நாமக்கல் அருகே மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்!!

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை, நீதிமன்றம் செல்லவில்லை, வழக்கறிஞர்கள் வாதாடவில்லை, ஆண்டு கணக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கவில்லை, ஒரு பைசாக்கூட செலவு இல்லை, நீதிபதி தீர்ப்பு கூறவில்லை. ஆனால் மனைவியை கணவனிடம் இருந்து பிரித்து...

ஆண்டிப்பட்டியில் 8 மாணவிகளிடம் அரசு பள்ளி ஆசிரியர் சில்மிஷம்!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்(45). இவர் 8–ம் வகுப்பு மாணவிகளிடம் தொட்டு பேசியும், கன்னத்தை தடவியும், இரட்டை...

நந்தம்பாக்கத்தில் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் மோதல்!!

சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு தெருவை சேர்ந்தவர் அங்குலு இவரது மகன் அங்கையா (வயது 31). வேளச்சேரியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி (20) என்ற பெண்ணும் 6...

கந்து வட்டி கேட்டு மிரட்டலால் ரஜினி மன்ற நிர்வாகி தற்கொலை முயற்சி: 4 பேர் மீது வழக்குபதிவு!!

நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 33). ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இவர்...

கல்லூரி பேராசிரியையை கடத்தி சென்ற வாலிபர்: போலீஸ்காரர் மனைவியை ஏமாற்றியதும் அம்பலம்!!

தக்கலையை அடுத்த கீழ கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த...

பட்டபகலில் ரோட்டில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்மஅடி!!

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகேயுள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (வயது 64). இவர் நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உறவினர் இல்ல திருமண...

குழந்தைகள் பருவம் அடைய உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் ஊசியை பயன்படுத்தும் விபசார கும்பல்!!

உயிருக்கு ஆபத்தான ஆக்சிடோசின் இன்ஜக்சன் (ஊசி) இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஊசியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, பருவம் அடைய வைக்க விபசார கும்பல் பயன்படுத்தி...

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்: இந்து மகாசபை முடிவு!!

மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல் ஜோடிகளை இந்த இயக்கத்தினர் விரட்டி அடித்து...

பெங்களூரில் 8 வயது சிறுமி கற்பழித்துக்கொலை: சாலையோரம் அனாதைப் பிணமாக கிடந்தாள்!!

கர்நாடக மாநிலம், ஹூப்ளி பகுதியை சேர்ந்த ஒரு ஏழை தம்பதியர் வேலை தேடி தலைநகர் பெங்களூருக்கு வந்து புறநகர் பகுதியான ஹோஸ்கோட் அருகே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் 8 வயது பெண்...

ஓடும் காரில் 14 வயது மாணவி கதறக்கதற கற்பழிப்பு: போலீசாரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களுக்கு பிரபலமான உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள பரித்பூர் நகரில் பள்ளிக்கு சென்ற மாணவி ஓடும் காருக்குள் கற்பழித்து, சின்னாபின்னப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள்...

இறைச்சிக்காக பசு மாடுகளை கொன்றால் இனி குண்டாஸ் பாயும்: உ.பி.யில் அவசரச் சட்டம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இனி இறைச்சிக்காக பசு மாடுகளை கொல்பவர்களை குண்டர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கும் அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ராம் நாயக் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த புதிய அவசரச் சட்டத்தின்கீழ், பசுக்களை...

மீன் வியாபாரி கொலை: மனைவி–கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!!

நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே உள்ள வலிவலம் சிங்கமங்கலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (40). மீன் வியாபாரி. இவரது மனைவி சுமதி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் வலிவலம் அருகே...