பொள்ளாச்சியில் கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை கும்மாளம்: மனைவி புகாரால் கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(25) என்பவருக்கும் கடந்த 16.10.2014 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு செந்தில்குமார் மனைவியுடன்...

பணகுடி அருகே சிறுமியை கற்பழித்த 2 மாணவர்கள் கைது!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி (வயது 9). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. செல்வி அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த...

முதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்!!

வந்தவாசி தாலுகா அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் மணவாளன் (வயது 42) விவசாயி. இவருக்கும், ஆரணி தாலுகா முள்ளண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகள் சுமதிக்கும் (35) கடந்த 2007–ம் ஆண்டு...

போலி சான்றிதழ் விவகாரம்: மோசடி பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்த முடிவு!!

பிரபலமான பல்கலைக் கழகங்களின் பெயரில் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்ற கோவையை சேர்ந்த சண்முகசுந்தரி, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ்பிரபு, போலி சான்றிதழ் பெற்ற அருண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது...

கூடலூர் அருகே குடி போதையில் மனைவியை இன்று அடித்துக் கொன்றவர் கைது!!

ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலன்(45). கூலித் தொழிலாளியான இவர் தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்து மனைவி வள்ளியிடம் தகராறு செய்து,...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2.90 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்தது. 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு...

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாலம் வனப்பகுதியில், கடந்த 7-ந்தேதி செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுட்டுக்...

காதலிக்க மறுத்த பெண் மீது காரை ஏற்றிய காதலன்: காதலி உள்பட 6 பெண்கள் படுகாயம்!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அரிங்கூர் பகுதியை சேர்ந்தவர் சிபின்(வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் தனிமையில்...

பயிர்கள் சேதமடைந்ததைப் பார்த்த அதிர்ச்சியில், மாரடைப்பால் மேலும் 3 விவசாயிகள் மரணம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில், வாங்கிய கடனை அடைக்க இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற வேதனையில் மேலும் 3 விவசாயிகள் மாரடைப்பினால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் பருவமற்ற காலத்தில் பெய்த தொடர் மழையால்,...

ஒடிசாவில் 8 வயது சிறுவன் நரபலி: மந்திரவாதி கைது!!

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோகபாடா கிராமத்தில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த மந்திரவாதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனான ராஜேஷ்...

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு!!

திருமணம் நடைபெறவிருந்த 9 நாட்களுக்கு முன், தனது திருமண விழாவை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து விநோத தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு...

போதைக்கு அடிமையான இரு வாலிபர்கள் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இரு வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பக்வாரா மாவட்டத்தின் ஹர்தாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த...

உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர். இந்த பகுதியில், வால்மிகி குடும்ப இந்துக்கள் சிறுபான்மையினர்களாக வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் ஆக்கிரமித்த அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதாக புகார் எழுந்தது....

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்தன: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!!

சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் செல்வாக்கு மிகுந்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக வங்கிக்கு...

எந்த கழிப்பறையை பயன்படுத்துவது?: சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கழிப்பிட பிரச்சனையால் அவதிப்படும் திருநங்கையர் சமூகம்!!

திருநங்கையர்களை மூன்றாம் பாலின மக்களாக அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நாளின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை இன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கையர் கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கார் டயரின் தடங்களால் விண்வெளியில் உள்ள தந்தைக்கு அன்பை வெளிப்படுத்திய சிறுமி: சிறப்பு வீடியோ!!

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்களே தெரியும் என்ற சாதனையை ஒரு சிறுமியின் அன்பு தகர்த்தெறிந்துள்ளது. 4 நிமிடத்திற்குள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த...

புடவை மட்டுமல்ல, குர்தி-மேற்கத்திய உடைகளிலும் வலம் வரும் ஏர் இந்தியா பணிப்பெண்கள்!!

விமானப் பயணிகளிடம் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரைச் சொன்னவுடன் ஏர் இந்தியாவின் விமானம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்திய பாரம்பரியப்படி புடவை கட்டி ‘நமஸ்தே’ சொல்லும் அதன் பணிப்பெண்கள் நிச்சயம் நினைவுக்கு வருவார்கள். அதுவும்...

பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

ஒன்பதாம் வகுப்பு முழுஆண்டு தேர்வில் தோல்வியடைந்த கவலையில் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்டா பகுதியை சேர்ந்த 15 வயது...

அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்ட குண்டு குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாய் நந்த்வானா(34). கூலி தொழிலாளியான இவருக்கு மூன்று குழந்தைகள். முதல் பெண் குழந்தை யோகிதாவுக்கு 5 வயதாகின்றது. இவளது உடல் எடை 75 பவுண்டு, இரண்டாவது மகள் அனிஷாவுக்கு 3...