கர்நாடகத்தில் 7 வயது சிறுமி கற்பழிப்பு: 4 சிறுவர்கள் கைது!!

கர்நாடக மாநிலம் குல் பர்க்கா மாவட்டம் சித்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி. வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 4 பேர் கற்பழித்தனர். பின்னர்...

பிசாசு – விமர்சனம்!!

நாகா, பிரயாகா நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், அரோல் இசையில், வௌிவந்துள்ள திரைப்படம் பிசாசு. நாயகன் நாகா ஒரு வயலின் இசை கலைஞர். இவர் சினிமாவில் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியை செய்து வருகிறார். ஒருநாள் நாகா...

ரெயிலின் முன் பாய்ந்து சிறுவன்-சிறுமி காதல் ஜோடி தற்கொலை!!

ஒடிசா மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு சிறுவனும் சிறுமியும் சரக்கு ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பைட்டாரானி ரோடு ரெயில் நிலையத்தின்...

சிறுமியர் காப்பகத்தில் இருந்த 17 வயது பெண்ணை பெற்றோருடன் சேர்த்து வைத்த டெல்லி போலீசார்!!

டெல்லியில் உள்ள சிறார் மற்றும் சிறுமியர் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து, அவற்றை ஒரு தொகுப்பாக தயாரித்து, நாட்டில் உள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் துறையுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு தேசிய...

ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம்!!

ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இரசிகர்கள் அறிவித்து உள்ளனர். ரஜினிகாந்த் இரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்துக்கு ரஜினி இளைஞர் பேரவை மாநில தலைவர் பாரப்பட்டி கே.கனகராஜ் தலைமை...

நாங்குநேரி அருகே திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடி தெற்குத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவருக்கும் தண்டையார்குளத்தை சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கும் கடந்த 10–ந்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில்...

பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை: பீகார் பஞ்சாயத்து அதிரடி உத்தரவு!!

பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்து, வரும் ஜனவரி முதல் தேதியில் இருந்து தங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஜீன்ஸ் பேண்ட்களை அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. இவை இரண்டும்...

பெண்ணை கற்பழித்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை!!

விஜயாப்புரா (மாவட்டம்) அருகே உள்ள அலகினல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண் பானுதாஸ் போஸ்லே. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை...

இலவச கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 10 பேருக்கு பார்வை பறிபோனது!!

இமாச்சல பிரதேசத்தில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு ஆபரேசன் செய்த 10 பேருக்கு பார்வை பறிபோனது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள காகோ மகால் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர்...

ஆர்யாவுடன் நித்தியா!!

துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி, நஸ்ரியா நஸீம் என நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய படம் ‘பெங்களூர் டேஸ்’. இப்படத்தை அஞ்சலி மேனன் என்ற இளவயது பெண் இயக்குனர்...

போதையில் காரோட்டிய ஜெய்க்கு அபராதம்!!

விஜய்யின் பகவதி படம் மூலம் ஜெய் அறிமுகமானார். சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நாயாகனாக நடித்துள்ளார். சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில்...

20 வயது காதலி முகத்தில் ஆசிட் வீசிய 80 வயது காதலன்!!

லண்டனைச் சேர்ந்தவர் முகமது ரபிக் (80). இங்கிலாந்து வாழ் பாகிஸ்தானியர். இவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி கார்ஸ்மேன் என்ற 20 வயது பெண்ணை காதலித்தார். அப்பெண்ணும் இவருடன் நன்றாக ஊர் சுற்றி விட்டு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவள்ளூர் புதுமா விளங்கை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் நர்மதா (23). இவர் கடந்த 12–ந் தேதி கடைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு...

மனைவி விவாகரத்து கேட்டதால் லாரி டிரைவர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி மதுமதி. இவர்களுக்கு 5 வயதில் கண்மணி என்ற மகள் உள்ளார். ஆனந்தனுக்கும் மதுமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அப்போது...

நடன கிளப்பில் இளம்பெண்ணுடன் ஆட்டம் போட்ட அம்பரீஷுக்கு எதிர்ப்பு!!

நடன கிளப்பில் இளம் பெண்ணுடன் ஆட்டம் போட்ட நடிகர் அம்பரீஷுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்பரீஷ் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். 1972–ல் சினிமாவில் அறிமுகமானார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து...

எமனாக மாறிய கைபேசி: சார்ஜ் ஏற்றும் போது செல்போன் வெடித்து வாலிபர் பலி!!

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது என்ற அர்த்தமுள்ள பொன்மொழி தற்போது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா...

சென்னையில் மட்டும் சமந்தாவால் கட்டுப்படுத்த முடியவில்லையாம்!!!

சென்னை தவிர மற்ற நகரங்களில் இருக்கும்போது தான் கட்டுப்பாடாக இருப்பதாகவும், ஆனால் சென்னைக்கு வந்தபிறகு என்னால் கட்டுப்பாடாக இருக்க முடியாமல் எல்லை மீறிவிடுவதாகவும் சமந்தா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சமந்தா தற்போது கடுமையான டயட்டில்...

ராம்சரணை மறுமணம் செய்ய சானியா திட்டமா?

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயீப் மாலிக்கை விவாகரத்து செய்துவிட்டு தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவை மறுமணம் செய்யப்போவதாக வதந்திகள் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தனது...

மாத்தி யோசிச்ச ஆந்திர மாணவி: திருமணம் செய்ய மறுத்த விரிவுரையாளரின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுஜன்யா என்ற பெண் இங்குள்ள நரசராவ்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கல்லூரியில் இளங்கலை பயின்று வந்தார். அப்போது, அவருக்கும் அதே கல்லூரியில் விரிவுரையாளராக பனியாற்றிய வெங்கடரமணா என்பவருக்கும்...

தேவயானி கோப்ரகடே மீது மத்திய அரசு அதிரடி நடவடிக்கை: காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்!!

அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்த இந்தியா, உடனடியாக...

தேனியில் கலெக்டர் அலுவலக ஊழியர் மகளை கற்பழித்த மந்திரவாதி!!

தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் மீறுகண்மாய் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி நவநீதா. இவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் மாலா(வயது 12 பெயர் மாற்றப்பட்டு உள்ளது.)...

மேலும் மூன்று ஐ.தே.க உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!!

லாகுகல பிரதேசசபையின் உப தலைவர் துஷான் ஜயசூரிய மற்றும் உறுப்பினர்களான ஜீ.தயாரத்ன மற்றும் ஜீ.விமலசேன ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்று...

பொது வேட்பாளரின் வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தின் பிரதி!!

எதிரணி பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள வாக்குறுதிகள் அனைத்தும், 2015 வரவு செலவுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த விஞ்ஞாபனம் 2015 வரவு செலவுத்திட்டத்தின் பிரதி எனவும் ஜனாதிபதி மேலும்...

66 தமிழக மீனவர்களின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்!!

இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில்...

மகனைக் கொன்று கழிவறைக்குள் போட்ட தந்தை கைது!!

பலாங்கொடை - ஹய்வத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கி தனது மகனைக் கொலை செய்த 54 வயதான தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் சந்தேகநபரின் மனைவி கடந்த...

ஐ.தே.க.வைப் பிரிந்து ஜனாதிபதியின் பக்கம் சாயுமா இ.தொ.ஐ.மு?

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கட்சியின் பொதுச் செயலாளர் சதாசிவம் கடந்த மாகாண சபை தேர்தலில்...

மட்டு. உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்யும் மழையால் சிரமம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைவிடாது பெய்யும் கடும் மழை காரணமாக பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 147.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது....

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் தலைவிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – லோரண்ஸ்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே என அந்தக் கட்சியின் தலைவி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்று (19) மாலை தலவாக்கலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்ததற்காக மொத்தம் 66 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறை வைத்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமான...

துப்பாக்கி, ரவைகளுடன் இருவர் கைது!!

காலி - ஹிந்தோட்டை பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்து துப்பாக்கி ஒன்றும் நான்கு ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள்...

எம் தாமதம் சட்டவிரோத வாய்ப்புகளை தந்து விடலாம்!!

நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் மக்கள், ஜனவரி எட்டாம் திகதி காலை ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் தமது வாக்களிப்பை நடத்தி முடித்துவிட வேண்டும். வாக்களிப்பு தினத்தன்று மாலை நேர வாக்களிப்பு...

வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு!!

வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு...

சவுதியில் நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை!!

சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப்(Mohammed Sadiq Hanif) என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த...

ஒரே வீட்டில் கொன்று குவிக்கப்பட்ட 8 குழந்தைகள்! அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)!!

அவுஸ்திரேலியாவில் ஒரே வீட்டில் இருந்த 8 குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 8 குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளனர்....

திருநங்கை காதலியை துண்டு துண்டாக வெட்டி சமைத்த காதலன்!!

அவுஸ்திரேலியாவில் காதலியின் உடலை வெட்டி சமைத்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ரிஸ்பேனில் உள்ள டெனரிப் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மார்கஸ் வோக்(Marcus Volke Age-28) என்ற சமையல் கலைஞர் வசித்து...

54 ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!

போகோஹராம் தீவிரவாதிகளுடன் சண்டையிட மறுத்த 54 ராணுவ வீரர்களையும், சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி போராடி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல...

என் குழந்தைகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் போராளிகள்: பெருமையடித்து கொண்ட தாய் சிறையிலடைப்பு (வீடியோ இணைப்பு)!!

சிரியாவில் தாய் ஒருவர் தனது குழந்தைகளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் போராளிகள் என பெருமையாய் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் உள்ள லூதான்(Luthan) பகுதியில் ரூனாகான்(Runa Khan Age-35) என்ற பெண் தன் 6 குழந்தைகளுடன்...

வேறு நபருடன் பழகியதால் காதலியை வெட்டிக் கொலை செய்த பெயிண்டர் கைது!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணத்தூரில் உள்ள உதயம் பேரூரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி புஷ்பா. இருவரும் கூலித் தொழிலாளி. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு 4...