நாயகி வேடம் கிடைக்கும் என்று ஏமாந்த நடிகை!!

அப்பள நாயகி தமிழில் பல படங்களில் நடித்துள்ளாராம். ஆனால் அவர் நடித்த நடிகர்கள் எல்லாம் புதுமுகம் மற்றும் வளரும் நடிகர்களாம். சமீபத்தில் நடிகை அளித்த பேட்டியில் தலயான நடிகருடன் நடிக்க வேண்டும் என்று சொன்னாராம்....

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நடிகை!!

நயனமான நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம். சம்பளத்தை உயர்த்தியும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் நடிகையை அணுகி வருகிறார்களாம். தற்போது நடிகை...

வதந்தியால் பயந்து போன நடிகை!

தமிழ், தெலுங்கு என தற்போது பல படங்களில் நடித்து வரும் அப்பள நடிகை, விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் நடிகை இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானதாம். இதைப்பற்றி கேள்விப்பட்ட...

தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருப்பசாமி. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை...

சுசீந்திரம் அருகே பாலீஷ் செய்வதாக கூறி பெண்களிடம் நகை மோசடி: பீகார் வாலிபர் கைது!!

சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் அன்னை நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவரது மனைவி திலகா (வயது 33). நேற்று மதியம் இவரது வீட்டுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தங்கம் மற்றும்...

விக்கிரவாண்டி அருகே கோவில் விழாவுக்கு சென்று திரும்பிய பெண்ணை தாக்கி ரூ.1 லட்சம் நகை பறிப்பு!!

விக்கிரவாண்டி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 35). இவர் நேற்று கஞ்சனூர் அருகே நகர் கிராமத்தில் நடந்த கோவில் விழாவை காண சென்றார். பின்னர் அங்கு...

மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது!!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 26 ம் தேதி மாலை வேடபரி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து...

வாழப்பாடி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(43). இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு...

பெங்களூருவில் மாணவியை சுட்டுக் கொன்றவருக்கு 10-ந்தேதி வரை போலீஸ் காவல்!!

துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் கவுதமி (வயது 18). இவர், பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி படித்து முடித்து விட்டு, விடுதியில் தங்கி இருந்து பொது நுழைவுத்...

தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த மகள் அடித்துக்கொலை: சகோதரர் வெறிச்செயல்!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மோக்தா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பிரகலாத். இவர் ஊர் பஞ்சாயத்து தலைவியாக இருந்து வந்தார். இவரது தாய் சுர்ஜூபாய். இவருக்கு கீதா தவிர சந்தோஷ் என்ற ஒரு...

கீதை போட்டியில் முதல் பரிசு வென்ற மரியம் ஆசிப் சித்திக்கிக்கு உ.பி.அரசு சார்பில் பாராட்டு விழா!!

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவிக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள...

சமூக அக்கறையுடன் கூடிய மும்பை ஐ.ஐ.டி.யின் முட்டாள் தின வீடியோவிற்கு அமோக வரவேற்பு – வீடியோ இணைப்பு!!

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்களின் சமூக அக்கறையுடன் கூடிய ஏப்ரல்-1 முட்டாள் தின வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் முட்டாள்கள்...

கோவாவை தொடர்ந்து மராட்டியத்தில் ஆடை மாற்றும் பெண்ணை செல்போனால் படம் பிடித்த பேப் இந்தியா ஊழியர் கைது!!

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக கைதான கடை ஊழியர்கள் 4 பேர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே ஆயத்த...

4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 7-ம் வகுப்பு மாணவன்!!

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் 4 வயது குழந்தையை 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கான்பூர் நகரைச் சேர்ந்த அந்த குழந்தை,...

ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள்!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில்...

கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர் போலீசில் சரண்!!

மேற்கு வங்காளத்தில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். ஹவுரா மாவட்டம் நசிர்கஞ்ச் காவல் சரகத்திற்குட்பட்ட லேபுகாலி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு...