கோவை சரவணம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரை கடத்தி அறையில் அடைத்து தாக்குதல்!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருபவர் அருண் (வயது 21). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பூங்கா அருகே தனக்கு சொந்தமான மோட்டார்...

செயின் பறிப்பு: பள்ளி- கல்லூரி மாணவிகளுக்கு போலீஸ் விழிப்புணர்வு பிரசாரம்!!

செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் உத்தரவிட்டார். இதையடுத்து, இணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள்...

கொருக்குப்பேட்டையில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

கொருக்குப்பேட்டை முனீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நவநீதம்மாள் (75). வீட்டில் தனியாக வசிக்கும் இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வீட்டில் இருக்கும் போது மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் புகுந்து நவநீதம்மாளை...

திசையன்விளையில் பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிய தம்பதிக்கு வலைவீச்சு: மாமியார் கைது!!

திசையன்விளை– நாங்குநேரி ரோட்டில் நந்தன்குளம் செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பிறந்து சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கடந்த 28–ந் தேதி கிடந்தது. அந்த...

தத்தெடுத்த குழந்தைகளுக்காக வீடு கட்டும் ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

திண்டுக்கல்: மாமியாரை வெட்டி சாய்த்த மருமகனின் கள்ளக்காதலி கைது!!

திண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி காவேரி (வயது35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின்...

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக துருக்கிக்கு சென்ற 19 வயது ஐதராபாத் இளம்பெண் மனம் மாறி திரும்பி வந்தார்!!

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேரும் நோக்கத்தில் துருக்கி வரை சென்ற 19 வயது இளம்பெண் மனம் மாறி இந்தியாவுக்கே திரும்பி வந்த சம்பவம் பெரும்...

புது காதலிக்காவது தாலி கட்டுவாரா?

மூன்றெழுத்து நடிகையின் திருமண தகவல் அறிந்து கடும் கோபம் அடைந்திருக்கிறாராம், ரா நடிகர். நடிகைக்கு போட்டியாக புது காதலி ஒருவரை அவர் பிடித்திருப்பதாக தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறதாம். புது காதலிக்காவது தாலி கட்டுகிற...

பெண்ணாடத்தில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே எரப்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி, விவசாயி. இவரது மகன் விஜயகாந்த் (வயது 17). இவர் பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த...

பிரதமர் மோடி காதை பிடித்து செல்லமாக திருகியபோது புன்சிரிப்புடன் நெளிந்த சிறுமி!!

குடியரசு தினவிழாவில் வீரதீர செயலுக்கான விருதுகள் வழங்கபட்டது. அதில் வீரதீர செயலுக்கான விருதை திரிபுராவை சேர்ந்த ரிபாதாஸ் என்ற சிறுமிக்கு வழங்கபட்டது. குடியரசு தின விழாவில் வீரதீர செயலுக்கான விருதை பெறவந்த சிறுமி ரிபாதாஸை...

சூரி ஜோடியா ஆண்ரியா..!!

ரஜினி முருகன் படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயனும், சூரியும் டீ கடை நடத்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் இந்தப்படத்தில் ஹீரோ சிவகார்த்திக்கேயனைப் போல காமெடியன் சூரிக்கும் புதிதாக ஒரு ஜோடி உண்டாம். ‘வருத்தப்படாத...

செயின் பறிப்பு-கொள்ளை சம்பவங்கள்: பெண்கள் பாதுகாத்து கொள்வது எப்படி?

சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் செயின் பறிப்பு நடந்து வருகிறது. இதனால் பெண்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை...

பிளஸ்–2 படிக்கும் மகன் வீட்டை விட்டு ஓடியதால் தந்தை தற்கொலை!!

வியாசர்பாடி பாரதிநகர் 1–வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி (45). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு மணிகண்டன் (17), முத்து (15) ஆகிய மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2...

நடிகைக்காக காத்திருக்கும் நடிகர்!!

ஜீவனமான நடிகர் தற்போது புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக நயனமான நடிகையை தேர்வு செய்தார்களாம். கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட நடிகை, தற்போது படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம்....