பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து விதவை பெண் கற்பழிப்பு: கூலித்தொழிலாளி கைது!!

பொள்ளாச்சி அருகேயுள்ள மாக்கினாம் பட்டியை சேர்ந்தவர் நித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது. வயது 37). இவரது கணவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகளை பள்ளி ஹாஸ்டலில்...

கொருக்குபேட்டையில் மனைவியை கத்தியால் குத்திய ஆட்டோ டிரைவர்!!

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோகிலா (32). குடும்பத்தகராறில் ஜெயக்குமார் தனது மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். வயிற்றில் பலத்த கத்தி குத்து காயத்துடன் ஸ்டான்லி அரசு...

படிக்கவில்லையென்று அதிகாரிகளுடன் வாக்குவாதம்: திருமணத்தை தடுத்ததால் ஆவேசமடைந்த மாணவி!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள தும்மலபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவருக்கும் சென்னையை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள்...

சிங்கம்புணரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மச்சாவு: கணவர் மீது புகார்!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்துள்ள எஸ்.வி.மங்கலம் ஊரணிக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி மல்லிகா (வயது25). இவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்...

பரங்கிமலையில் பஸ் பயணிகளிடம் பணம் திருடிய 2 பெண்கள் கைது!!

நேற்று மாலை தியாகராய நகரில் இருந்து ஸ்ரீபெரும் புதூருக்கு மாநகர பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ் இரவு 7 மணியளவில் பரங்கிமலை பட்ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது 2 பெண்கள் ஒரு கை...

கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன கோழியம் பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அம்பிகா (26), நிரேஷா (23) ஆகிய 2 மகள்களும், யுவராஜ் (22) என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் ஏற்கனவே...

மேட்டுப்பாளையத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு சாவு!!

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மார்க்கெட் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். ஊட்டி மெயின் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கவுதம்ராம். பி.சி.ஏ. முடித்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலை...

ரெயில் கழிவறைக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் பிணம்: கொலையா? தற்கொலையா?

அரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த ஒரு பெண் கழிவறைக்கு சென்றார். கதவு...

ராஜஸ்தானில் வங்கி மேலாளரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் கொள்ளை!!

ராஜஸ்தான் மாநிலம் கரவுளி மாவட்டத்தில் வங்கி மேலாளரிடமிருந்து மர்ம நபர்கள் 20 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நதாவுதி பகுதியில் உள்ள அந்த வங்கிக்கு வெளியே மேலாளர் பணத்துடன்...

துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட கல்லூரி மாணவியின் மர்மப் பிணம்: லக்னோ மக்கள் அதிர்ச்சி!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் கல்லூரி மாணவியின் உடல் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் இருபது வயது...

உ.பி.யில் 5 வயது குழந்தையை கற்பழித்த 17 வயது சிறுவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தீ பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தை கடந்த சனிக்கிழமை வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவளது உறவுக்கார சிறுவன் அந்த குழந்தையை தனிமையான பகுதிக்கு...