அஜீத் வழியில் அனுஷ்கா!!

அஜீத் தனது வீட்டில் பணிபுரிகிறவர்களுக்கு வீடு கட்டி தந்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் தனது வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருகிறார். ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் தன்னிடம் பணிபுரிகிறவர்களுக்காக வீடுகட்டி வருவதாக ஹைதராபாத்திலிருந்து...

முசிறி மகளிர் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்!!

முசிறி அருகே உள்ள சேருகுடி ஊராட்சியை சேர்ந்த வெள்ளையம்பட்டியில் வசிப்பவர் சரண்யா (21). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படித்து வருகிறார். எரகுடி வெள்ளாளர்...

கௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா?

கௌதமியின் மகள் சுப்புலட்சுமி விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்திய சினிமா வாரிசுகளின் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் தற்போது...

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!

ஈரோடு செங்கோடம் பள்ளம் பகுதியில் உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பெரியசாமி (வயது 40). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிமாரி (வயது 36). ரமேஷ்...

அஜித்தின் திருப்பதி விஜயத்தின் மர்மம் என்ன?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா-திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து...

கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!

பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் காகிதம் பொறுக்கும் தொழில் செய்துவந்த மூன்று சகோதரர்கள் மீது தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சம்பவம் நடைபெற்ற நான்கே மாதங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமுரி...

கூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி?: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்!!

ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ் (வயது34), இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் 6...

அரூபம் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான். இந்நிலையில் தர்ஷிதா மீது...

இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதி!!

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்....

தென்காசி அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அபிராமி (வயது26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே 100 போலி மதுபாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது!!

விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் சென்ற போது பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் பையுடன் நின்றிருந்தனர்....

பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது: ஆசிரியை வேலம் கண்ணீர்!!

நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன் பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று...

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்: பள்ளி கல்வித்துறை!!

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள், கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது....