உள்ளாடை தெரியுமளவு ஆடையை சரிசெய்த, எம்மா ஸ்டோன்! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் அசத்தலான உடையில் வந்தனர். அதில் சிலர் அழகான உடையிலும் மற்றும் சிலர் கேவலமான உடையிலும் வந்திருந்தனர்....

அவினாசியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள கேந்திபுரம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் மல்லிகா (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளதுது. இவர் தனது குடும்பத்தினருடன் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு...

மேட்டூரில் பெண் உள்பட 3 பேர் மீது ஆசீட் வீச்சு: 7 பேர் கைது!!

மேட்டூர் சேலம் கேம்ப் மில் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). இவர் மில் குடியிருப்பு பகுதியை ஏலம் எடுத்தவரிடம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கு அங்கு குடிபுகுந்தார். இதற்கு சேலம் கேம்ப் பகுதியை...

கொரட்டூரில் குளிர்பானம் என நினைத்து எண்ணெய் குழந்தை சாவு!!

கொரட்டூர் கெங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லட்சுமி (டெய்லர்). இவர்களது மகள் மகிஷா (5). கடந்த 20–ந்தேதி பிரவீன் குமார் வேலைக்கு சென்று விட்டார்....

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது: ரூ.2.50 லட்சம் பறிமுதல்!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மூர்த்திபாளையத்தை அடுத்து ஆறுமுகம் என்பவரது தோட்டமும், வீடும் உள்ளது. இந்த வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர்...

தஞ்சை அருகே திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவியை கொன்ற காதலன்: திடுக்கிடும் தகவல்!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த நடுவிக்கோட்டை செக்கடிகொல்லை பகுதியை சேர்ந்த கருப்பையன். இவரது மனைவி சித்ரா. இவரது மகள் சகுந்தலாதேவி (வயது 19). பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை 2–ம்...

வியாபாரியை கொல்ல முயற்சி: பாட்ஷா மகன் உள்பட 2 பேர் கைது!!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற அல்–உம்மா அமைப்பின் தலைவர் பாட்ஷா மகன் சித்திக் அலி (வயது 37). இவரும் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர். இவரும் குனியமுத்தூரை சேர்ந்த அஸ்ரப் அலி...

7 மாத கர்ப்பிணிக்கு இதய அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!!

தனியார் மருத்துவமனையில் மட்டுமே தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை மாற்றியமைக்கும் வகையில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான்...

அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்!!

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக ஊழியர்கள் அரசின் ஆவணங்களை திருடி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒரு இணையதளத்தில் வெளியானது பற்றி விசாரணை...

பிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்!!!

தலைத்துண்டிப்பு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு கொல்வது போன்ற...

காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார்....

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!

விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய...

திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!

திருவண்ணாமலை–செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் கல்லூரி வளாகம் அருகேயுள்ள முட்புதரில் பச்சிளங்குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. குழந்தையின் அழும் குரல் கேட்டு அந்த...

காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!

சூளையை சேர்ந்தவர் ரதி (21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் வங்கி கணக்கு தொடங்குவது சம்பந்தமாக சுரேஷ் என்பவர் வந்தார். பின்னர் ரதியும் சுரேஷ்சும்...