சிங்கம்புணரி அருகே காதல் ஜோடி தற்கொலை: காதலன் பலி!!

சிங்கம்புணரியை அடுத்த எட்டிமங்கலம் அருகே உள்ள கிழக்குபட்டியை சேர்ந்த ஜோதி மகன் வெங்கடேஷ் (வயது 25) பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலா (20) என்ற பெண்ணுக்கும் (பெயர்...

நாவலிலிருந்து கதையை திருடியதாக வழக்கு: பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

தான் எழுதிய நாவலிலிருந்து சில பகுதியை திருடி, பி.கே. படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஒருவர் தொடுத்த வழக்கில் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013 ஆம் ஆண்டு 'பரிஷ்டா'...

திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை!!

ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், ராமாபல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சவுமியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சவுமியா நேற்று காலை திருப்பதியில் உள்ள அரசு பிரசவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதியம் 12...

தஞ்சையில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?: உருக்கமான தகவல்!!

தஞ்சை கோரிகுளம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி (9), கவுதம்...

2–வது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் மீது வழக்கு!!

நீலகிரி மாவட்டம் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் விஜயாம்பிகை (வயது35). இவருக்கும், பரமக்குடி அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரான்சிஸ் சேவியர் (38) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 4...

சேத்துப்பட்டு அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது!!

சேத்துப்பட்டு அருகே 14 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக...

வள்ளியூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்த முயற்சி!!

வள்ளியூர் அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவி இந்திராவை அதே பகுதியை சேர்ந்த...

கமுதி அருகே இளம்பெண் அடித்துக்கொலை: 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சின்ன உடப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகள்கள் மல்லிகா (வயது29), வீரவள்ளி. மல்லிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வலம்புரி என்பவருக்கும்...

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மதுரை ஆசிரியை தற்கொலை முயற்சி!!

மதுரை அருகே எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கவிதா (வயது29). மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும்...

கடையநல்லூரில் மாயமான பிளஸ்–2 மாணவி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!!

கடையநல்லூர் கட்டிவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் அகிலா (வயது 17). அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில்...

சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரின் பல்லை பிடுங்கி, மொட்டை அடித்து, மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்திய கும்பல்!!

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் சூனியக்காரக் குடும்பம் என்ற சந்தேகத்தில் அந்த குடும்பத்தினர் 8 பேரின் பற்களை பிடுங்கி, மொட்டை அடித்து, அவர்களை வற்புறுத்தி மலம் தின்ன வைத்த கிராம மக்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை...

களியக்காவிளை அருகே கார் டிரைவரை வெட்டிக் கொன்ற பிளஸ்–2 மாணவர்கள்!!

களியக்காவிளை அருகே உள்ள பூவாரைச் சேர்ந்தவர் சமீர் (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பியவர். சமீபகாலமாக சமீர் சொந்த ஊரில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். கடந்த வாரம்...

தொழிலை விட்டு வெளியேற முயன்ற பெண் கொலை: கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்!!

ஆசியாவிலேயே விபசாரத்துக்கு பிரபலமான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் பாலியல் தொழிலை விட்டு வெளியேற முயன்ற சத்தி தாஸ் என்ற 24 வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக்...

நாகர்கோவிலில் காதலனை உதறி விட்டு பெற்றோருடன் சென்ற இளம்பெண்!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோகிலா(வயது 21). இவர் குடும்பத்தினருடன் பெங்களூரில் வசிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார்(23) வசித்து வருகிறார். இதில் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இதையறிந்த...