ஒபாமா வருகை: உணவகங்களை மூடவும் அவசரப்பாதை அமைக்கவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’...

தொடரும் பன்றிக்காய்ச்சல்: ராஜஸ்தானில் ஒரே நாளில் 2 பெண்கள் பலி!!

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ராஜஸ்தானில் சில வாரங்களாகவே பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிகானர் மாவட்டத்தின் ஜவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்...

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை...

இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுசோனியா காந்தியின் இளமைக் காலத்தை விவரிக்கும் சிகப்பு சேலை புத்தகம்: இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்க்கையின் இளமைக் காலத்து வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கும் 'சிகப்பு சேலை’ புத்தகம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜேவியர் மோரோ என்பவர்...

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த சொக்கநாச்சியார் புரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 75) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பட்டன் (வயது 45). இவரது மனைவியின் சகோதரனிடம் இருந்து சீனிப்பாண்டி சில...

திருப்பத்தூர் அருகே நர்சிங் மாணவியை தொடர்ந்து சகோதரியும் தற்கொலை: ஒரே வீட்டில் 2 பேர் இறந்ததால் பரபரப்பு!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேரந்தவர் முத்துராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வித்யா (வயது 20) இவர், திருப்பத்தூரில்...

மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை!!

மதுரை சர்வேயர் காலனி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர ராஜா. இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் குடும்பத்தினருடன்...

வேலூர் ஜெயிலில் சுவரில் இருந்து தவறி விழுந்த கைதி சாவு!!

வாணியம்பாடியை சேர்ந்தவர் முபாரக்(38), இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி ஜெயிலில் உள்ள 4 அடி உயர சுவரில் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்....

கணவன் மீது மிளகாய் பொடி தூவி மனைவி கடத்தல்: 6 பேர் கைது!!

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). டிரைவராக உள்ளார். அவரது மனைவி முருகேஸ்வரி (வயது23). கோச்சடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயது குழந்தை உள்ளது. நேற்று மாலை முருகேஸ்வரி...

கூடங்குளம் அருகே விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலீஸ்காரர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி உஷா (வயது 31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில் உஷா கணவர் இறந்ததற்கான பணப்பலன்களை...

கொலை செய்வதாக மிரட்டி 2 மாதங்களாக இளம்பெண்ணை கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திஷா(வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு...

மிசோரம் மாநிலத்தில் 17 ஆண்டுகளாக நீடித்த மதுவிலக்கு நீக்கம்!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த மதுவிலக்கு தடை சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட அம்மாநிலத்தின் மதுவிலக்கு சட்டம் இந்த புதிய சட்டத்தின்...