள்ளக்காதலனுடன் தூக்கில் தொங்கிய பெண்: 3 குழந்தைகள் தவிப்பு!!

மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் சில மாதங்களுக்கு முன்னர் பிழைப்பு தேடி தங்களது 3 குழந்தைகளுடன் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிண்ட் மாவட்டத்துக்கு வந்தனர். மாலிக்பூர் என்ற கிராமத்தில் உள்ள வயல்களில்...

நீலகிரியில் குவியும் தேனிலவு தம்பதிகள்!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் பருவமழை முடிவுற்ற பின்னரும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது....

உத்திரப்பிரதேசத்தில் பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது- கிளீனர் தலைமறைவு!!

உத்திரப்பிரதேச மாநிலம், பல்லியா நகரில் உள்ள சஹத்வர் பகுதியில் டெம்போ டிரைவரும் உதவியாளரும் சேர்ந்து 25 வயதான பெண்ணைக் கற்பழித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். சம்பவம் நடந்த சனி அன்று, அந்தப்...

மர்ம நபர்களின் ஆசிட் வீச்சில் காயமின்றி தப்பிய 13 வயது சிறுமிகள்!!

உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூன் அருகேயுள்ள சைலுஸென் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த சுமார் 13 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகள் தங்களது வீட்டின் அருகேயுள்ள பொதுக் குழாயில் இருந்து நேற்று தண்ணீர் பிடித்துவர சென்றனர்....

பாதுகாப்பு கேட்டு மதுரை போலீசில் காதல் ஜோடி தஞ்சம்!!

ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குருவாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகன் கோவிந்த் (வயது21). இவர் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது பெரியம்மா வீடு ராமநாதபுரம் அருகே உள்ள எக்காவூரில் உள்ளது....

கோவில்பட்டியில் 7–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: தாயின் கள்ளக்காதலன் கைது!!

கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய் (வயது35). இவரது மகள் லட்சுமி (12). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர்...

வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!!

பள்ளிகொண்டான் அடுத்த தட்டான் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (25). இருவரும் நண்பர்கள். பிரபு ஒரு ஆண்டுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ரூ.25 ஆயிரம்...

தேசிய அரசாங்கத்தில் கூட்டமைப்பினருக்கு அமைச்சு பதவியாம்? தமிழர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?? (கட்டுரை)

வ­டக்கு–கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­க­மாட்டோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கப்­போவதில்லை. இதுதான், இந்த அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்கை. இந்த விட­யங்கள் தொடர்பில் எதி­ரணி வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வினா எழுப்­பி­யி­ருக்­கின்றார்....

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? – தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்…!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு...

நடு வீதியில் மனைவியை வாளினால் வெட்டிய கணவன்!!

யாழ். நகரின் மத்தியில் வைத்து மனைவியை கணவன் வாளினால் சரமாரியாக வெட்டியதில் இன்று (22) காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற இச் சம்பவத்தில் புங்குடுதீவு முதலாம்...

தாமரை சின்னத்தில் புது கட்சி தொடங்கினார் கம்மன்பில!!

ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில புதிதாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ´பிவிதுரு ஹெல உறுமய´ என்ற...

போதைப் பொருள் கடத்த முயற்சி: வெளிநாட்டு இளம்பெண் கைது!!

கேரள மாநிலம் கொச்சி கஸ்டம்ஸ் கமிஷனர் ராகவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொச்சி நெடும்பாச்சேரி விமான நிலையத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு கத்தாருக்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறிய அதிகாரிகள்...

டெல்லியில் பிறந்த நாளன்று பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து பெண் பாலியல் பலாத்காரம்: இருவர் கைது!!

பெற்றோர் இல்லாத 18 வயதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண், உறவினர்கள் உதவியுடன் டெல்லியின் கிழக்குப் பகுதியில் வசித்து வருகிறார். டெல்லியின் மோடி பா பகுதியில் உள்ள இரண்டு நண்பர்கள் இவருக்கு வேலை வாங்கித்...

அரசு ஆஸ்பத்திரியில் நர்சுக்கு கத்திக் குத்து: கணவர் தப்பி ஓட்டம்!!

கோவை உப்பிலிபாளையம் மெயின் ரோடு வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்திரா (வயது 45). இவர் ராஜ வீதியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார். கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு...

ஆசிரம பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

புதுவை அரவிந்தர் ஆசிரம பெண் ஹேமலதா (வயது 39). இவர் தனது சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காலாப்பட்டு கடற்கரைக்கு சென்றபோது தன்னை 2 பேர் கற்பழித்ததாக காலாப்பட்டு...

பி.கே – விமர்சனம்!!

ஆழமான கதை, அம்சமான திரைக்கதையுடன் அமீர்கான், அனுஷ்காவின் அற்புதமான நடிப்பும் சேர்ந்துள்ளதால் பி.கே திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஒரு தரமான படம் கிடைத்துள்ளது. சமூக சிந்தனையுள்ளவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். வேற்றுகிரகத்தில்...

2 குழந்தைகளை கணவர் கடத்தியதாக மனைவி நாடகம்: போலீசார் விசாரணையில் அம்பலம்!!

கருங்கல் அருகே படுவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சி (வயது 35). இவருக்கும் தக்கலையைச் சேர்ந்த சிம்சன் என்ற கட்டிட தொழிலாளிக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) இந்த...