மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் காட்டும் கலாசாரத்தை கைவிட வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா!!

மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் வர்ணிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட அனைவரும் முன்வர வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய மணல் கிராம அபிவிருத்தி...

இந்திய அணி தோல்வி எதிரொலி: உ.பி. அரசு ஊழியர் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 50). இவர் அந்த மாநில நீர்ப்பாசனத்துறையில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். இவர் இன்று மாலை தலைமைச் செயலகம் அருகில் உள்ள பல அடுக்குகளை கொண்ட அரசு...

செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் சஸ்பெண்டு!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ளது கொளத்துப்பாளையம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். தாராபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளிமுத்து(வயது 45) என்பவர் இங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த...

கோவையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை: 2 பேர் கைது!!

கோவை வெரைட்டிஹால் ரோட்டில் ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. அதன்பேரில் வெரைட்டிஹால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்–இன்ஸ்பெக்டர் ஜோதிமணி மற்றும் போலீசார் அந்த வீட்டை ரகசியமாக...

2 வயது குட்டிப்பெண் டாலி: வில்வித்தைப் போட்டியில் தேசிய அளவில் சாதனை!!

வாடகைத்தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த குட்டிப் பெண் ’டாலி ஷிவானி செருகுரி’ . 2010-ம் ஆண்டு சர்வதேச வில்வித்தை பயிற்சியாளரான இவரது அண்ணன் ஒரு சாலை விபத்தில் பலியானார். 2004-ம் ஆண்டு இவரது...

அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த நோயாளி பரிதாப பலி!!

மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட ராமேஷ்வர்(37) என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவரது நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ஆக்சிஜன் உதவியுடன்...

கேரளாவில் கொடூரம்: ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பள்ளி சிறுமிகள்- 6 பேர் கைது!!

கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகளை ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய தந்தை, மகன் உட்பட 6 கொடூரன்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் 5, 6, மற்றும் 8-ம்...

40–க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு: கைதான காமக்கொடூரர்கள் திருச்சி சிறையில் அடைப்பு!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தானாவயலை சேர்ந்த மெலிண்டா (வயது 24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ற பெண் கடந்த 16–ந்தேதி தனது ஆண் நண்பருடன் காரைக்குடி–திருச்சி பைபாஸ் ரோட்டில் உள்ள ஆவுடைபொய்கை என்ற...

கலப்பு திருமணம் செய்த கல்லூரி மாணவி கடத்தல்: தந்தை மீது காதல் கணவர் புகார்!!

கிணத்துக்கடவு தாமரை குளம் மேட்டுக்கடையை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 47). இவரது மகள் பிரித்தி என்ற காவ்யா (19). காவ்யா மலுமிச்சம்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.காம் சி.ஏ., படித்து வருகிறார். அதே கல்லூரியின் பஸ்...

5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

குடியாத்தம் பாண்டி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். அதே பகுதியில் ஆஞ்சநேயர் கோவிலில் குருக்களாக உள்ளார். இவரது வீட்டின் எதிரே உள்ள இந்திராகாந்தி அரசு நிதியுதவி தொடக்க பள்ளியில் டவுன் பிச்சனூர்...

போதையில் மது என்று நினைத்து பெட்ரோல் குடித்த தொழிலாளி சாவு!!

வெள்ளகோவில் முருகம்பாளையத்தை சேர்ந்த ராமன் மகன் வடிவேல் (வயது 40). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. குடிப்பழக்கம் உள்ள வடிவேல் அடிக்கடி குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வருவார். நேற்று வீட்டில் இருந்த...

மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

உத்திர பிரதேச மாநிலத்தில் மர்ம உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த 2 வாலிபர்களை கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மீரட் நகரின், பஞ்சாலி பவுல்ட்ரி பண்ணைக்கு அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த...

இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

அரியானா மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ராம் காலனியில் பிற்படுத்தப்பட்ட...

போலீஸ் கையாள் என நினைத்து கூட்டாளியை சுட்டுக் கொன்றவனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கொலை தொடர்பாக போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஷபிர் (36) உள்பட 4 பேர்...

துறையூர்: செலவுக்கு பணம் கொடுக்காததால் தந்தையை கொன்ற மகன்!!

துறையூரை அடுத்த கோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி ஆசாரி (65). கொல்லன் பட்டறை வேலை செய்பவர். இவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மகள் தங்கமணி ஹோம் கார்டு போலீசாக உப்பிலியபுரம் காவல்...

மதுரையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி!!

மதுரையில் நேற்று உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் காசநோய் தின அனுசரிப்பு விழா நடைபெற்றது. பேரணியில் மகாத்மா நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது...

முழுவதும் வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் கார்: வீடியோ இணைப்பு!!

முழுக்க, முழுக்க வைரங்களால் இழைக்கப்பட்ட சவுதி இளவரசரின் காரை தொட்டுப்பார்க்க ஆயிரம் டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா நாட்டின் இளவரசரான அல்வாலித் இன் டலால், உல்லாசம், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு...

கவருக்குள் செல்போனை மறைத்து சிங்கப்பூர் பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்த இந்திய வங்கி அதிகாரிக்கு சிறை!!

பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை ரகசியமாக படம் பிடித்த இந்தியாவை சேர்ந்த வங்கி உயரதிகாரிக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த மஹா விக்னேஷ் வேலிப்பன்(32) என்பவர் சிங்கப்பூரில் உள்ள ஸ்டேட்...

தமிழர்கள் மீது தனிப்பாசம் கொண்ட லீ குவான் யூ!!

தற்போது சிங்கப்பூர் பிரதமராக லீயின் மூத்த மகன் லீசியன் லூங் இருக்கிறார். லீயின் வாரிசு என்பதால் எளிதில் சியனுக்கு பிரதமர் அரியணை கிடைத்திடவில்லை. ஹார்வர்டு பல்கலைகழகத்தில் முதுகலைபட்டம் பெற்று 13 ஆண்டுகள் ராணுவத்தில் பயிற்சி...