ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4–ம் வகுப்பு மாணவன் பலி!!

ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் எமராஜன் (வயது9). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய...

ஈரோட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை!!

ஈரோடு வைராபாளையம் ரோட்டில் ஒரு கடை முன் உள்ள வராண்டாவில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலையில் மர்ம ஆசாமிகள் 2 பெரிய கற்களை போட்டு கொலை செய்து உள்ளனர். ஒரு கல் அவரது...

திருவண்ணாமலையில் போலி டாக்டர் கைது!!

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் போலி டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகளுக்கு...

விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!

‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக்...

ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் நேருநகரை சேர்ந்த சந்தானத்தின் மகன் விவேக்ராஜ் (வயது 22). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணும் விவேக்ராஜிடம்...

திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

திருவல்லிக்கேணி அலிகான் பதூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில், 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள்...

திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்!!

கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே–அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ். சம்பவத்தன்று இரவு நியூஸ்கீம் ரோட்டில் கூலிப்படையால் வெட்டப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது....

கும்பகோணத்தில் கள்ளக்காதலியை எரித்து கொன்ற கவுன்சிலர் கைது!!

கும்பகோணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். காசிநாதனின் பக்கத்து வீட்டில்...

உ.பி.யில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ மாவட்டத்தில் உள்ள மலிஹாபாத் பகுதி மற்றும் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் உள்ள டலசாராய் கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் நேற்று விஷச் சாராயம் குடித்ததால் கடுமையான...

குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி வேலூரில் ரூ.4½ லட்சம் மோசடி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ராமநாதன் தனது நண்பர்கள் பலராமன், மூர்த்தி ஆகியோரை கணேசனுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த...

தாஜ் மஹால் அருகே வரட்டி எரிக்க தடை: ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக்கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால், சுற்றுப்பகுதியில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் நச்சு மாசினால் மெல்ல, மெல்ல பழுப்பு நிறமாக மாறி வருகின்றது. இந்த கறையினைப்போக்க...

சில்லரையில் சிகரெட் விற்பனை செய்ய தடை-பொது இடங்களில் புகை பிடித்தால் இனி ஆயிரம் ரூபாய் அபராதம்!!

சில்லரையாக சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கவும் பொது இடங்களில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை இருநூறு ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முடிவு செய்துள்ளது. பொது இடங்களில்...