சிங்கத்தோடு உணவு – கரடியின் முன் குளியல்: ஆஸ்திரேலியாவில் புதிய ஓட்டல் திறப்பு!!

வண்ணமயமான சுவர்களையும், பார்த்துப் பழகிப்போன சர்வரின் முகங்களையும் கண்டு சலிப்படைந்த மக்களுக்கு சிங்கங்களின் முன்னே உணவு உண்டு, கரடியின் முன்னர் நீராடி, ஒட்டகச் சிவிங்கியுடன் உறவாடும் அரிய வாய்ப்பினை வழங்கும் ’திரில் ஓட்டல்’ ஆஸ்திரேலியாவில்...

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக...

இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!

இங்கிலாந்தை சேர்ந்த அபிகெயில்(43), பிரெயின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐ.வி.எப். முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைகளுக்காக 20000...

பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் சூன்யக்காரர்கள் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஷிபானி பிஸ்வாஸ். அந்த பெண்ணுக்கு...

களக்காட்டில் காதலியை கடத்தி கற்பழித்த கட்டிட தொழிலாளி கைது!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 9–ம்வகுப்பு வரை படித்துள்ள இவர் களக்காட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13–ந்தேதி வேலைக்கு சென்ற...

எழும்பூர் கொலையில் துப்பு துலங்கியது: கணவரை கொன்ற ரவுடியை தீர்த்துக் கட்டிய மனைவி கைது!!

எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் கடந்த 9–ந்தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவன் மீது சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்துக்கு குண்டு...

புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஆண் பிணம்: அழுகிய நிலையில் கிடந்தது!!

புதுப்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 3 மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அந்த வீட்டு...

தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அப்படி என்ன பிரச்சிரனை?

நடிகர் தனுஷுடன் எந்த மோதலும் இல்லை.. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனை பெரிய திரையில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். 3 படத்தில்தான் முதல் அவர் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சரியான...

ஈரோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மாயம்!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 67). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ராஜா என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராஜா பெங்களூரில் உள்ள...

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாரியா கிராமத்தில் கடந்த வெள்ளி அன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் மறைவான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனால் கொதிப்படைந்த...

ரஜினிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலிலும் பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்நிலையில், எந்திரன் படத்தின் இரண்டாம்...

பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல்: 2 கேரள ரவுடிகள் கைது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு பயணிகள் வெளியேறும் பாதை அருகே குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி...

ஆபாச பட சர்ச்சைகள்: ஹன்சிகா ஓய்வு!!

ஆபாச படங்கள் வெளியானதால், வருத்தத்தில் இருக்கிறார் ஹன்சிகா. குளியலறையில் இந்த படத்தை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் பரப்பி இருந்தனர். வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டு...

கோயம்பேட்டில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது!!

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் திண்டிவனம் செல்ல தேவராஜ் என்பவர் 5–வது நடைமேடையில் நின்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு வாலிபர் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்து விட்டு ஓடினார். அப்போது தேவராஜ் திருடன், திருடன் என்று...

உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!!

உக்ரைனில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 5700 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மின்ஸ் நகரில் போர் நிறுத்த...