லிம்கா கின்னஸ் சாதனைக்காக உலகிலேயே உயரமான 240 அடி கொடிமரத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது!!

புதிய சாதனை படைக்கும் நோக்கத்தில் அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 240 அடி உயரமுள்ள கொடி மரத்தில் இன்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இங்குள்ள டவுன் பார்க் பகுதியில் நடைபெற்ற...

பஞ்சாப் எல்லையருகே ரூ. 50 கோடி போதைப்பொருள் பிடிபட்டது!!

இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமமான டோட்டாவில் இன்று கேட்பாரற்று கிடந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். இப்பகுதியில் இன்று...

மங்களம் அருகே இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் அடித்துக்கொலை!!

திருப்பூர் மாவட்டம் மங்களம் அருகேயுள்ள பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியராக இருந்தார். இவரது மகன் கதிரேசன். ஆட்டோ டிரைவர். நேற்று...

தூத்துக்குடியில் 162 புதுப்பட சிடி-க்கள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு வலைவீச்சு!!

தூத்துக்குடி பகுதியில் புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து புதுப்பட சி.டி.க்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.துரை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாநகர்...

தேனி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி அருகே நல்லக்கருப்பன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 25) என்பவருக்கும் நல்லகருப்பன்பட்டியில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர்கள்...

விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், கட்டணாங்குளத்தைச் சேர்ந்த கார்த்திக்செல்வன் (வயது 25) என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. தளவாய்புரம் அருகே உள்ள...

பலாத்காரத்தின் போது அமைதியாக இருந்திருந்தால் டெல்லி மாணவி செத்திருக்க மாட்டாள்: சிறைக்குள் காமுகனின் ஆணவ பேட்டி!!

ஓடும் பஸ்ஸில் கற்பழிக்கப்பட்டு சாலையில் தூக்கி வீசியதால் கொல்லப்பட்ட டெல்லி மாணவி அன்றிரவு பலாத்காரத்தின்போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் செத்திருக்கமாட்டாள் என இந்தக் கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள்...

குற்ற செயல்களில் ஈடுபடும் வாலிபர்களின் பெற்றோர் உறவினர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை!!

புதுவை கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகள்– பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்– இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் 50–க்கும்...

குன்னூர் கருவூலத்தில் மோசடி செய்த 5 அதிகாரிகளுக்கு 1½ ஆண்டு தண்டனை!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள கருவூலத்தில் கடந்த 1987–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டு வரை அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் பெயரில் வந்த பென்சன் பணத்தை முறைகேடாக எடுத்ததாகவும்,...

45,000 ரூபாக்கு விற்பனையான அதிசய கோழி முட்டை!!

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ஈபே-யில் ஒரு கோழியின் முட்டை ரூ.45 ஆயிரத்திற்கு விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்தின் லட்சிங்டன்னில் வசித்து வருபவர் கிம் பிராட்டன். அவரது தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவரது கோழிகளில்...

என் மகளைப் பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஆதரிப்போம்: டெல்லி மாணவியின் பெற்றோர் பேட்டி!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்தேதி இரவு பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் அவரை கற்பழித்ததுடன் கொடூரமாக...

நிச்சயதார்த்தம் நடந்தது.. விரைவில் திருமணம்…!!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்துவின் இளைய மகனான அருள்நிதி, தமிழில் ‘வம்சம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர். இப்படம் பெரும் வெற்றியடைந்ததை...

பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு: வாலிபருக்கு தர்ம அடி!!

பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மாநகர பஸ்சில் (44) வந்த போது அவரது செல்போனை அருகில் நின்ற வாலிபர் பறித்து ஓட்டம் பிடித்தான். பயணிகள்...