பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ்...

காதலியிடம் ஆபாச படம் காட்டி செக்ஸ் தொல்லை: வாலிபரிடம் போலீசார் விசாரணை!!

திருவனந்தபுரம் களக்கூட்டத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையறிந்த இருவரின்...

உல்லாசமாக இருக்க அழைத்து சென்று பெண்ணை கொலை செய்தேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்!!

விருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது33). கடந்த 2–ந்தேதி இவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் விருதுநகர்...

மகளை காதலித்த வாலிபரை வெட்டிக் கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே வடுகர்பேட்டை வி.டி. காலனியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் கோபாலகிருஷ்ணன். இவருக்கும், கரோலி என்ற பெண்ணுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன்...

திண்டிவனம் அருகே 2 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 32), விவசாயி. இவருடைய மனைவி மேனகா (26). இவர்களுக்கு புருஷோத்தமன்(5) என்ற மகனும், சர்மி(3) என்ற மகளும் இருந்தனர். புருஷோத்தமன் மனவளர்ச்சி...

கேரளாவுக்கு கஞ்சா கடத்தி விற்பனை: குமரி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நண்பருடன் கைது!!

கேரளாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்தது. இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் சென்றதையடுத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது...

ஓசூரில் பெண்ணை தாக்கி 10 பவுன் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள்!!

ஓசூர் ஜனபர் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி பார்கவி (28). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலைப் பார்த்து வருகிறார்கள். இன்று காலை பார்கவி தனது மகனை பள்ளிக்கு...

கூடலூர் அருகே பெண்ணை கொன்ற புலியை பிடிக்க 9 இடங்களில் கூண்டு!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதிர்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற சிவக்குமார் என்பவரது மனைவி மகாலட்சுமியை (வயது 34) புலி அடித்துக் கொன்றது. இதனால் அந்த பகுதி...

கேரளாவில் 50 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!!

கேரள மாநிலம் மூவாற்று புழா பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன், (வயது 58). இவரது மனைவி சுஜாதா (50). இருவருக்கும் கடந்த 1987 பிப்ரவரி 1–ந்தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதற்காக கணவன்–மனைவி...

துப்பாக்கியை காட்டி கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டல்: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெண் என்ஜினீயர் புகார்!!

மதுரை பைக்காரா அரசினர் காலனியை சேர்ந்தவர் கருப்பு. இவரது மனைவி பிரேமா (வயது25), கம்ப்யூட்டர் என்ஜினீயராக முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வுக்காக பிரேமா பயிற்சி பெற்று வருகிறார். இவர், தனது...

பலவித ஸ்டைல்களில் கலக்கும் ஒபாமா: சூப்பரான செல்பி! (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க அதிபர் ஒபாமா, செல்பி எடுத்துக்கொள்ளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்பி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துள்ளார். சாதாரண மனிதர்கள் கண்ணாடி முன்னும், செல்பி...

ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலி உயிரோடு எரிப்பு: வேன் டிரைவர் கைது!!

தண்டராம்பட்டு அருகே உள்ள சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், இரண்டாவது மனைவி பரமேஸ்வரி(வயது35). இரண்டாவது மனைவி பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ்(8)...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் காதலர் தினத்தில் உயிரை விட்ட முதியவர்!!

கோவை மதுக்கரை மார்க்கெட் அருகேயுள்ள சர்ச் காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர் (வயது 87). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி...

ராஜபாளையத்தில் ராணுவ வீரர் தனக்குதானே கத்தியால் குத்தி தற்கொலை!!

ராஜபாளையம் அழகை நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது32). ராணுவ வீரரான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலம்...

தஞ்சை அருகே மனைவி–கள்ளக்காதலன் வெட்டிக் கொலை: தொழிலாளி வெறிச்செயல்!!

தஞ்சை அருகே உள்ள பூண்டி மலையர் நத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. சலவைத்தொழிலாளி. இவரது மனைவி ஜெயலெட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அதே...

கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள பங்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வகீல். பெயிண்டராக வேலை செய்துவரும் இவரது மனைவிக்கும் இதே பகுதியைச் சேர்ந்த இர்பான் என்பவருக்குமிடையில் சமீப காலமாக கள்ளத்தொடர்பு நிலவி...

ஐதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை: காதலனிடம் விசாரணை!!

தெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி. 31 வயதான இவர் ஐதராபாத் பட்டே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்– மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும்...

செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!!

செஞ்சி அருகே உள்ள தேவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (24). இவர்களுக்கு கார்த்திகா என்ற 1½ வயது மகளும், கார்த்திக் என்ற 4 மாத ஆண்...

படிக்காததை கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கவுசல்யா (17). கன்னிகை பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி மாலை கவுசல்யா...

முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!

ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...

காதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி (அழகிய படங்கள் ) -அவ்வப்போது கிளாமர்-

காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் சனிக்கிழமை(14) அதிகாலையில் நடிகை ராய் லட்சுமி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு கருத்து (டுவிட்), பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி...

மக்கள் பணிக்காக துடிக்கும் நடிகை!

ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை எல்லாம் மச்சான் என்று அழைத்து அனைவரையும் கிறங்க வைத்த நடிகைக்கு, சில காலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் போனதாம். இதனால் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக போவதாக செய்திகள் வெளியானதாம்....

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது70). இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை இவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். எனவே அவர் வெளியூர் சென்றிருக்கலாம்...

செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!

செங்குன்றம் அருகே உள்ள முண்டியம்மன் நகர் ஆலமரம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பு கும்பல்...

இயக்குனருக்கு தூது விடும் நடிகை!!

தமிழில் வாய்ப்பில்லாமல் ரீஎண்ட்ரியான வீரமான நடிகை நடித்த பிற மொழிப் படம் ஒன்று கவுத்துவிட்டதாம். இதனால் கைவசம் இருக்கும் படங்களில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இருந்தாலும் தற்போது புது வரவாக இருக்கும் நடிகைகள்...

காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உல்லாசம்: மனைவியை அடித்தே கொன்ற கணவன் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த மனைவியை காதலர் தினமான நேற்று அவரது கணவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மாவட்டத்தில் உள்ள ஐடல்பூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம்...

கேரளாவில் தமிழக பெண்ணை கடத்தி கற்பழித்த 4 பேர் கும்பல்!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ளது செங்கனூர். இந்த பகுதியில் உள்ள களமசேரி என்ற இடத்தில் ஏராளமான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை வாகனங்களில்...

ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணையக்கைதியாக இருந்த கய்லா மியல்லரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்ததாக அவருடைய காதலன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரான கய்லா மியல்லரையும் அவரது காதலனான Omar Alkhani...

இசையமைப்பாளர் சைமனுக்கு நாளை திருமணம்: காதலியை கரம்பிடிக்கிறார்!!

சசி இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த ‘555’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன். இப்படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கும் இவரே இசையமைத்திருந்தார்....

ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!

புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கி விட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் எமனாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால்,...

அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகை!!

தீபாவளியாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பாவனமானவர், வந்த புதிதில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானராம். சிறிது காலத்துலேயே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதாம். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில்...

காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற சிறுநீரகத்தை தானம் செய்த கணவன்!!

சிறுநீரகம் செயலிழந்த மனைவிக்கு ஒரு கணவன் கொடுக்கக்கூடிய சிறந்த காதல் பரிசு சிறுநீரகமாகத்தான் இருக்க முடியும் ஆனால், தன்னுடைய சிறுநீரகம் மனைவிக்கு பொருந்தாது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தன் சிறுநீரகத்தை இழந்து தன்...

சேந்தமங்கலம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பிளஸ்–1 மாணவி!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ராசாக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அழகேசன்(வயது 47). கூலி தொழிலாளி. இவரது மகள் மேனகா(வயது 16) ராசாக்கவுண்டம் பாளையம் அருகில் உள்ள புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம்...

கேரளா செல்லும் புலி படக்குழு!!

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், ஸ்ரீதேவி...

தூத்துக்குடியில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த முத்து பாண்டியன் மகள் சீதா (வயது 19). இவரும் திருச்செந்தூர் வைத்திலிங்க புரத்தை சேர்ந்த முத்துகுமார் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் முத்துகுமாருக்கு அவரது பெற்றோர் வேறொரு...

ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பானியப் பெண்ணை கற்பழித்த முக்கிய குற்றவாளி போலீசில் சரண்!!

ஜப்பானை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க இந்தியா வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள ஜல் மஹால் பகுதியை கண்டு களித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் தன்னை உள்ளூர் வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக்...

காரை நிறுத்துவதற்காக சாலையை ஆக்கிரமித்த ஷாரூக்கான்: அப்புறப்படுத்திய மும்பை நகராட்சி!!

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மும்பையில் உள்ள தனது பங்களாவிற்கு முன்பாக சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து கட்டிய பகுதி இன்று நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் இடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 29-ம் தேதி பா.ஜ.க. எம்.பி பூனம்...

சன்னி லியோனின் ஆபாச காட்சி ஏ படத்தைவிட மோசம்: தணிக்கை குழு எதிர்ப்பு!!

சன்னிலியோன் வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்த செக்ஸ் நடிகை ஆவார். இவரை இந்தி படங்களில் நடிக்க வைத்தனர். தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்திலும் கவர்ச்சி நடனம் ஆடினார். இந்தியில் சன்னி லியோன் நடித்த...

திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை: 2 பெண்கள் கைது!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் இரணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்கள் இறந்து விட்டனர். இவர்களுக்கு வினோதினி (வயது 21), மாரியம்மாள் (20) என்ற 2 மகள்களும், ஹரிகிருஷ்ணன்...