திருச்சூர் விமான நிலையத்தில் ரூ.4 கோடி போதை மருந்துடன் சிக்கிய இளம்பெண்!!

கேரள மாநிலம் திருச்சூர் விமான நிலையம் மூலம் குவைத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ‘ஹெராயின்’ போதை பொருளை கடத்தல் காரர்கள் கடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த போதை மருந்து கடத்தலுக்கு ஒரு பெண்ணை...

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன மனைவி: 591 நாட்கள் தேடி அலைந்து கண்டுபிடித்த கதாநாயகன்!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிகம்புரா கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திர சிங். இவர் அங்குள்ள சுற்றுலா பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அந்நிறுவனம் செய்த ஏற்பாட்டின் படி கடந்த ஜூன்...

காதலனை கரம் பிடிக்க பெற்றோரை உதறிய பெண்: போலீஸ் நிலையத்தில் 1 மணி நேர பாச போராட்டம்!!

நாகர்கோவில் பால் பண்ணை பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 23), என்ஜினீயர். சென்னை ஏழுகிணறு வரதப்பர் தெருவை சேர்ந்தவர் பிந்து ஷாலினி (24), எம்.பி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார்...

கோயம்பேட்டில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: நேபாள வாலிபர் கைது!!

நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்பகதூர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரேம்பகதூர் கோயம் பேடு சேமாந்தம்மன் நகரில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் குடும்பத்துடன் தங்கி இருந்து...

ஐதராபாத்தில் கற்பழிப்பு கும்பலை அம்பலப்படுத்திய சமூக சேவகியின் கார் மீது தாக்குதல்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். இப்பெண்மணி, தனது இளம் வயதில் கற்பழிக்கப்பட்டவர் ஆவார். தற்போது, ‘பிரஜ்வாலா‘ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கு எதிராக இவர்...

சீனியர் மாணவர்களின் ராக்கிங்கை தட்டிக்கேட்ட ஜூனியர் மாணவர் பார்வை பறிபோனது: 6 பேர் சஸ்பெண்டு!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் உள்ள அம்பலப்பரம்பை சேர்ந்தவர் முகமது மூசீன் (வயது 19). இவர் கல்லடிக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை முகமது...

செல்போனில் பேசியதை கண்டித்ததால் வங்கி பெண் ஊழியர் தற்கொலை!!

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை வடிவேல் நகரை சேர்ந்தவர் சரண்யா (வயது 27). இவர் அலங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வந்தார். இவர் செல்போனில் அடிக்கடி பேசியதால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். இதனால் மனவேதனையில்...

நாகையில் காதல் மனைவியை எரித்து கொன்ற வாலிபர் கைது!!

நாகையை அடுத்த செல்லூர் சுனாமிகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), தொழிலாளி. இவரது மனைவி விஜயபாரதி (17). இவர்கள் காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் ஆனந்தராஜ்,...

அபுதாபியிலிருந்து சென்னை வந்த வாலிபர் விமான நிலையத்தில் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை அபுதாபியில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர்(வயது 27) என்பவர் குடியுரிமை, சுங்கம் ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு...

கற்பழித்த பெண்ணை கரம் பிடித்த சிலமணி நேரத்தில் தவிக்கவிட்டு மாயமான மினி பஸ் கண்டக்டர்!!

ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த பஞ்சநாதன் மகன் மாரிமுத்து (வயது 21). இவர் மினி பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வருகிறார். இவர் தினமும் வள்ளுவர் நத்தம் என்ற இடத்தில் இரவு பஸ்சை நிறுத்தி...