குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!

நடக்கும் போது குதிகால் வெடிப்பால் பாதத்தில் கடுமையான வலியை உணர்கிறீர்களா? உங்களால் எந்த ஒரு காலணியையும் நிம்மதியாக அணிய முடியவில்லையா? இந்த குதிகால் வெடிப்பை போக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இருப்பினும்...

ஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)!!

இலங்கையில் போரின் இறுதி 07 ஆண்டுகளிலும்; இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நியமித்துள்ளது. அடுத்த...

அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!

சென்னை மாம்பலத்தை சேர்ந்த குள்ள முருகன் என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். சென்னையை கலக்கி போலீசாரின் என் கவுண்டருக்கு பலியான தாதா பங்க் குமாரின் கூட்டாளியான இவர் கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டப்பட்டது...

காதலிக்க மறுத்த மாணவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

ஒடிசாவில் மாணவியைக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரந்தா சாகு. இவர் அதே கிராமத்தைச்...

பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டூழியம் செய்துவரும் நக்சலைட் தீவிரவாதிகள் இன்று பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டன்ட்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்ட்டே கல்யான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக...

டார்ச் லைட் வெளிச்சத்தில் வரிசையாக நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படத்தால் அம்பலமாகியுள்ளது. மாநில அரசு நடத்தும் இந்த சுகாதார மையத்தில்...

கற்பழிப்பு முயற்சி கைகூடாதாததால் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய மைத்துனர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் தனது முயற்சி கைகூடாததால் சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: ஆஸ்பத்திரியில் அனுமதி!!

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார்...

வேடசந்தூர் அருகே பெண்ணை அடித்து கொன்று கிணற்றில் வீச்சு!!

வேடசந்தூர் அருகே உள்ள வைரக்கவண்டனூரை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது37). இவரது மனைவி ஜோதிமணி (31). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த...

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திராவுக்கு 3–வது இடம்: ஆய்வில் தகவல்!!

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் இந்தியாவில் 3–வது மற்றும் 4–வது இடத்தில் இருப்பது தெரிய வந்து உள்ளது. எச்.ஐ.வி. கிருமி பாதிப்புக்குள்ளாகி கடந்த ஆண்டில் 600 பேர் இறந்து உள்ளனர் என்று...