ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!

நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன். எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதியுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து...

வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு தலைமையில் டவுட்டன் பாலம் அருகே வீரமணியை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் அகில...

குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் பிருந்தாவனம், கோவர்தன் போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிந்த்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் கூட்டமாக...

பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்!!

இந்தியாவில் அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் முதலில் பெண்களை புகுத்தி பல சாதனைகளை செய்தது கேரள மாநிலம். அந்த வகையில் பதனீர் (நீரா) இறக்குவதிலும் கேரள பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். நீரா...

சாராய வழக்கில் மனைவி கைது: அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள குழல்மன்னம் குத்தனூரை சேர்ந்தவர் வேலாயுதம். கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை(வயது 42). இவர் வீட்டின் பின்புறம் உள்ள புதர் மறைவில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் மலையடிவாரத்தில் அருவி உள்ளது. இதில் குளிப்பதற்காக ராஜபாளையம் மேலஆவாரம் பட்டியை சேர்ந்த ஆனந்த ராஜ் (வயது27) தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சகோதரர்...

4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊர் ஊராக சென்று பேப்பர் பொறுக்கி விற்பனை செய்தார். இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகள்...

கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே பாண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் தமிழரசி (வயது 19). இவர் சின்னசேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தமிழரசி...

நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது52). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...

பாமக மகளிர் அணி நிர்வாகி கைது எதிரொலி: போலி சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம்!!

கோவை காந்திபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரி(வயது32). பா.ம.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவியான இவர் ஹைமாக் எஜுகேசனல் இன்ஸ்டிடியூசன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை...

காதலியின் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட காதலன்!!

பஞ்சாப் மாநிலத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த ‘ஹரி ஷர்மா’, கஞ்சி குலாப் சிங்வாலா கிராமத்தில் உள்ள ‘விர்பால்...

திருப்பதியில் மொட்டை போடுவதற்கான கட்டணம் ரத்து!!

திருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கைக்கான (மொட்டை போடுதல்) கட்டணத்தை ரத்து செய்து திருப்பதி-திருமலா தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்தி கடனுக்காக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு முடிக்காணிக்கை கொடுக்கும் பக்தர்கள்...

இணைய சமத்துவ கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வருமா? – மத்திய அரசு குழு தீவிர ஆலோசனை!!

இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இணைய சமத்துவம். இவ்வாறு பயணிக்கும் தகவல்களை இணைய சேவை...

துபாயில் உண்மையான ஸ்பைடர்மேன்: பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் 1007 அடி உயர கட்டிடத்தில் ஏறி அசத்தல்-வீடியோ இணைப்பு!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலியன் ராபர்ட்(52). உடும்புகளைப் போல் உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவதையே பொழுதுப்போக்காக கொண்டுள்ள இவரை ‘பிரெஞ்ச் ஸ்பைடர்மேன்’ என ஊடகங்கள் செல்லமாக அழைத்து மகிழ்கின்றன. பல நாடுகளில் இதுபோன்ற சாகசங்களை...

பாபா ராம்தேவுக்கு மந்திரிக்குரிய அந்தஸ்து-சலுகைகள்: அரியானா அரசு முடிவு!!

யோகாசன குருவான பாபா ராம்தேவுக்கு ஒரு மாநில மந்திரிக்குரிய அந்தஸ்துகளையும் சலுகைகளையும் வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது. அரியானா மாநில மக்களிடையில் யோகாசனம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் மகத்துவத்தை பிரசாரம் செய்வதற்கான நல்லெண்ண...