ஆரல்வாய்மொழி அருகே வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர்கள்: போலீசார் விசாரணை!!

குமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் கிரேசி (வயது 48). இவர் வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். வீட்டு உரிமையாளர் குடும்பத்துடன்...

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொன்ற காமுகன் கைது!!

ஓரினச் சேர்க்கைக்கு உடன்படாத 8 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து படுகொலை செய்த 18 வயது காமக்கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய்மதோப்பூர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவனை...

மணல் கடத்தலை தடுத்த சப்–இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

வெங்கல் அருகே உள்ள அத்தங்கி காவனூர், கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்–இன்ஸ்பெக்டர் ரவி, தலைமை காவலர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது...

சிவகங்கை அருகே தோஷம் கழிப்பதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: 2 பேர் கைது!!

சிவகங்கை அருகே உள்ள அல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி (வயது 21 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது. ஆனால் குழந்தை இல்லை. இந்த நிலையில் இவரை சந்தித்த இவரது...

குடிபோதையில் அடித்து உதைத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை!!

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வீரேஸ்வரம், புதுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (30). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் உள்ள பழனிவேல்...

மாணவ–மாணவிகள் மயக்கம்: பல்லி கிடந்த பணியாரம் விற்ற பெண் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது சின்னமுளையூர். நேற்று முன்தினம் இவ்வூரை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் சாலையோரம் இட்லி வியாபாரம் செய்யும் வெள்ளையம்மாளிடம்(வயது60) பணியாரம் வாங்கி சாப்பிட்டனர். மாணவர்...

திருவாடானை அருகே மண்வெட்டியால் அடித்து வாலிபர் படுகொலை: அண்ணன் வெறிச்செயல்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த ஆயிங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு ரமேஷ் (வயது 29), இளைய ராஜா (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரமேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர்...

மற்ற ஆண்களுடன் பழகியதால் காதலியை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வளையமாபுரம் காலனி தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகள் ராஜலட்சுமி (21) விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 22–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் கடந்த...

திருப்பதியில் காணிக்கை தலைமுடியை இறக்கும்போது ரத்தக்காயம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கை தலைமுடியை இறக்கும் போது, பலருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்படுவதாகவும்,...

இந்தியாவில் யாருக்கும் எபோலா நோய் பாதிப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கிய கொடிய நோய் எபோலா. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்நோயால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதார மந்திரி நட்டா...

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்த எய்ம்ஸ் டாக்டர் உள்பட 5 பேர் கைது!!

டெல்லியில் சிக்கிம் பெண்ணை கடத்தி கற்பழித்தது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் வசித்து வரும் 25 வயதான சிக்கிம் பெண் ஒருவர்,...

புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!!

ஊரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (39). கொத்தனார். இவர் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி, வ.உ.சி. 2–வது தெருவைச் சேர்ந்த நண்பர் கோபிநாதத்துடன் ஊரப்பாக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் கோபால்,...

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பாலியல் வன்புணர்வு வீடியோ: தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது உச்ச நீதிமன்றம்!!

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் கொடூர கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வீடியோ பரவி வந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் அந்த வீடியோவில் சிரித்தபடி போஸ் கொடுத்திருந்தனர். இந்நிலையில்...

2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபரேஷனின் போது பெண்ணின் வயிற்றில் டாக்டர்கள் மறந்து வைத்து தைத்த நூல்கண்டு!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள வர்காலா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2012-ம் ஆண்டு வயிற்றில் ஆபரேஷன் நடைபெற்றது. சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அந்த பெண் 6 மாதங்களுக்கு பிறகு...

வளசரவாக்கத்தில் இளம்பெண்ணை காரில் வைத்து விபசாரம்: சினிமா நடிகர் கைது!!

வளசரவாக்கத்தில் வணிக வளாகங்கள் முன்பு இளம் பெண்களை காரில் வைத்து விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண் காணிப்பில் ஈடுபட்ட போது காரில் சுற்றும் விபசார கும்பல் வாடிக்கையாளர்களை ராமாபுரம் செல்லம்மாள்...

கர்ப்பமாக்கி விட்டு காதலன் கைவிட்டதால் மாணவி தீ குளித்து தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஓலச்சேரியை சேர்ந்த ராகவனின் மகள் ஸ்நேகா (வயது 16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணை...

நெகமம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவி கடத்தல்: அண்ணன்–தம்பி கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகா(வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3–ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திகாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்...