ஜோதிடத்துக்கு இடமில்லை: புதிய தலைவர்!!

இனிவரும் காலங்களில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஜோதிட நிகழ்சி ஒளிபரப்பபடமாட்டாது என இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்தார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முந்தைய நிர்வாகத்தில் ஜோதி நிகழ்ச்சிக்கு...

சேலம் அருகே மனைவியை கொன்று கணவர் தற்கொலை!!

சேலம் அருகே உள்ளது காக்காப்பாளையம். இங்குள்ள நடுவனேரி பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(வயது 30). விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார், இவரது மனைவி சித்ரா (25). இவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்,...

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பெண்குழந்தை வீச்சு!!

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் பஸ்நிலையத்தில் சற்று இருள் சூழ்ந்திருந்த பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அழுகை...

கப்பல் ஊழியரின் மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்த வாலிபர் கைது!!

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரி பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி (47). விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் இழுவை கப்பல் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் காரைக்காலில் நடைபெற்ற உறவினர் இல்ல...

ரஜினி, அமிதாப்புக்கு பத்ம விருதுகள்!!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சான், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு...

திட்டக்குடி அருகே மூதாட்டியை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபர் கைது!!

திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவர் காணும் பொங்கலன்று மாலை அங்குள்ள விவசாய மின் மோட்டார் கொட்டகைக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன்பிறகு லட்சுமி வீடு...

ஆங்கில மீடியத்தில் பாடங்கள் புரியாததால் விரக்தி: கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையப்பன் கோவில் ஏழுகாணியூரை சேர்ந்தவர் மரிய மாணிக்கம். இவரது மகன் மனோஜ் (வயது 18). இவர் கோவை அருகேயுள்ள சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்....

மீண்டும் தள்ளிப் போகும் என்னை அறிந்தால்?

அஜித் இரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ’என்னை அறிந்தால்’. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், விவேக் உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ்...

கோவையில் சாப்ட்வேர் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் வினோத்(வயது 27). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் கோவை ஐ.டி.பார்க்கில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...

சேலம் மாநகராட்சி புதிய கட்டிடத்தில் கான்கிரீட் விழுந்து தொழிலாளி பலி!!

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள சேலம் மாநகராட்சி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கட்டுமான பணியின்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவர் கைது!!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள...

தொட்டால் தொடரும்!!

கேபிள் சங்கர் இயக்கத்தில் தமன் குமார், அருந்ததி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் தொட்டால் தொடரும். துவார் G.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காதல், பாசம் எனத் தொடங்கி கூலிப்படை நெட்வொர்க் உட்பட பல...

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு?

சேலம் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கைதான போலீஸ் ஏட்டு சஸ்பெண்டாகிறார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் சரவணன் (30)....

மனைவியின் கள்ளக்காதல் உறவால், நடந்த விபரீதம்: மனைவியை கொன்று ஆற்றில் வீசிய தமிழன்! சுவிஸ் ஜெனிவாவில் சம்பவம்

மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய, இலங்கையை பூர்வீகமாக கொண்ட நபருக்கு சுவிஸர்லாந்து நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஜெனிவா நகரில் வசித்து வந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு காரணமாக...