கேரளாவுக்கு கஞ்சா கடத்தி விற்பனை: குமரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நண்பருடன் கைது!!

கேரளாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது...

ஓசூரில் பெண்ணை தாக்கி 10 பவுன் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள்!!

ஓசூர் ஜனபர் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி பார்கவி (28). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலைப் பார்த்து வருகிறார்கள். இன்று காலை பார்கவி தனது மகனை பள்ளிக்கு...

கூடலூர் அருகே பெண்ணை கொன்ற புலியை பிடிக்க 9 இடங்களில் கூண்டு!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற சிவக்குமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை (வயது 34) புலி அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதி...

கேரளாவில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!!

கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி...

துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!

மதுரை பைக்காரா அரசினர் காலனியை சேர்ந்தவர் கருப்பு. இவரது மனைவி பிரேமா (வயது25), கம்ப்யூட்டர் என்ஜினீயராக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பிரேமா பயிற்சி பெற்று வருகிறார். இவர், தனது...

பலவித ஸ்டைல்களில் கலக்கும் ஒபாமா: சூப்பரான செல்பி! (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க அதிபர் ஒபாமா, செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்பி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துள்ளார். சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்பி...

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!

தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், இரண்டாவது மனைவி பரமேஸ்வரி(வயது35). இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ்(8)...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் காதலர் தினத்தில் உயிரை விட்ட முதியவர்!!

கோவை மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள சர்ச் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர் (வயது 87). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி...

ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!

ராஜபாளையம் அழகை நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது32). ராணுவ வீரரான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலம்...

தஞ்சை அருகே மனைவி–கள்ளக்காதலன் வெட்டிக் கொலை: தொழிலாளி வெறிச்செயல்!!

தஞ்சை அருகே உள்ள பூண்டி மலையர் நத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. சலவைத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலெட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே...