கோவையில் ஒரு தலைக்காதலில் விபரீதம்: விஷம் குடித்த வாலிபர் சாவு!!

தஞ்சாவூர் அருகேயுள்ள செக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ஸ்ரீதர் (வயது 26). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள மோட்டார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். ஸ்ரீதர் வேலைபார்க்கும்...

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள காங்கயம்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் மணிகண்டன்(வயது 22). இவர்கள் கடந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே புளியம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தனர். அப்போது புளியம்பட்டி...

பாளை. அருகே கள்ளக்காதலை கண்டித்த மகளை வெட்டிக்கொன்ற விவசாயி: கள்ளக்காதலியுடன் கைது!!

பாளை அருகே உள்ள பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது65) விவசாயி. இவரது மகள் பேச்சியம்மாள் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (44) என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ரீபா,...

நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் குழந்தை திருட்டு: டாக்டர்–நர்சு மீது 2 பிரிவுகளில் வழக்கு!!

இரணியல் அருகே வில்லுக்குறி அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிறில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுசுதா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசுதாவை பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள...

சென்னை விமான நிலையத்தில் 150 பவுன் நகையை உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்தவர் கைது!!

நேற்று இரவு 12.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் ஒரு பயணியின் நடவடிக்கை...

சொத்து பிரச்சினையில் கணவர் முதல் மனைவியின் மகளை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் காமராஜ் புரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு பவித்ரா (10) என்ற மகளும் அரி கிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில்...

கோவை உப்பிலிபாளையத்தில் பொதுமக்களை கடித்து குதறும் வெறிநாய்கள்!!

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கடலைக்காரசந்து மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் தற்போது 30–க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வருவோர் போவோரை எல்லாம் கடித்துக்குதறுகின்றன. மேலும் கடைக்குச் செல்லும் சிறுவர்கள்,...

பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு!!

கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி...

பிரபல மலையாள நடிகர்– அரசியல் பிரமுகர்கள் கற்பழித்தனர்: சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டு!!

கேரளாவை சேர்ந்தவர் பெண் தொழில் அதிபர் சரிதாநாயர். இவர் கேரள மற்றும் தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு இடங்களில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் பொருத்தி தருவதாக பலரையும் ஏமாற்றி கோடிக்கணக்கில்...

அமெரிக்காவில் பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: இணையதளத்தில் படங்கள் வெளியானதால் பரபரப்பு!!

ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும் படங்கள் திடீரென்று இணையதளத்தில் வெளியானது. ஒரு...

இண்டர்நெட் மையத்தில் ஆபாச சேட்டை- 11 ஜோடிகள் கைது!!

மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், உல்லாஸ் நகர் ரெயில் நிலையம் அருகேயுள்ள ஒரு சைபர் கபேவில் இருளை பயன்படுத்தி ஆண்-பெண்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாக அப்பகுதி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இன்று...

மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிந்து, சித்ரவதை அனுபவித்து, தாயுடன் சேர்ந்த குட்டி யானையின் குதூகலம்: வீடியோ இணைப்பு!!

தாய்லாந்து வனப்பகுதியில் தாயுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்த மி-பாய் என்ற மூன்று வயது பெண் யானையை கடந்த 2011-ம் ஆண்டு கடத்தி சென்ற சிலர் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் கட்டண சேவைக்கு அதை...

பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்ற மரியத்தை மராட்டிய கவர்னர் வரவழைத்து பாராட்டி பரிசளித்தார்!!

பகவத் கீதை போட்டியில் முதல் பரிசை வென்ற முஸ்லிம் மாணவியான மரியம் ஆசிப் சித்திக்கிக்கு மராட்டிய கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள 'இஸ்கான்' அமைப்பு, 'கீதா...

ஹேர் டிரையருக்குள் தங்க நகைகளை ஒளித்து வைத்துக் கடத்தி வந்த இந்தியப் பயணி கைது!!

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தங்க நகைகளை கடத்திக் கொண்டு வந்த இரு வேறு நபர்களிடமிருந்து, 45 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை விமான நிலைய...

குஜராத்தில் 9 வயது சிறுமி தற்கொலை!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 9 வயது சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்வாடிபரா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து...