கின்னஸ் சாதனைக்காக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி!!

பிரபல புல்லாங்குழல் கலைஞர் ’பண்டிட் ரோனு மஜும்தார்’ தலைமையில் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சியாக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி டெல்லியின் நாசிக் பகுதியில் நாளை நடைபெறுகிறது. ‘வேணு நாத்’...

உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

மாதனூர் ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் நவசீலன். அவர் வீடு கட்டுவதற்காக அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளார். அவர் கேட்ட கடன் தொகையில் முதல் தவனையாக ரூ.7½...

மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!

மனைவி கோபித்து சென்ற விரக்தியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற வாலிபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி ராஜலெட்சுமி....

9 நாளில் கசந்த திருமண வாழ்க்கை: தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சென்ற பேராசிரியை!!

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 27–ந்தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியை தனது கணவருடன் தாய் வீட்டுக்கு...

ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!

கவுரவ கொலைக்கு பேர் போன வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வாலிபரை காதலித்த பாவத்துக்காக உயர் வகுப்பை சேர்ந்த பெண்களை குத்தியோ, எரித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, விஷம் கொடுத்தோ கொல்வது வாடிக்கை. ஆனால், இந்த வாடிக்கை...

பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது!!

பெங்களூரில் கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடிக்க வந்த இடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை தன் செல்போனில் படம் பிடித்த பெயிண்டரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூர் பி.டி.எம்....

டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்!!

தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை...

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலம் சுமேலாவில்...

ஈரோடு அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அன்னை நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 44). இவர் அனுமன்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து...

சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!

சிவகங்கையை அடுத்த பழையனூர் அருகே உள்ள ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை (வயது18). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது....