சிறிதரன் எம்பிக்கு வந்திருக்கும் ஆசை மயக்கம்..!! -வடபுலத்தான்!!

தேர்தல் வரப்போகிறது என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா! இந்த அறிவிப்பு பல எம்.பி மாரின் வயிற்றைக் கலக்கியிருக்கிறது. அடுத்த தடவை தங்களின் வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியாத கலக்கம். இந்தக்...

முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும்: ஆய்வில் புதிய தகவல்…!!

மனிதர்களை தாக்கும் முக்கிய நோய்களில் நீரிழிவும் ஒன்று. இந்த நோய் தற்போது சாதாரணமாகி விட்டது. அதில் டைப்–2 நீரிழிவு நோய் ஒருவரது வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களான உடற்பயிற்சி, சத்துணவு போன்றவைகளால் ஏற்படுவதாக ஆய்வில்...

பெண் கொலை வழக்கில் 4 பேர் கைது!!

காஞ்சிபுரம் அருகே உள்ள தாமல் இரட்டை பிராமணர் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது குடும்பத்துக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் விஜி (40) குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே வீட்டுமனை தகராறு இருந்து...

வாடிப்பட்டி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செட்டூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது66). சோழவந்தான் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் கேஷியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 3 மாதங்களுக்கு முன்பு இவரது குடும்பத்துக்கு சொந்தமான 6...

இரணியல் அருகே உறவினர்களை ஏமாற்ற குழந்தையை திருடினேன்: கைதான இளம்பெண் வாக்குமூலம்!!

இரணியல் அருகே அப்பட்டு விளையை சேர்ந்தவர் ஆன்றோ சிரில் (வயது 32). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனுசுதா (23). நிறைமாத கர்ப்பிணியான அனுசுதா பிரசவத்திற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள அப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அனில்குட்டன்(வயது 29). இவர் திரிபுரா மாநிலத்தில் உள்ள 12–வது பட்டாலியனில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். அனில்குட்டனுக்கும் புதுக்கோடு பகுதியைச்...

இந்து கோவில் வரைபடங்களுடன் ஆந்திராவில் சிமி தீவிரவாதி கைது!!

தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர்....

மனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்!!

விவேக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் விவேக் அஜித்துடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய காமெடியால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களையும் கூறிவருகிறார். மேலும்...

கேரளாவில் ரெயிலில் அடிபட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி பலியானதை செல்போனில் படம் எடுத்த வாலிபர்கள்!!

கோட்டயம் நகராட்சியின் 19–வது வார்டு பா.ஜனதா கட்சியின் நிர்வாகி லைலா தங்கச்சன் (வயது 47). இவர் நேற்று தனது வீடு அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது திடீரென அந்த...

செம்மரக்கடத்தல் வேட்டையில் ராசிபுரம் கடத்தல்காரர் உள்பட 14 கூலி ஆட்கள் கைது: ஆந்திர போலீசார் நடவடிக்கை!!

திருப்பதி மலையில் செம்மரக் கட்டை கடத்தல்காரர்கள் மீது ஆந்திர வனத்துறையில் நடத்திய தாக்குதல் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பிச் சென்றதாக போலீசார்...

காஞ்சனா-2 படத்திற்கு யுஏ சான்றிதழ்!!

லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கி வரும் படம் ‘காஞ்சனா 2’. இதில் கதாநாயகிகளாக டாப்ஸி மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் ஸ்ரீமன், கோவை சரளா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். முனி...

ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் ரகசிய கேமரா: சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா நிர்வாகிகள் முன்ஜாமீன் கோரி மனு!!

கோவா மாநிலத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி உடை மாற்றிய அறையில் கேமரா இருந்தது தொடர்பான வழக்கில் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்ட பேப் இண்டியா முக்கிய நிர்வாகிகள் 7 பேர் முன் ஜாமீன் கோரி...

சூரத் சிறையில் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீது திடீர் தாக்குதல்!!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய், சிறையில் இன்று தாக்கப்பட்டார். ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சூரத்தைச் சேர்ந்த...

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கிலும் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. இவரை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டோமா? என்ற ஆசை ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் ஆழமாக புதைந்துள்ளது. தன்னுடைய பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்களின் விழாக்களுக்கும்...

அயோத்தியில் கோவில் வளாகத்தில் பூசாரி படுகொலை!!

உத்தர பிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கோவில் பூசாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி நகரில் உள்ள பிரபல பிரகாம் பாபா கோவிலில் பூசாரியாக இருந்த 62...

திருப்பரங்குன்றம் கால்வாய் கரையில் பச்சிளம் ஆண் குழந்தை பிணம்!!

திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் பகுதியில் ஊரணி உள்ளது. இங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் கரை பகுதிக்கு இன்று காலை சிலர் சென்றனர். அப்போது அங்கு பச்சிளம் ஆண் குழந்தை பிணம் கிடப்பதை கண்டு...

எனக்கு முத்தம் கொடுக்கணுமா?

பரபரப்புக்கு பெயர் பெற்றவர் கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே. இவருக்கு அதிக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி தன் பெயரை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார். கடந்த 2011 உலகக்கிண்ண...

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை!!

தேனி மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த அழகுமலை என்பவரின் 8 வயது மகள் கடந்த...