புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? – கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்!!

புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? “தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” - கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல் “இந்தியாவின் நட்புறவும்...

உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!

அன்பார்ந்த தமிழ்மக்களே! குறுகிய கால இடைவெளிக்குள் எங்களை நோக்கி ஒரு பிரதேச ரீதியான தேர்தல் வந்துள்ளது. எமது மண்ணினதும் இனத்தினதும் பிரதிநிதித்துவத்தின் விகிதாச்சாரத்திற்கு பங்கமேற்படாமல் தெளிவான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் எமது முழுமையாக வாக்குப்பலத்தை செலுத்த...

அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க துணை ஜனாதிபதி பாதுகாப்பு துறை செயலாரின் மனைவியின் மிக அருகில் சென்றது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக பதவியேற்ற ஆஷ்டான் கார்டருக்கு(Ashton Carter) துணை ஜனாதிபதி ஜோ பிடன்(Joe...

பன்றிக்காய்ச்சலுடன் போராடிய பெண்ணுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் பிரசவம்: தாயும் சேயும் நலம்!!

முழு ஆரோக்கியத்துடன் உள்ள பெண்ணிற்கே பிரசவம் என்பது நரக வேதனை எனில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அது எவ்வளவு கடினமான அனுபவமாக இருந்திருக்கும்? புதுடெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 28 வயது பெண்...

12 வயது சிறுமி கற்பழித்து, கொலை: பீகாரில் தொடரும் கொடூரம்!!

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தின் ரத்தன் கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை நேற்றில் இருந்து காணவில்லை என அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தபோது...

கொத்தடிமை கொடுமையின் உச்சகட்டம்: தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி!!

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக பசியால் துடித்து அழுத 6 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு...

கும்பலாகக் கூடி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்: அவமானத்தால் சிறுவன் தற்கொலை!!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி வித்யாலயா என்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து...

தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: கொத்தனார் கைது!!

தாராபுரம் சென்னக்காம்பாளையத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சத்திரத்தை சேர்ந்த கொத்தனார் சசிக்குமார் (வயது 24) மாணவி...

தனது தற்கொலையை செல்ஃபி எடுத்த நடிகை!!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான தீப்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தக் காட்சியை அவர் தனது ஐபாட் மூலம் செல்ஃபி எடுத்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியைச் சேர்ந்தவர்...

நயனின் புதிய ரொமேன்ஸ்…!!

ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...

மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!

கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவரது மனைவி ரேவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு....

நான் ஒருநாளும் LATE இல்ல…!!

ஐதராபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:– நேரம் என்பது பொன்னை விட மதிப்பானது. சினிமா உலகத்துக்குள் வந்த பிறகு தான் நேரத்தின் முக்கியத்துவமே எனக்கு தெரிந்தது. காதநாயகியான உங்களுக்கு யாருடன் போட்டி என்று...

சத்தி–திம்பம் மலைப்பாதையில் இளம்பெண் படுகொலை: முகத்தை எரித்த கொடூரம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை உச்சிக்கு செல்ல 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் தினமும் பகலும், இரவும் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். தற்போது இந்த திம்பம் மலைப்பாதையில்...