தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சஸ்பெண்டு: தேசிய கீதத்தை அவமதித்து ரகளை செய்ததால் நடவடிக்கை!!

தெலுங்கானா சட்டசபையில் கடந்த சனிக்கிழமை கவர்னர் நரசிம்மன் உரை நிகழ்ச்சினார். அப்போது தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ரகளையில் ஈடுபட்டனர். கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமளியில் ஈடுபட்ட...

முழுக்க முழுக்க இந்தியப் பெண்கள் இயக்கிய 4 மகளிர் தின சிறப்பு விமானங்கள்!!

சர்வதேச மகளிர் தினமான இன்று முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் சிப்பந்திகள் கொண்ட 4 சிறப்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்கியுள்ளது. இதில் 2 விமானங்கள் உள்நாட்டு வழித்தடத்திலும் மேலும் இரு விமானங்கள்...

கருங்கல் அருகே பிளஸ்–1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை: டி.வி. பார்த்ததை கண்டித்ததால் விபரீதம்!!

கருங்கல் அருகே நெடுவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 52). அரசு ஒப்பந்தத்தாரராக உள்ளார். இவரது மனைவி கலாராணி. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் பெனிஷா (வயது 16)....

“நீ பார்க்க அசிங்கமாக இருக்கிறாய்”: பதிலால் அசத்திய மாணவி (வீடியோ இணைப்பு)!!

பஹாமாஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் தனது கருப்பு நிறத்தை பார்த்து கிண்டலடித்தவர்களுக்கு மாணவி ஒருவர் தக்க பதில் அளித்துள்ளார். கருப்பினத்தை சேர்ந்த Siahj 'Cici' Chase என்ற 4 வயது மாணவி தனது...

6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்திரவதை செய்த மிருகம் கைது!!

மங்கையராய் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று சொல்லி மகளிர் தினம் கொண்டாடும் நம் சமூகம் அப்படி மாதவம் செய்து இந்த பூமிக்கு வந்த பெண்களையும், சிறுமிகளையும் நடத்தும் விதம் இன்னும் பேரதிர்ச்சி...

கேரளாவில் மாடல் அழகிகளுக்கு போதை மருந்து சப்ளை: நைஜீரிய நாட்டு வாலிபர் கைது!!

கேரளாவைச் சேர்ந்த சில நடிகர்கள் மற்றும் மாடல் அழகிகளுக்கு ஒரு கும்பல் போதை மருந்து சப்ளை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றதால் போலீசார் இதுபற்றி ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொச்சியில்...

இடத்தகராறில் பெண் சப்–இன்ஸ்பெக்டரை தாக்கி கொல்ல முயற்சி: தந்தை– மகன் கைது!!

காரைக்குடி வைரவ புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இந்த பெண்ணுக்கும் சோமு என்பவருக்கும் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து அழகப்பபுரம் போலீசில் ஜெயபாரதி புகார் செய்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க போலீஸ்...

எல்லை மீறிய ஆபாசத்தால் இந்தியாவில் தடை!

பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடி வரும் ‘பிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே’ படம் இந்தியாவில் தடை செய்யப்படுள்ளது. கடந்த மாதம் இறுதியில் உலகம் முழுவதும் வெளியாகி 260 மில்லியன் பவுண்ட் (ரூபாய் 2 ஆயிரத்து...

பாலியல் குற்றவாளி கொலை – வதந்திகள் பரவுவதை தடுக்க இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவை முடக்கம்: நாகலாந்து அரசு!!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி, நாகலாந்தின் தீமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் காரணமாக அம்மாநிலத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனிடையே பலாத்கார குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த நபரை...

தன்னைத் தானே தபாலில் அனுப்பிய நபர்!!

1960-களில் அவுஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ் லண்டனிலிருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள்...

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பெண் உயிருடன் எரிப்பு!!

அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களின் தலைநகராக விளங்கிவரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யவந்தவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற...

பேராசிரியர் என்று ஏமாற்றி என்ஜினீயரிங் கல்லூரியில் பணிபுரிந்த ஆந்திர வாலிபர் சிக்கினார்!!

பூந்தமல்லியை அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார் கடந்த 2012–ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., முடித்து உள்ளதாக பேராசியராக பணியில் சேர்ந்தார்....

வாங்கிய அறையால் கூந்தலை வெட்டிய நடிகை!!

ஆரோகணம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஜெய் குஹைனி. இவர் தற்போது புதுமுக இயக்குனர் சந்திய மூர்த்தி இயக்கும் சி.எஸ்.கே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய பெயர்களின்...

நெருங்கி பழகி உல்லாசம்: தொழில் அதிபரை சிறை வைத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 தோழிகள் கைது!!

கரூர் வையாபுரி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் டயர் டீலர்ஷிப் எடுத்து விற்பனை செய்து வருகிறார். தான்தோணிமலை ஜெ.ஜெ. நகரை சேர்ந்த சரிதா (33) என்ற பெண் ரமேசுடன் நெருங்கி பழகினார். அவ்வப்போது...

சுகாதாரத்தை பராமரிக்காத மாணவிகள் விடுதி வார்டன் மாற்றம்: அமைச்சர் அதிரடி உத்தரவு!!

சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்காத அரசு மகளிர் விடுதி வார்டன் மாற்றப்பட்டார். கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்த 44 மாணவிகள் தங்கி படித்து...

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாகும் கில்லி பம்பரம் கோலி!!

நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கியவர் மனோஹரன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்...