வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யவும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும்!!

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களின் தனியார்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், கட்டுமான பணிமனைகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் இல்லங்களில் பணியாற்றும் வெளியூர்களை சேர்ந்த ஊழியர்கள், 7ம் திகதி...

வாய்த் தகராறு முற்றியதால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இரு போலீசார் பலி!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், திக்காம்கர் மாவட்டத்தில் போலீசார் இருவருக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் இருவருமே ஒருவரையொருவர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பிரிதிவிபூர் காவல் நிலையத்தில் துணை...

வயலில் வேலைப்பார்த்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று கற்பழித்த வாலிபர்!!

அரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தின் துமேர்கா கிராமத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்த பெண்ணை பக்கத்து வயலுக்கு தூக்கிச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிந்த் மாவட்டத்தில் உள்ள துமேர்கா கிராமத்தில் 20 வயதுடைய திருமணமான...

வில்லி கதாபாத்திரத்திற்கு தயாரான நடிகை!!

தமிழில் சிறிதளவு படத்தில் மட்டுமே நடித்த வெள்ளாவி நடிகை, பிற மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். தற்போது இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். அதில் அவருக்கு வில்லி கதாபாத்திரமாம். இந்த...

சென்னை நர்சு காதலனுடன் ஓட்டம்: மணப்பெண் சகோதரிக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!!

திருவட்டாரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெற்றோர் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். அவர்களின் திருமணம் இறச்சகுளத்தில் இன்று நடப்பதாக இருந்தது. அந்த பெண் சென்னையில்...

நடிகர் படத்தில் பாட மறுத்த நடிகர்!!

விரல் வித்தை நடிகர் முன்னாள் காதலியுடன் ஜோடி போட்டு நடித்து வரும் படத்தில் கொலவெறி நடிகரை ஒரு பாடல் பாட வைக்கலாம் என்று இயக்குனரிடம் கேட்டாராம் நடிகர். அதற்கு இயக்குனரும் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியை சேர்ந்தவர், ஏசைய்யா(40). வாட்ச்மேனாக வேலை பார்த்துவரும் இவர், தனது மனைவி சாயம்மா(38) என்பவருடன் சராசரி தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாத...

சின்னத்திரைக்கு வரும் ஞானியான இசையமைப்பாளர்!!

சமீபகாலமாக முன்னாள் இசையமைப்பாளர்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் என பலரும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரைக்கும் சின்னத்திரை பக்கம் திரும்பி பார்க்காத ஞானியான...

செய்யாறு அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 3 பேர் கைது!!

செய்யாறு தாலுகா நர்மபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.10 லட்சம் பணத்தை அவரது மனைவி சுமதி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தார். அந்த...

தர்மபுரி மாவட்டத்தில் 14 போலி டாக்டர்கள் கைது!!

தர்மபுரி மாவட்டத்தில் டாக்டருக்கு படிக்காமல் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது...

விளம்பர படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை!!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்து வந்த இனிப்பு கடையின் பெயரை கொண்ட நடிகைக்கு தற்போது மூன்று மொழிகளிலும் மார்க்கெட் நிலைமை சரியாக இல்லையாம். தளபதியுடன் நடித்த...

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!

பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை...

வாய்ப்பு கிடைக்காததால் தாய் மொழியில் கவனம் செலுத்தும் நடிகை!!

தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இனிமையான நடிகை, முதலில் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லையாம். ஆதலால் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினாராம். அதுவும் பலனலிக்கவில்லையாம். மாறாக நெகட்டிவ்...