பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்!!

பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது....

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்…!!

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது....

திருப்பதியில் முடி காணிக்கை பக்தர்களிடம் பணம் வசூல்: நிர்வாக அதிகாரி இடமாற்றம்!!

திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்யாண கட்டாவிலும், விடுதி அருகே உள்ள...

நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் கொலை: நாகர்கோவில் கோர்ட்டில் 3 பேர் சரண்!!

நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளத்தை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் ஓட்டலில் இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர்...

பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா!!

உலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர்...

மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!

மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த மூத்த கன்னியாஸ்திரியை கற்பழித்து, பள்ளி அலமாரியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில்...

கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்!!

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள...

சொன்னா போச்சு (திரைவிமர்சனம்)!!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண...

நாகர்கோவில் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை!!

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர், பிள்ளையார் காலணியை சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மகள் அஜிதா (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் பி.காம். 3–ம் ஆண்டு படித்து வந்தார்....

பண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்!!

பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது உமா நிறைமாத கர்ப்பிணியாக...

மதுரையில் ஆடிட்டர்–மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை!!

மதுரை திருப்பாலை சண்முகாநகரில் வசிப்பவர் சந்தைவிளையான் (வயது60). இவர் கூட்டுறவு துறையில் தணிக்கை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது வீட்டிற்கு நேற்று பேரன்கள் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்கள்...

மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியை நியமிக்க வேண்டும்: வேலூர் கலெக்டர் உத்தரவு!!

பாலியல் திருமணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மற்றும் பெண்கள் குழந்தைகளை கடத்துதலை தடுத்தலுக்கான ஆலோசனை குழு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில்...

கிரிக்கெட் பார்ப்பதற்காக டி.வி ரிமோட்டை பிடுங்கிய மகன்: தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட தாய்!!

மும்பை நகரின் நவி மும்பை டவுன்ஷிப்பில் உள்ள கமோதேவைச் சேர்ந்தவர் ஷபனா பெர்சாடே(38) மூன்று குழந்தையின் தாயான இவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் ஷாரூக் கிரிக்கெட் சேனல்...

விபசார விடுதிக்குள் புகுந்து அழகியை மிரட்டி 5 பேர் கற்பழிப்பு: பா.ஜனதா பிரமுகர் நண்பர்களுடன் கைது!!

திருப்பதி சப்தகிரி நகரைச் சேர்ந்தவர் விசுவநாத். பா.ஜனதா கட்சியின் இளைஞர் பிரிவு மாநில துணைத்தலைவராக உள்ளார். திருப்பதி ஸ்ரீநகர் காலனியில் ஸ்ரீனிவாசராவ் என்பவர் ரகசியமாக விபசார விடுதி நடத்தி வந்ததை அறிந்த விசுவநாத் தனது...

குடி போதையில் வேகமாக ஓட்டிய கார் விபத்தில் சிக்கி தீக்கோளமாக மாறியது: 3 வாலிபர்கள் உடல் கருகி பலி!!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மிதமிஞ்சிய குடி போதையில் சில வாலிபர்கள் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கி, தீக்கோளமாக மாறியதில் அதில் இருந்த 3 வாலிபர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இங்குள்ள ரட்லம் மாவட்டத்தின் டோடார்...

கூட்டாக சேர்ந்து தன்னை கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை செய்த 71 வயது கன்னியாஸ்திரி!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஒரு ஆசிரமத்தில் தன்னை கூட்டாக சேர்ந்து கற்பழித்த கொடியவர்களின் பாவமன்னிப்புக்காக பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை செய்த...

பறிபோகிறது பத்ம ஸ்ரீ விருது ?

பாலிவுட்டின் பிரபல கதாநாயகனாக இருக்கும் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கரினா கபூரின் கணவரான சைப் அலி கான் மும்பையில் உள்ள...

ராசிபுரம் அருகே கணவன் கண்முன் இளம்பெண் கற்பை சூறையாடிய 3 பேர் கைது!!

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் சரளா (வயது 33). இவரது முதல் கணவர் செல்லகுமார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரை விட்டு கடந்த 2 ஆண்டுகளாக சரளா பிரிந்து வாழ்ந்து...