பதுளை – எல்ல தபால் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய செந்தில் தொண்டமான் கைது செய்யப்படுவார்!!

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை - எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே...

நால்வர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டுப் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் காவலாளி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

குலசேகரன்பட்டினம் அருகே புதுப்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் அருகேயுள்ள கல்லாமொழி பதுவை நகரைச் சேர்ந்தவர் சைமன். இவரது மகள் வினிதா (வயது 21). இவருக்கு வருகிற 11–ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி...

“முழங்கை” கருமையை போக்க…!!

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை...

மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

ஓட்டப்பிடாரம் அருகே காதல் ஜோடி தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை அருகேயுள்ள தீர்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் கங்காதேவி (வயது 15). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவரும்...

உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் பரோடா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு இனத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். இதை அறிந்த பெண்ணின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்....

போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில்...

கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுக்கட்டுப்பாடு, பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருந்தது இவற்றையெல்லாம் விட கெட்ட நேரத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு புற்றுநோய் வருவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மெல்...

சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!

புத்தாண்டை புதுமையாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக விழிப்புணர்வினை ஊட்டும் விதமாகவும் கொண்டாட நினைத்த பஞ்சாப் போக்குவரத்து போலீசார், தண்டித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிகப்பு நிற ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக...

வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 283 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.2 கோடி வரை மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் சராசரியாக...

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஓரினச்சேர்க்கையை ரசித்த 2 போலீசார் சிக்குகிறார்கள்!!

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீஷ்குமார் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலைய லாக் அப்பில் வைத்து, சக...