தேனி மருத்துவ கல்லூரியில் பிரம்பை சுழற்றி மாணவர்களை வகுப்புக்கு விரட்டிய முதல்வர்!!

கையில் பிரம்புடன் வரும் ஆசிரியரை பார்த்தாலே கை காலெல்லாம் உதறல் எடுக்கும். அப்படி ஒரு காலம் இருந்தது. ‘‘ஒழுங்கா படிக்கலைன்னா வெளுத்துருங்க சார்’’ என்று பெற்றோரும் தன் பங்குக்கு ஆசிரியருக்கு ஊக்கம் கொடுப்பார்கள். அந்த...

60 வயதில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்த வங்கி ஊழியரை கடத்திய கில்லாடி பெண்!!

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப 60 வயதில் ஒருவருக்கு திருமண ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசை அவரை கடத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. சென்னை, கீழ்க்கட்டளையில் வசித்து வரும் முன்னாள்...

தாம்பரம் அருகே வங்கி அதிகாரியை கடத்திய வழக்கில் பெண் கைது!!

தாம்பரத்தை அடுத்த கீழ்கட்டளையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். எனவே 2–வது திருமணம் செய்ய பத்திரிகையில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்தார்....

தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!

கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (50) இவரது மகன் விஷ்ணுகாந்தன் (16). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 18–ந்தேதி கணக்கு பரீட்சை எழுதினார். பின்னர்...

புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது!!

புரி ஜெகன்நாத் கோவிலின் 800 ஆண்டு கால பழமையன தேவதாசி முறையானது, சஷிமாணி தேவி என்ற 92 வயது பெண்னின் மரணத்தால் முடிவுக்கு வந்தது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாத்...

மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில் 72 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார். பள்ளியில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில்...

ஐதராபாத்தில் துருக்கி நாட்டின் புதிய தூதரகம்: முதல் விசாவை பெறுகிறார் நடிகை லட்சுமி மஞ்சு!!

தென்னிந்தியாவில் துருக்கி நாட்டின் முதல் தூதரகம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை திறக்கப்படுகிறது. ஐதராபாத்தில் நாளை நடைபெற இருக்கும் திறப்பு விழாவில், துருக்கி நாட்டிற்கு செல்வதற்கான முதல் விசாவை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவுக்கு...

ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!

மகாராஷ்டிரா கவுன்சிலின் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி பொது இயக்குனராக பணியாற்றி வருபவர் சாவந்த்(வயது 58). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புனேயில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் ஹிங்கானே கர்டில் உள்ள...

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன்...

மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் கணவன்–மனைவி தற்கொலை!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு தாளஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தமிழ்செல்வி (22). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. வினா (3) என்ற...

குடியாத்தம் அருகே 3–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பீமன், தொழிலாளி. இவரது மகள் கமலா (வயது 8) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). கமலா வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில்...

கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய 3 ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது!!

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 தேர்வு நடந்து வருகிறது. கடந்த 18–ந்தேதி கணித தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் 20 பேர் தேர்வு எழுத அனுமதி...

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!!

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளார். இன்று காலை பாண்டி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் முன்பு கிடந்தார். அதிகாலையில் பால்காரர் வந்துபார்த்தபோது பாண்டி ரத்தவெள்ளத்தில்...

வள்ளியூரில் நூதன முறையில் நடித்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது!!

வள்ளியூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அரிமுத்து (வயது 58). நேற்று மாலை அரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப்பாக உடை அணிந்து அதிகாரி போல ஒரு வாலிபர் அவரது வீட்டுக்கு...

“போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி” என்ற பெயரில் இடம்பெறும், உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)!!

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத்...

நெல்லை அருகே குடும்பத்துடன் விஷம் குடித்த விவசாயியின் மனைவியும் பலி: மகனுக்கு தீவிர சிகிச்சை!!

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கள்ளம்புலி கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52) விவசாயி. இவரது மனைவி சூரியகாந்தி (47). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து சுடலைகனி என்ற மகன் பிறந்தான். தற்போது...

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும்...

சீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்: அள்ளிப்போக அலைமோதிய கூட்டம்- வீடியோ இணைப்பு!!

சீனாவில் லாரி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட 7 டன் கெளுத்தி மீன்கள் சாலையில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய காட்சிகள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளது. இங்குள்ள குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக...

13 வயது சிறுமி கற்பழிப்பு: தாய்மாமன் உள்பட 4 பேர் விடுதலை – கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி 13 வயதான கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக கவிதா...