சிவகங்கையில் திமுக செயலாளரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற பெண் கைது!!

சிவகங்கை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயராமன் (வயது 37) சில தினங்களுக்கு முன்பு இவரது செல்போனில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் பேசியுள்ளார். ‘‘நீங்கள் எல்.ஐ.சி.யில் போட்டுள்ள பணத்திற்கான முதிர்வுத்தொகை ரூ.2.75 லட்சத்தை...

தினமும் பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம்!

‘மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட்...

ஜோலார்பேட்டையில் அமைச்சர் உதவியாளரின் தம்பி மர்ம சாவு!!

ஜோலார்பேட்டை நகராட்சி தலைவர் வசுமதியின் கணவர் சீனிவாசன். இவர் அமைச்சர் வீரமணியிடம் உதவியாளராக உள்ளார். இவருடைய தம்பி விவேகானந்தன்(38). ஒப்பந்ததாரர். ஜோலார்பேட்டை அடுத்த சோலையூரில் வசித்து வந்தார். நேற்று மாலை வெளியே சென்றவர் வீடு...

சோகத்தில் ஆனந்தமான நடிகை!!

யானை பட இயக்குனரின் மூன்றெழுத்து படத்தில் நடித்த ஆனந்தமான நடிகை, இப்படம் ஹிட்டானால் தனக்கு வாய்ப்புகள் குவியும் என்று நினைத்து, தேடி வந்த வாய்ப்புகளையெல்லாம் படம் ஹிட்டான பிறகு அதிக சம்பளம் கேட்டு ஒத்துக்...

படித்த பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது: நீலகிரி கலெக்டர் சங்கர் பேச்சு!!

ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் சங்கர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழி காட்டும் அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி...

ஆர்யாவால் விஷால் வேதனை!!

ஆம்பள’ படம் பொங்கலுக்கு வௌியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– சுந்தர்.சி இயக்கத்தில்...

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: விடுதி ஊழியர் கைது!!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரேகா அகிர்வார் தனது கணவருடன் கோலாரில் வசித்து வருகிறார். இவர்களது 5 வயது, 7 வயது மகள்கள் போபாலில் அரசு உதவியுடன் நடைபெறும் பெண்கள் விடுதியில் சேர்ந்து இருந்தனர்....

ஐ சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அளித்த விக்ரம்!!

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான கெட்டப்புகளில் வந்து அசத்தினார்....

மிஸ்டு கால் கொடுத்து பெண்களை மயக்கி கற்பழிக்கும் நெல்லையை சேர்ந்த காம கொடூரன் சிக்கினான்!!

சென்னை யானை கவுனியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ. இளம் பெண்ணான இவரது செல்போனுக்கு ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் ஒரு வாலிபர்...

சிங்கம்புணரி அருகே காதல் ஜோடி தற்கொலை: காதலன் பலி!!

சிங்கம்புணரியை அடுத்த எட்டிமங்கலம் அருகே உள்ள கிழக்குபட்டியை சேர்ந்த ஜோதி மகன் வெங்கடேஷ் (வயது 25) பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்துள்ளார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கலா (20) என்ற பெண்ணுக்கும் (பெயர்...

நாவலிலிருந்து கதையை திருடியதாக வழக்கு: பி.கே பட தயாரிப்பாளர்-இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

தான் எழுதிய நாவலிலிருந்து சில பகுதியை திருடி, பி.கே. படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர் ஒருவர் தொடுத்த வழக்கில் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2013 ஆம் ஆண்டு 'பரிஷ்டா'...

திருப்பதி ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை கடத்தல்: நர்ஸ் வேடமணிந்து வந்த பெண் குறித்து விசாரணை!!

ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம், ராமாபல்லி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சவுமியா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சவுமியா நேற்று காலை திருப்பதியில் உள்ள அரசு பிரசவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதியம் 12...

தஞ்சையில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்?: உருக்கமான தகவல்!!

தஞ்சை கோரிகுளம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தஞ்சையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா (வயது 30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. காயத்ரி (9), கவுதம்...

2–வது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் மீது வழக்கு!!

நீலகிரி மாவட்டம் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் விஜயாம்பிகை (வயது35). இவருக்கும், பரமக்குடி அருகே உள்ள சூசையப்பர் பட்டினத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரான்சிஸ் சேவியர் (38) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 4...

சேத்துப்பட்டு அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது!!

சேத்துப்பட்டு அருகே 14 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது மாணவி மட்டும் வீட்டில் தனியாக...

வள்ளியூர் அருகே கல்லூரி மாணவியை காரில் கடத்த முயற்சி!!

வள்ளியூர் அருகே உள்ள பழவூர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு கல்லூரியில் 3–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். மாணவி இந்திராவை அதே பகுதியை சேர்ந்த...

கமுதி அருகே இளம்பெண் அடித்துக்கொலை: 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சின்ன உடப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவரது மகள்கள் மல்லிகா (வயது29), வீரவள்ளி. மல்லிகாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வலம்புரி என்பவருக்கும்...

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மதுரை ஆசிரியை தற்கொலை முயற்சி!!

மதுரை அருகே எஸ்.கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கவிதா (வயது29). மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும்...

கடையநல்லூரில் மாயமான பிளஸ்–2 மாணவி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!!

கடையநல்லூர் கட்டிவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் அகிலா (வயது 17). அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில்...

சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரின் பல்லை பிடுங்கி, மொட்டை அடித்து, மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்திய கும்பல்!!

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தில் சூனியக்காரக் குடும்பம் என்ற சந்தேகத்தில் அந்த குடும்பத்தினர் 8 பேரின் பற்களை பிடுங்கி, மொட்டை அடித்து, அவர்களை வற்புறுத்தி மலம் தின்ன வைத்த கிராம மக்களின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை...

களியக்காவிளை அருகே கார் டிரைவரை வெட்டிக் கொன்ற பிளஸ்–2 மாணவர்கள்!!

களியக்காவிளை அருகே உள்ள பூவாரைச் சேர்ந்தவர் சமீர் (வயது 26). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊர் திரும்பியவர். சமீபகாலமாக சமீர் சொந்த ஊரில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். கடந்த வாரம்...

தொழிலை விட்டு வெளியேற முயன்ற பெண் கொலை: கொல்கத்தா பாலியல் தொழிலாளிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்!!

ஆசியாவிலேயே விபசாரத்துக்கு பிரபலமான கொல்கத்தாவின் சோனாகச்சி பகுதியில் பாலியல் தொழிலை விட்டு வெளியேற முயன்ற சத்தி தாஸ் என்ற 24 வயது பெண் சில நாட்களுக்கு முன்னர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக்...

நாகர்கோவிலில் காதலனை உதறி விட்டு பெற்றோருடன் சென்ற இளம்பெண்!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் கோகிலா(வயது 21). இவர் குடும்பத்தினருடன் பெங்களூரில் வசிக்கிறார். இவரது பக்கத்து வீட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார்(23) வசித்து வருகிறார். இதில் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இதையறிந்த...

பர்கூர் வனப்பகுதியில் மாடு மேய்த்த தொழிலாளியை யானை மிதித்து கொன்றது!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஒண்ணக்கரை மலை கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சப்பன்(வயது 60). விவசாயியான இவர் 7 மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று கெஞ்சப்பன் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் தனது...

அம்பை அருகே இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளி கைது!!

அம்பை அருகே உள்ள செங்குளம் சுடலை மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2...

திருவட்டார் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!!

திருவட்டாரை அடுத்த ஆற்றூர் ஆக்கர்விளை பகுதியை சேர்ந்தவர் லோகிதாஸ் (வயது29). லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவரது வீடு அருகே லோகிதாசின் சகோதரரும் குடும்பத்துடன் வசித்து...

ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடி தஞ்சம்!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த மாதப்பன் என்பவரது மகன் ராமலிங்கம்(22). ஓமலூரை அடுத்த செம்மேடு பகுதியை சேர்ந்த சுவிதா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் ஓமலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில்...

புலிக்காக 260 தங்க நாணயம் வழங்கிய விஜய்!!

‘புலி’ படத்தில் பணியாற்றும் 260 தொழிலாளர்களுக்கு விஜய் தங்க நாணயம் பரிசு வழங்கியுள்ளார். விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு மாதங்களாக நடந்தது. பிரமாண்ட அரங்குகள் அமைத்து...

கோபி அருகே ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 10 பவுன் நகை கொள்ளை: 2 வாலிபர்கள் கைவரிசை!!

கோபி அடுத்த கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி லீலாதேவி (வயது 45). இவர் சுண்டக்காம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். லீலாதேவியின் அக்காள் உடல்நலக்குறைவு...

6 வருடமாக காதலித்து விட்டு ஏமாற்ற முயற்சி: போலீசார் சமரசத்தால் காதலியை கரம் பிடித்த ராணுவ வீரர்!!

ஆரணி அடுத்த தச்சம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் கந்தசாமி (24). ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக உள்ளார். சென்னை ஆவடியை சேர்ந்தவர் ரவிக்குமார் மகள் சத்யா (20). இருவரும் உறவினர்கள், கடந்த 6...

2-வது வெற்றியை ருசித்தது சென்னை நடிகர்கள்!!

இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணியும், தேஷ்முக் தலைமையிலான வீர் மராத்தி அணியும் மோதின....

ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!

கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் கேட்டு...

நிலத்தின் அடியில் ஒரு அழகிய அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஐரோப்பாவில் உள்ள சுவிட்சர்லாந்தில், வால்ஸ் என்னும் பகுதியில் மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு வித்தியாசமான வீட்டினை வடிவமைத்துள்ளனர். நிலப்பரப்பில் இருந்து பார்த்தால் அந்த இடத்தில் வீடு இருப்பதற்கான எந்தவொரு அடையாளமும் அதன் நுழைவுவாயிலும் தெரியாத...

வெளிநாட்டு மாப்பிள்ளை வேண்டாம்!!

நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு...

அரசு மருத்துவமனையின் புறக்கணிப்பால் மரத்தடியில் இறந்த குழந்தையை பிரசவித்த பெண்ணின் துயரம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள கெகுகேடா பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மீர் கான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி ரூபினா பீயை இன்று பிரசவத்திற்காக போபாலில் உள்ள அரசு சுல்தானியா மருத்துவமனைக்கு...

ஐ படத்தை எதிர்த்து திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்!!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ திரைப்படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ‘ஐ’ படத்தில் திருநங்கைகளுக்கு எதிராக காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள்...

சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் கைது!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூலி தொழிலாளியான இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த பொன்னுசாமி(வயது 65). அவ்வப்போது தூக்கி கொஞ்சுவதுடன், சாக்லெட்டும்...

மக்கள் தொகை மெஜாரிட்டி ஆக இந்து பெண்கள் 10 குழந்தைகள் பெற வேண்டும்: சாமியார் வலியுறுத்தல்!!

இந்து பெண்கள் ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சமீபத்தில் விழாவில் பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சாமியார் ஒருவர்...

காளஹஸ்தி அருகே எருது விடும் போட்டியில் மாடுகள் மிதித்து விவசாயி சாவு!!

பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள புலிச்சேர்லா மண்டலம் எல்லம்கிவாரிபள்ளி கிராமத்தில் கடந்த 16–ந் தேதி எருது விடும் போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்கும் எருதுகள் ஓடுவதை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள்...