மக்கள் தொகை மெஜாரிட்டி ஆக இந்து பெண்கள் 10 குழந்தைகள் பெற வேண்டும்: சாமியார் வலியுறுத்தல்!!

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சமீபத்தில் விழாவில் பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாமியார் ஒருவர்...

காளஹஸ்தி அருகே எருது விடும் போட்டியில் மாடுகள் மிதித்து விவசாயி சாவு!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள புலிச்சேர்லா மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி கிராமத்தில் கடந்த 16–ந் தேதி எருது விடும் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்கும் எருதுகள் ஓடுவதை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள்...

திரிபுராவில் சிறுமியை உயிரோடு புதைக்க முயன்ற தந்தை சிறையில் அடைப்பு!!

திரிபுரா மாநிலம் புதியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபுல்உசேன் (வயது 32). இவரது மகள் ருக்ஷனா (9). மகள் மீது வெறுப்பு அடைந்த அபுல்உசேன், கடந்த 2 நாட்களுக்குமுன்பு சிறுமியின் கை, கால்களை கட்டி வீட்டின்...

தியாகதுருகத்தில் வீடுகளில் கூட்டமாக புகுந்து சூறையாடும் குரங்கு கூட்டம்: 2 மாதத்தில் 50 பேரை கடித்தது!!

தியாகதுருகம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரிய சவாலாக குரங்குகள் தொல்லை உள்ளது. பகல் முழுவதும் முக்கியமாக காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பரபரப்பில்...

விருத்தாசலம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் உள்பட 4 பேர் மீது வழக்கு!!

விருத்தாசலம் அருகே உள்ள மன்னம்பாடியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சந்தியா (வயது 15). கடந்த மாதம் சந்தியா ‘திடீர்’ மாயமாகிவிட்டார். இதுபற்றி விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் மறுநாளே விருத்தாசலம் போலீசில்...

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மேஸ்திரி சாவு: பிணத்தை வாங்க மறுத்து போராட்டம்– தடியடி!!

பெரணமல்லூர் தேவநாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி பொன்னியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்திபனுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெயவேல், அ.தி.மு.க. பிரமுகர்...

விமான எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க செல்லும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தி பீஸ்ட் என்ற...

ஒபாமா தாஜ் மஹாலுக்கு செல்லும் 27-ம்தேதி டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட திட்டம்?

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் செல்லும்போது டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையை மூட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க...

பீகாரில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் எரித்து கொலை: 14 பேர் கைது!!

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் அருகே சிறுபான்மை மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் நுழைந்த வன்முறை கும்பல் 25 குடிசை வீடுகளுக்கு தீ வைத்ததுடன், மூன்று பேரை உயிரோடு தீ வைத்து எரித்து கொன்றது. அம்மாநிலத்தின் தலைநகர்...

முசாபர் நகர் பள்ளியில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு 19 வயது மாணவர் தற்கொலை!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பள்ளி மைதானத்தில் 19 வயது மாணவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டம், புது மண்டி பகுதியில் உள்ள பஞ்சேன்டா கிராமத்தைச்...

கோவையில் காரில் ஹைடெக் விபசாரம்: மேற்கு வங்க அழகிகள் மீட்பு!!

கோவையை அடுத்துள்ளது சரவணம்பட்டி. இங்கு காருக்குள் வெளிமாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிக்கு தகவல் வந்தது. விபசார கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார்...

மதுரை அருகே தாய்–மகள் கொலைக்கு பழிக்கு பழியாக தொழிலாளி கொலை!!

மதுரை அருகே உள்ள சோழவந்தானை அடுத்தது மேலக்கால். இந்த ஊரை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் முனியாண்டி. கூலி தொழிலாளி. தற்போது தாராப்பட்டியில் வசித்து வரும் இவர், இன்று காலை தனது மனைவி ராணி...

சுசீந்திரம் அருகே பெண் என்ஜினீயர் தீக்குளிப்பு: சித்ரவதை செய்த கணவர் கைது!!

சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் நடுத்தெருவை சேர்ந்தவர் அந்தோணிதாசன் (வயது 32). மீன் பிடி தொழிலாளி. இவருக்கும் முட்டத்தை சேர்ந்த சகிலாவுக்கும்(28) கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எம்.இ. பட்டதாரியான சகிலா வெளிநாட்டில்...

திருமண வயது வராததால் தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்ற மாணவி!!

தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல், விவசாயி. இவரது மகள் சவுந்தர்யா (வயது 17). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த...

திண்டுக்கல்: கள்ளக்காதலனை அப்பா என அழைக்க வலியுறுத்தி மகளுக்கு சூடு போட்ட தாய்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை போலீஸ் சரகம் வையம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுதா (வயது21). இவர்களுக்கு ஸ்ரீபிரியா (4) என்ற மகள் உள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக...

மன்னார்குடி அருகே 9 வயது சிறுமி பலாத்காரம்!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தச்சன் வயலில் நேற்று காணும் பொங்கல் விழாவையொட்டி இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கிராம மக்கள் திரளாக கண்டு மகிழ்ந்தனர். அங்கு 9 வயது சிறுமி...