ராதிகா ஆப்தேவின் நிர்வாண போஸ்!!

தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்....

எட்டி உதைத்தவரை கூட்டமாக வந்து பழிவாங்கிய நாய்!!

சீனாவில் உள்ள சாங்க்கிங் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் காரில் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது காரை நிறுத்தும் செய்யும் பகுதியில் நாய் ஒன்று படுத்திருப்பதை கண்டார்....

இவனுக்கு தண்ணில கண்டம்!!

S.N.சக்திவேல் இயக்கத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தமிழக வீடுகளுக்கு ஏற்கனவே அறிமுகமான தீபக் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு தண்ணில கண்டம். தீபக்கின் ஜோடியாக நேஹா அறிமுக கதாநாயகியாகவும், இளங்கோ குமரவேல், செண்ட்ராயன், ‘நான் கடவுள்’...

காசிமேட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து சாவு!!

காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் அஜீத் (21). மீனவர். அஜீத் அதே பகுதியை சேர்ந்த மலர்க்கொடி (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வாரம் இவர்களுடைய திருமணம் நடந்தது. இருவரும்...

குழந்தைகளை கடத்திய திருச்சி கும்பல்: 6 பேர் மீட்பு–10 பேர் கைது!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலகாவிரியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் விஜய் (வயது 14). இவரை கடந்த மாதம் 18–ந்தேதி மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். இது குறித்து கும்பகோணம் போலீசார்...

நெல்லை அருகே லாரி டிரைவர் படுகொலை: போலீஸ் விசாரணை!!

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ளது சங்கன்திரடு கிராமம். இங்கிருந்து சேர்மாதேவி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு வாலிபர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் தனியாகவும்,...

பொள்ளாச்சி அருகே அரசு பஸ்சில் கண்டக்டருக்கு கன்னத்தில் பளார் அறை!!

பொள்ளாச்சியில் இருந்து எரிசனம்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. பொன்னாண்ட கவுண்டனூர் வந்த பஸ் அங்கு பயணிகளை இறக்கியது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பஸ்சில் ஏறினார். போதையில் இருந்த அவர்...

திருக்கோவிலூர் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: 2 வாலிபர்கள் கைது!!

திருக்கோவிலூர் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மகள் புஷ்பா (வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு...

டெல்லியில் தொடரும் கற்பழிப்பு – இம்முறை வெளிநாட்டு பெண்: கஜகஸ்தான் பெண்ணை கற்பழித்த 3 பேர் கைது!!

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு வர்த்தக ரீதியாக சுற்றுப்பயணம் வந்த கஜகஸ்தான் பெண் 3 கயவர்களால் கற்பழிக்கப்பட்டார். 27 வயதாகும் அப்பெண் கடந்த வியாழனன்று டெல்லி வந்துள்ளார். ஏற்கனவே பல முறை இது போன்ற வர்த்தக...

உ.பி.யில் பெண் குழந்தை பிறந்ததால் ஐந்து மாத குழந்தை தலையை துண்டித்து கொலை செய்த கொடூர தாய்!!

உத்தரபிரதேச மாநிலம் ஷகரன்பூரில் உள்ள காங்கோக் என்ற கிராமத்தில் ரீனா என்ற 32 வயதுடைய பெண்மணி ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆண்...

திருச்சூர் அருகே பிளஸ்–2 மாணவி தீக்குளித்து சாவு!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகேயுள்ள கோழிகுலங்கரையை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் அஸ்வதி (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று கோபி...

செக்ஸ் உணர்வை அதிகளவில் தூண்டும் போதைப்பொருளை விற்பனை செய்த முதியவர் கைது!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அதிகாரி சதீசுக்கு கல்லடி கோடு பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக போனில் ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சதீஷ் தனது உதவி போலீஸ் அதிகாரிகள்...

வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 70 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் வாட்ஸ்அப்பின் மெசேஜ் அனுப்பும் வசதியை பயன்படுத்துகிறார்கள். இது மொத்த வாட்ஸ்அப்...

வேலைக்கு போக விரும்பிய மனைவியை அடித்துக் கொன்ற ஐ.டி. இளைஞர்!!

முதுகலை பட்டம் பெற்ற பெண் வேலைக்கு போக வேண்டும் என்று விரும்பியதால், தன் கணவராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மோகித் சர்மா....

தலைவலி வந்ததும் முதலில் இதை ட்ரை பண்ணுங்க…!!

திடீரென்று கடுமையான தலை வலியா? தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு....

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன?: குலையுமா கூட்டமைப்பு? – செல்வரட்னம் சிறிதரன் (கட்டுரை)!!

தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எதிர்காலம் என்ன என்ற கேள்­வியும், அது தொடர்­பான சிந்­த­னையும் இப்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. குறிப்­பாக பொதுத் தேர்தல் ஒன்று தெரு முனையில் வந்து நின்று...