திருவட்டாருக்கு கைக்குழந்தையுடன் தேடிவந்த காதல் கணவரை விரட்டியடித்த இளம்பெண்!!

திருவட்டாரை அடுத்த கல்லுக்கூட்டம் விளையை சேர்ந்தவர் சுதாராணி (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் படித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நர்சு வேலையில் சேர்ந்தார். அப்போது அந்த...

பரமக்குடியில் போலீசாரை தாக்கி கஞ்சா கடத்தல்: தந்தை–மகன் கைது!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பள்ளி, கல்லூரி, பஸ், ரெயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் பல்வேறு...

கருங்கல் அருகே பேராசிரியையை ஈவ்டீசிங் செய்த 5 பேர் கைது!!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 22–பெயர் மாற்றப்பட்டுள்ளது). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கிறார். இவர் நேற்று மதியம் நடுத்தேரி...

பிறந்து 1 மணி நேரத்தில் குழந்தையை புதரில் வீசிய தாய்: போலீசார் மீட்டு பாட்டியிடம் ஒப்படைத்தனர்!!

செங்குன்றம் பாயாசம் பாக்கம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது வீட்டின் பின்புறம் இன்று காலையில் நாய்கள் குரைத்தன. மல்லிகா அங்கு சென்று பார்த்தபோது பிறந்து 1 மணி நேரம் ஆன பெண் குழந்தை...

கேன்சரிலிருந்து 2வது முறையாக மீண்ட நடிகை..!!

கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட மம்தா மோகன்தாஸை மலையாள திரையுலகம் எப்போதும் கௌரவமாகவே நடத்தியிருக்கிறது. அவர் முதல்முறை சிகிச்சை எடுத்துக் கொண்டு, நலமுடன் திரும்பிய போது வாய்ப்புகளை தாராளமாக வழங்கியது மலையாள சினிமா....

ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளி கொலை: நண்பருக்கு வலைவீச்சு!!

ஓசூரில் நள்ளிரவில் ஆந்திர மாநில தொழிலாளியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:– ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியைச் சேர்ந்தவர்கள்...

காங்கயத்தில் கோவில் கொள்ளை வரைபடம் தயாரித்து கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்!!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவியார் பாளையத்தில் புராதனமான பரமசிவன், பார்வதி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். கோவில் முழுவதும்...

காட்பாடியில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீயில் கருகி மர்ம சாவு: கணவரிடம் விசாரணை!!

காட்பாடி செங்குட்டை நேரு தெருவை சேர்ந்தவர் செல்வம் (32). இவரது மனைவி விதுபாலா (26). இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...

ரஜினிகாந்த் பட விவகாரம் – சமரசம் – வழக்கு தள்ளுபடி!!

மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளதாக கூறி சென்னை...

FIRST LOOK தகவல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இளைய தளபதி நடிப்பில் புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போதும் வரும் என ரசிகர்கள் காத்திருக்க, ஏப்ரல் 14ம் திகதி வெளிவருகிறது என கூறப்பட்டது. தற்போது வந்த...

திருவண்ணாமலையில் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பெண்களிடம் 32 பவுன் நகை திருட்டு!!

திருவண்ணாமலை அருகே உள்ள அருணகிரிபுரம் பகுதியில் ஜோதிவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த...

மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கிய புதுவை பேராசிரியருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!

புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2007–ம் ஆண்டு படித்த மாணவர்கள் அகிலன், பெருமாள். கடந்த 2007–ம் ஆண்டு நவம்பர்–டிசம்பர் மாதம் நடந்த தேர்வில் இந்த மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்...

49 மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொந்தரவு: 2 வக்கிர ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு!!

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா நகரில் 49 பள்ளி மாணவிகளுக்கு தொடர்ச்சியான பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 2 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கேவை...

முட்டாள்கள் தின குறும்பு என நினைத்து மகனின் மரண செய்தியை நம்ப மறுத்த பெற்றோர்!!

மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ச்சியடையும் தினமான ஏப்ரல் 1, மனித மனங்களில் ஆறாத காயங்களை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் பெற்றோரிடம் போலீசார் தகவலை தெரிவிக்கையில்,...