யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!

27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி, தடுல்ல,...

பேஸ்புக் காதலால் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!!

சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை...

திண்டிவனம் அருகே ½ பவுன் நகைக்காக மாணவியை கிணற்றில் தள்ளி கொன்ற தோழி!!

திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, லாரி டிரைவர். இவரது மகள் சசிரேகா (வயது 14). ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியின் 9–ம் வகுப்பு மாணவி. கடந்த 31–ந் தேதி காலையில்...

சேலத்தில் திருமணத்திற்கு தாய் வற்புறுத்தியதால் லாரி டிரைவர் தீக்குளிப்பு!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ளது மாம்மாந்திரோடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 21), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. நேற்று இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள லாரி...

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினருடன் கர்ப்பிணி பெண் தர்ணா!!

நெல்லை மாவட்டம் சிங்கை சன்னதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் மீனாட்சி. இவருக்கும் குமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள ஒசர விளையை சேர்ந்த சிவதாணு என்பவருக்கும் கடந்த 25.5.2014 அன்று திருமணம்...

சேடப்பட்டி அருகே தாயை அடித்துக்கொன்ற மகன் கைது!

மதுரை சேடப்பட்டி அருகே உள்ள ஆவல்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 67). இவரது கணவர் வீரபத்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்....

கயத்தாறு அருகே இன்று கணவனின் 2–வது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திக்குளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது43). இவரது மனைவி முத்துலட்சுமி ( 37). இவர்களுக்கு கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப...

கோவை போலீஸ் கமிஷனர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகள் நிவேதா(வயது 19). இவர் தனது காதல் கணவருடன் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்...

6 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: நகை பட்டறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை!!

கோவை வெரைட்டிஹால் ரோடு பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), சீனிவாசன். நகைப்பட்டறை அதிபர்கள். இவர்களது நகைப்பட்டறையில் பிரகாஷ் (35), விஜயகுமார் (38) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். நகைப்பட்டறையில் ஆபரணங்கள் செய்து...

குடிபோதையில் மனைவியை கொடுமை செய்த போலீஸ்காரர் குத்திக்கொலை: மனைவியின் அக்கா ஆத்திரம்!!

கேரள மாநிலம் தொடு புழாகரிப்பனாநாடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது46). இவர் குளமாவு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஜீவ். இவர்களுடன் சுஜீவ்வின் அக்கா சரசம்மாவும் (52) வசித்து வந்தார்....

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு தொடங்கி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தீவிரமாகப் பரவி வரும்...

தஞ்சையில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் காஞ்சனா (39). இவரது கணவர் ஆனந்த மூர்த்தி. சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர். இருவரும் டாக்டர்கள். மருத்துவ படிப்பு படிக்கும் போது 2 பேரும் காதலித்து திருமணம்...