கோவையில் உடலுக்குள் ஆவியை செலுத்தியதாக மந்திரவாதிகள் மீது வாலிபர் புகார்!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பதட்டத்துடன் அங்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் நான் கமிஷனரை சந்தித்து புகார் மனு...

சிகரெட்டால் சூடு வைத்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது நல்லிருக்கை. இந்த ஊரை சேர்ந்த 4 வயது மற்றும் 8 வயது பள்ளி சிறுமிகள் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும்...

நாகரீக சென்னையில் சேலையில் வலம் வரும் கல்லூரி மாணவிகள்!!

ஆறு முழம் சேலையை நேர்த்தியாக மடித்து... பார்டரை ஒழுங்குபடுத்தி... முந்தானை தலைப்பையும் அழகுபடுத்தி கட்டுவதற்குள்... அப்பப்பா... ஒரு வழியாயிடும். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் இயந்திர கதியாகி விட்ட வாழ்க்கை சூழலில்...

கோவையில் காதலியின் தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது!!

கோவை வீரபாண்டி பிரிவு லட்சுமி நகரை சேர்ந்த செல்வராஜின் மனைவி சாந்தா (வயது 50). இவர் நேற்று மாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் ஒரு வாலிபர்...

டெல்லி கோர்ட்டில் வாக்கு மூலம்: இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!!

கடந்த மாதம் 5–ந்தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச்...

பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக விளங்கும் பெண் குரங்கு: சோறூட்டி-தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!!

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும்...

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த பாதுகாப்பு படை வீரர்!!

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். பாதுகாப்பு படை வீரர் முகேஷ் குமார் (40) என்பவர் நேற்று இரவு ஏர்போர்ட் மெட்ரோ...

போபாலில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை வாளேந்தி விரட்டிய கல்லூரி மாணவி!!

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை கல்லூரி மாணவி வாளேந்தி துணிச்சலுடன் விரட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சரன்பிரீத் கவுர்...

பெண்ணுக்காக பிரார்த்தனை செய்யும் பிரதமர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)!!

எபோலாவால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய செவிலிய பெண்ணுக்காக அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பிரார்த்தனை செய்கிறார். பிரித்தானியாவின் மருத்துவமனை ஒன்றில் பாலின் கேபர்கே(Pauline Cafferkey Age-39) என்ற பெண் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். சில மாதங்களுக்கு...

10-ம் வகுப்பு மாணவியை ஓட்டலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த கும்பல்!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலில் 10 வகுப்பு மாணவியை, கல்லூரி மாணவன் தனது கூட்டாளி இருவருடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள ஒரு...

பொங்கல் பண்டிகை: மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்துள்ள மண்பானைகள்!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஈரோடு நகரில் கொல்லம் பாளையம் நாடார் மேடு சாஸ்திரி நகர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட...

லிங்கா பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு கோரிக்கை!!

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டித் தரவில்லை என்றும், ஆகையால், இந்த படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7...