சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஓடும் பஸ்சில் இருந்து பெண் குதித்து தற்கொலை!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் மாயராஜ். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக...

ஆண்டிப்பட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோம்பையம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது 15 வயதுள்ள மகள் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது காரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!

தூத்துக்குடி டூவிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு டூவிபுரத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பட்டா...

காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை!!

காரமடை குட்டையூரை சேர்ந்தவர் அருள்தாசின் மகன் பிரான்சிஸ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரான்சிஸ் கடந்த 12–ந்தேதி காரமடை குப்பை கிடங்கு...

புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!

புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் இருந்து மச்சுவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமராஜபுரம். இப்பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது நெருங்கிய நண்பர் கருப்பையா, அவரது மனைவி செல்வி. (இருவரின்...

தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பகவத் சிங் என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அலுவலக வேலையுடன், தொழில் அதிபரின் வீட்டிலும் அவருக்கு உதவி செய்தார்....

காளையார்கோவில் அருகே 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது!!

காளையார்கோவிலை அடுத்தது பெரியநரிக் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்...

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காசோலையில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்த உதவியாளர் கைது!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் கணேசன். இவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கையெழுத்திற்காக வரும் காசோலை புத்தகத்தில் இருந்து பூர்த்தி செய்யப்படாத ஒரு காசோலையை யாருக்கும் தெரியாமல் எடுத்து...

ஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். (வயது 29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மினித்ரா (25). இவர்கள் 2 பேரும் பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்....

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!

திருச்சி, ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (எ) ராஜேஷ். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில்...

மனைவி தீக்குளித்து தற்கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

பவானி அருகே நல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (21). நாராயணன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனமுடைந்த...

கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோட்டை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகள் ஜெனிபா கண்மணி (வயது 25). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும், சிதறால் பகுதியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27) என்பவரும்...

இது என் கடைசி பரிசு… கணவனின் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனமாடிய மனைவி!!

தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சேர்ந்த ஜியான்(Jiyan) கடந்த 10ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். கணவனின்...

கோவையில் 2 வாரத்தில் 20 பெண்களிடம் கைவரிசை: நகைபறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை தாக்கியும், தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், போலீஸ் என அறிமுகப்படுத்திக்...

கண்ணமங்கலத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 8–ந் தேதி முதல் நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி...

முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு!!

முகநூலில் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்த மைசூருவை சேர்ந்த வாலிபரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்....

திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!

நாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தீபிகா படுகோனின் 'மை சாய்ஸ்' என்ற வீடியோ பெண் சமத்துவத்தையும் பெண் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. இதன்...

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் ஹாங்காங் செல்லும் வழியில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த...

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவரான மசரத் ஆலம் தலைமையில் நடந்த வரவேற்பு கூட்டத்தில், கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியைப் பறக்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘அதில்...