7800 கோடி ரூபாய் கேட்டு ஒபாமாவுக்கு கடிதம் தயாரித்த நபர் பீகாரில் பிடிபட்டார்!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம்தேதி டெல்லி வரவுள்ள நிலையில் அவரிடம் 130 கோடி டாலர்கள் பணம் கேட்டு இ-மெயில் அனுப்ப முயன்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம்,...

விடுதலையான இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளா மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார்!!

உண்ணாவிரதம் இருந்ததற்காக தற்கொலை முயற்சி குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்து, நேற்றிரவு விடுதலையான ஐரோம் ஷர்மிளா மீண்டும் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில்...

2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைத்து சிறுமி கற்பழிப்பு: பட்டதாரி வாலிபர் பெற்றோருடன் கைது!!

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை திருமண ஆசைகாட்டி அழைத்து சென்று, வீட்டு வேலைக்காரியாக மாற்றி, கடந்த இரண்டாண்டுகளாக பலவந்தம் செய்து கற்பழித்த பட்டதாரி வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரையும் போலீசார்...

11000 வோல்ட் மின்சாரத்தை தாங்கும் 16 வயது மனித டிரான்ஸ்பார்மர்!!

அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி...

கோவை சிங்காநல்லூரில் பங்களாவில் விபசாரம்: மும்பை நடன அழகி மீட்பு!!

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி திரு.வி.க.நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விபசார கும்பலை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். கமிஷனர் உத்தரவின்...

செக்ஸ் புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பணியில் சேர்ந்தார்: பொதுமக்கள் நல்லவர் என சிபாரிசு!!

பொள்ளாச்சி அருகேயுள்ளது ஜக்கார்பாளையம். இங்குள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அய்யாசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது....

திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் கைது!!

திருக்கழுக்குன்றத்தை அடுத்த திம்மூர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது திம்மூரை சேர்ந்த 11–ம் வகுப்பு...

த்ரிஷா – வருண் நிச்சயதார்த்தம்!!

பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இன்று சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. த்ரிஷாவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 1999-ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா, 2002-ல்...

கண்ணை மறைத்த மதுபோதை: 2 வயது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி!!

திருப்பூர் மாவட்டம் பள்ள பாளையத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு 2 வயதில் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். கோதண்டராமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து...

ஓசூர் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதலியை கடத்த வந்த காதலன் விஷம் குடித்தார்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உள்ள கொரல் தொட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னப்பா மகள் அனிதா (வயது 19). இவருக்கும் வி.கொட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (25) என்ற வாலிபருக்கும் திருமணம்...

ஆம்பூரில் புதுப்பெண் தற்கொலை: கல்லூரி மாணவியை மணந்தார் மணமகன்!!

ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 23). ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஆம்பூர் நாச்சார் குப்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது....

அடையாறில் கழுத்தை அறுத்து திருநங்கை தற்கொலை முயற்சி!!

அடையாறு கெனால் சாலையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22) திருநங்கை. இவர் நேற்று இரவு கழுத்து அறுபட்ட நிலையில் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு...

உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய பல்செட்: டாக்டர்கள் அகற்றினர்!!

உணவு சாப்பிடும் போது முதியவர் தொண்டையில் சிக்கிய ‘பல் செட்டை’ சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் அபூர்வ அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்தனர். சென்னையை அடுத்த நீலாங்கரையை சேர்ந்தவர் கனவான்...