ஒற்றை பிள்ளைக்கு வழியில்லாதவர் இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்பதா?: அசம் கான் கிண்டல்!!

இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்று அறிவரை கூறிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மஹராஜுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான் ‘ஒற்றை...

வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!

வட இந்தியாவில் சாலையில் பராமரிப்பின்றி அலையும் மாடுகளைப் பராமரித்து வரும் தொண்டு நிறுவனம் அந்த மாடுகளின் சிறுநீரிலிருந்து சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்க இருக்கிறது. விரைவில் அது அரசாங்க அலுவலகங்களால் வாங்கி உபயோகப்படுத்தப்பட இருப்பதாக...

நடிகைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பட அதிபர்!!

நடிகை திரிஷா பட அதிபர் வர்மணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 24ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது. இருகுடும்பத்தினர் மட்டும் பங்கேற்றும் இந்த நிகழ்ச்சியின்போது, மணமகளுக்கு, மணமகன் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக...

உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது!!

புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை ஈவ் டீசிங் செய்ததாக ஆப்கானிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த இசாத் கான் என்பவர் டெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில்...

500 ரூபாய் திருட்டு போனதால் 13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட பள்ளி ஆசிரியர்!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7–ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய்...

குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்பிழைத்த நடிகை!!

ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செல்ல குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். இதையடுத்து பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும்...

யாகசாலையில் 3 வாலிபர்கள் இறந்த வழக்கில் திருப்பம்: 2 புரோகிதர்கள் மீது வழக்கு!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவிலுக்கு அருகேயுள்ள யாகசாலையில் மர்மமான முறையில் மூன்று வாலிபர்கள் நேற்று இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை...

ஆண் வேடத்தில் அனுஷ்கா!!

ருத்ரமாதேவி படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிறது. போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா வருகிறார். சில காட்சிகளில் ஆண்...

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன்...

தனியார் பள்ளியில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்த மாணவன் கைது!!

வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராணி (வயது17). என்ற மாணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கூடத்துக்கு வரும் போது, நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்...