சிங்கப்பூரில் இருந்து வந்த சென்னைவாசி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாரடைப்பால் மரணம்!!

சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரான கணபதி(52) என்பவர் மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் சோதனையிடும் பகுதியில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர்...

சூர்யா மீது வழக்கு…!!

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வெங்கட் பிரபு வின் மாஸ் படத்தின் முழு படப்பிடிப்பை முடித்து கொடுத்து 24 படத்துக்கு ரெடியானார். இன்று விக்ரம் குமார் இயக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது....

2 நாளுக்கு 4 கோடி சம்பளம்…!!

ஆரம்பம், ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வெயிட்டாக ரீஎண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த நண்பேண்டா படம் கூட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இவருக்காக தான் படத்திற்கு...

பவர் ஸ்டாரை எனக்கு பிடிக்கும்…!!

சிறு வேடத்தில் வந்தாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து விட்டு செல்லும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தற்போது ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி ஜோடியாக நடித்து வரும் ‘சவுகார்பேட்டை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார்....

2 மகள்களை கற்பழித்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

கோவை மதுக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரது 2-வது மனைவி சர்மிளா (30). இவரும் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி, முதல் கணவரிடம் இருந்து பிரிந்து கோவிந்தராஜை 2-வதாக திருமணம்...

கள்ளக்குறிச்சி அருகே பூச்சு கொல்லி மருந்து டப்பாவை முகர்ந்து பார்த்த குழந்தை சாவு!!

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 26), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவர்களது 1½ வயது பெண் குழந்தை தர்ஷிணி. நேற்று ராஜ்குமார்...

ரோந்து பணியின்போது போலீஸ்காரரை தாக்கிய 2 தொழிலாளர்கள் கைது!!

திருத்தணி பகதூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராமமூர்த்தி. இவர் நேற்று இரவு திருத்தணி அருகே உள்ள அந்திமஞ்சரி பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சாலை ஓரத்தில் அதே பகுதியைச்...

10–ம் வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10–ம்வகுப்பு...

அதிகாரி வீட்டில் ரூ.44 லட்சம் கொள்ளை: உறவினர்களான அக்காள்–தம்பிகள் கைது!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 66). இவர் சோழவந்தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கேசியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். திருமணமாகாதவர்....

சிவகங்கை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு!!

சிவகங்கை மாவட்டம் நரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 35), விவசாயி. இவரது மனைவி ஜெயலதா (வயது 31). இவர்கள் காளையார் கோவிலில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து...

ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டர் மகள் காதலனுடன் போலீசில் தஞ்சம்!!

திருச்செங்கோடு அருகே உள்ள சூரபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் பி.டெக் படித்து உள்ளார். திருவாரூர்...

டெல்லியில் வாடகைக் காருக்குள் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு: டிரைவர் கைது!!

டெல்லியில் வாடகைக் காரில் பயணம் செய்த பெண்ணை கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி மதுவிகார் குடியிருப்பில் வசித்து வரும் 32 வயது பெண், நேற்று இரவு 10.30 மணியளவில் வேலை முடிந்ததும்...

கொடூரத்தின் உச்சம்: தந்தை, மாமன், சகோதரன் என தன் குடும்பத்தினராலேயே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா? என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை,...

விடுதிக்குள் அத்து மீறி நுழைந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்!!

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்ராம்பூரின் தெகத் பகுதியில்...

மனைவிக்கு மருந்து வாங்க 2 மாத மகனை 700 ரூபாய்க்கு விற்ற குடும்பத்தலைவன்!!

வறுமை கொடியது என்பர். அதனிலும் கொடியது நோயுற்ற நேரத்தில் வாட்டி வதைக்கும் வறுமை என்பதற்கு சான்றாக கட்டிய மனைவிக்கு மருந்து வாங்க வழியறியாத ஒரு குடும்பத்தலைவன் தங்களது 2 மாத ஆண் குழந்தையை 700...

முதியவரை அடித்துக் கொன்ற நண்பரின் மகன்!!

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 62 வயதான முதியவர் ஒருவரை, அவரது நண்பரின் மகனே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தானே நகரில் உள்ள திகுஜினி வாடி பகுதியில் வசித்து வருபவர்...