செல்போன் பேசியபடி பஸ் ஓட்டும் டிரைவர்கள் சஸ்பெண்ட்: அதிகாரி எச்சரிக்கை!!

பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது என்று அரசு டிரைவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனால் டிரைவர்கள் செல்போனில் பேசுவதையும், அதை வைத்திருப்பதையும் தவிர்த்தனர். பணியின்போது, அவசரம்...

40-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது!!

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில் அவ்வப்போது கூரை (பால்ஸ் ஸீலிங்) மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி விட்டது. உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில்...

கொருக்குபேட்டையில் 82 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி!!

கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் தனியாக வசித்து வந்தார். நேற்று மகாலிங்கம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சாரதாம்பாள் தனியாக இருந்தார். அப்போது...

அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண்மை தலைமை பொறியாளரும் கைது!!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அதிகாரி முத்து குமாரசாமியை...

அடையாறில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!

அடையாறு எல்.பி.ரோடு லோகநாதன் செட்டி தோட்டம் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன். பிளம்பர். நேற்று இரவு அவர் 2–வது மாடியில் இருந்து இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த...

போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!

தேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆட்டோடிரைவர். இவரை கடந்த 2010–ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக தென்கரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் சந்திரசேகரன் மர்மமான...

அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்!!

அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல், உணவு கூட தராமல் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி...

மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மானபங்கப்படுத்துவதாக மாநில பெண்கள் ஆணையத்துக்கு கடந்த 27–ந்தேதி ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து இல்லாமல்...

தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி!!

தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், நேற்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து...

வீட்டில் அடைத்து வைத்து 14 வயது சிறுமியை 3 நாள் கற்பழித்த வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் ஐதராபாத்தில் உள்ளனர். துனியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறார்....

சத்தீஸ்கரில் பரிதாபம்: காட்டு யானை கூட்டத்திடம் மிதிபட்டு 3 பெண்கள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் காட்டு யானை கூட்டத்திடம் சிக்கி மிதிபட்ட 3 பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். இங்குள்ள கர்டாலா வனப்பகுதியில் இன்று விறகு சேகரிக்க சென்ற சில பெண்களை...