தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை!!

வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்...

லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!

பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின்...

ஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

ஈரோடு மாவட்ட சென்னிமலை தெற்கு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). தறி தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. முதல் மனைவி இறந்துவிட்டதால் யோகேஸ்வரன் சித்ரா...

திருப்பரங்குன்றம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகரை அடுத்துள்ள துர்கா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது35), வெல்டிங் வேலைபார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. முதல்...

வடசேரியில் பிளஸ்–1 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

நாகர்கோவில் வடசேரி பகுதியில் இன்று 17 வயதே ஆன பிளஸ்–1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் எனவும் நாகர்கோவிலில் உள்ள...

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கம்யூனிஸ்டு நிர்வாகி 2 பேர் கைது!!

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற 2 பேரை கிருஷ்ணகிரி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கிருஷ்ணகிரி...

கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!

கோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலர் துன்புறுத்தப்படுவதாக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோவை...

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்த தலைமை காசாளருக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில்...

கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதி ஏற்படுத்தித் தராத அரசுக்கு எதிராக இந்த மக்கள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர்கள் உடைக்கும் ஒவ்வொரு செங்கல்லும், அமைக்கும் ஒவ்வொரு அடி சாலையும் மக்கள்...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபன்: நையப்புடைத்த பொதுமக்கள்!!

பெங்களூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 17 வயது வாலிபனை நையப்புடைத்த வழிப்போக்கர்கள் அவனை தரதரவென இழுத்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஜலாஹல்லி என்ற இடத்திற்கு அருகே உள்ள...

முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமா? அதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா? தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!...

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? காரணிகள் மூன்று..!! (சிறப்பு கட்டுரை)!!

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன. 25...

என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!

குழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது. இங்குள்ள ஜாம்ஷெட்பூர்...

ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல...