வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது -எம். பௌஸர்!!

வெற்றி, தோல்வியை கடந்தும் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது ஜனாதிபதித் தேர்தல் 2015, எனது கருத்துக்கள் -எம். பௌஸர் —————————————————————— நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? என்கிற கருத்துக் கணிப்புகளும் வாதப்பிரதிவாதங்களும்...

நடுவானில் விமானத்தை உடைக்க முயன்ற இராணுவ வீரர்: நடந்தது என்ன?

அமெரிக்காவில் விமானம் ஒன்றை முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்திலிருந்து மான்சஸ்டருக்கு(Manchester) புறப்பட்ட தோம்ஸன் டிரிம்லைனர்(Thomson Dreamliner) போயிங் 787 விமானத்தில் நிகோலஸ் விட்டேக்கர்(Nicholas...

ஓநாய் போல் விசிலடித்து கேலி செய்த இளைஞருக்கு செருப்படி கொடுத்த பெண்கள்!!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சேந்த்வாவில் பெண்களை விசிலடித்து கேலி செய்த விராத் தோனி என்ற இளைஞருக்கு செருப்படி கொடுக்கப்பட்டது. 23 வயதான விராத் தோனி என்ற அந்த நபர், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்களை...

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கூண்டில் சிக்கிய குரங்குகளை மீட்க போராடிய ஆண் குரங்கு!!

வேலூ கலெக்டர் அலுவலகத்தில் 10–க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை அங்குள்ள தண்ணீர் குழாய்கள், ஓயர்களில் தொங்கி சேதபடுத்துகின்றன. கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தபடும் இருசக்கர வாகனங்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. கடந்த மாதம் குரங்கு...

புதுவை அருகே ரவுடி கொலை: மனைவியை அபகரித்ததால் நண்பர் தீர்த்து கட்டினார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 31), பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று இரவு தனது...

சிவகாசியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை: கணவர் ஆத்திரம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவரது மனைவி காளீஸ்வரி (32). இதே ஊரை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவருக்கும், காளீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கருப்பசாமி...

உ.பி.யில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த 4 பேர் கொண்ட கும்பல்!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் வீட்டில் தனியாக இருந்த 45 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் கான்கெர் கேரா என்ற பகுதியில் 45...

விடுதியில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காண்காணிப்பாளர்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு விடுதி கண்காணிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தில் அரசால் நடத்தப்படும் உண்டு உறைவிட மாதிரி பள்ளியின்...

உ.பி. போலீஸ் நிலையத்தில் சிறுமியை கற்பழித்த போலீஸ்காரர் கைது!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் 31–ந் தேதி இரவு 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். போலீஸ் நிலையத்தில் வைத்தே 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை...

நான்காவது மாடியிலிருந்து விழுந்தும் காயங்களின்றி உயிர் பிழைத்த 4 வயது பெண் குழந்தை!!

குஜராத்தின் வல்சாத் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் 4 ஆவது மாடியிலிருந்து, விழுந்த பெண் குழந்தை பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. மகி தேசாய் என்ற அந்த குழந்தை,...

உடன்குடி அருகே முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை திருட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள தேரியூரை சேர்ந்தவர் தர்மராஜ், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பிரம்மசக்தி (வயது 50). நேற்று மாலை இவர் வீட்டில் உள்ள குப்பைகளை அங்குள்ள காட்டுப்பகுதியில்...

கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூதாட்டி கைது: கஞ்சா பறிமுதல்!!

கிழக்கு தாம்பரம் முத்துராமலிங்க தேவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில்...