சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்....

கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் கல்லூரி அருகே...

திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் செபாஸ்டின்சாரதி(வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்கு...

தாம்பரம் அருகே குடிபோதையில் கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி...

பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!

பெண்ணாடம் அருகே கூடலூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவரது மனைவி செல்வராணி (30). இவர்களுக்கு பிரியதர்சினி (6), ரம்யா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரகாஷ் சென்னையில் தங்கி அங்குள்ள...

கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை!!

கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 1 மகன் உள்ளார். நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்தார்....

புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் 84 பவுன் நகை திருட்டு!!

புதுவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகா புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). காரைக்காலில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு துறை ஊழியர். கடந்த 17–ந்தேதி வேல்முருகன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி...

உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த ரேணு என்ற இளம் பெண்ணை பூனம் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும்...

ஓரினச்சேர்கையாளரான கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன்: டெல்லி பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம்...

ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாலி கட்டிய கள்ளக்காதலன்: தவிக்கவிட்டு சென்றதால் கல்லூரி மாணவி போலீசில் புகார்!!

மதனப்பள்ளி மண்டலம் சி.பி.எம்.பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 28). பாணிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் மேற்கண்ட பஞ்சாயத்தை சேர்ந்தவர் பார்கவி...

டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!

மராட்டிய மாநிலத்தில் கார் டிரைவரை வழிமறித்து தாக்கி 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள பல்கர் பகுதியில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை வழியாக கடந்த 18-ம் தேதி மதன்குமார்...

சித்தூர் அருகே சொத்து பாகபிரிவினை தகராறு: அண்ணன் மகன் வெட்டிக் கொலை!!

சித்தூர் அடுத்த குப்பம் மண்டலம் சுடலிகுதூர் எஸ்.சி.காலனியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது தம்பி பலராமன் (வயது 44). இருவருக்கும் சொத்து பாகபிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு குடும்பத்தாரும் தகராறில்...

கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு!!

யூ-டியூபில் 1 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கோஜிடோ’ என்ற கோபக்கார கொரில்லா வீடியோவை பார்த்தால் ஈரக்குலையே நடுங்குகிறது. அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் மிருகங்களை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காகக்...

தல மாற வேண்டும்….!!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில், நாளை...

இறந்த 2 வயது மகள் உடலை பாதுகாக்கும் பெற்றோர்!!

மூளை புற்று நோயால் இறந்த தனது 2 வயது மகள் உடலை பெற்றோர் பாதுகாத்து வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த சிறுமி மாதெரின் நயோவராப் பாங் (2). ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அவள் திடீரென உடல்...

திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல்...

பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை புவனேஸ்வரி (வயது 32). இவர் கோவை அன்னூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர்...