திருட்டு வழக்கில் சிறையில் அடைப்பு: திருமணத்துக்காக கைதிக்கு ஒரு நாள் ஜாமீன் கோர்ட்டு உத்தரவு!!

பொள்ளாச்சி, மார்க்கெட் அருகே உள்ள பழனியப்பாகவுண்டர் வீதியை சேர்ந்தவர் அபு என்ற இப்ராகீம் (வயது27). இவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ‘தான் மீண்டும் திருட்டு குற்றங்களில் ஈடுபட மாட்டேன்’...

கலசபாக்கம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் கோர்ட்டில் சரண்!!

கலசபாக்கத்தை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 57). இவரது கணவர் அழகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜகுமாரி (27) என்ற மகள் இருந்தார். இவரும் கடந்த 3...

புதுப்பெண் தூக்குப்போட்டு சாவு: மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் கைது!!

திருப்பூர் பவானிநகர் 5–வது வீதியை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த...

ஆரணி அருகே கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகள் மகாலட்சுமி (வயது 20). இவருக்கும் திமிரியை சேர்ந்த குப்பராமன் மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு வருடமாக நெருங்கி...

செங்கோட்டை அருகே மாணவனுடன் மாயமான ஆசிரியை ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்?: போலீசார் தேடுதல் வேட்டை!!

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 15). இவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம்...

செக்ஸ் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை!!

சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (54). மூட்டு சிகிச்சை நிபுணர். 2001–ம் ஆண்டு இவரது மருத்துவ மனையில் கம்பவுண்டராக வேலை பார்த்தவர் கணேசன் (24). புதுச்சேரியை சேர்ந்த இவர் வடபழனியில் உள்ள...

காதலிக்கு வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவர்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரபாகரன் (வயது 22). கோவை பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள உடற்கல்வி கல்லூரியில் முதலாம்...

மேக் இன் இந்தியா: உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனத்தின் தொழிற்சாலை இந்தியாவில் தொடக்கம்!!

பிரதமர் நரேந்திர மோடியின் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய 3-டி பிரிண்டிங் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக டிஸ்ட்ரிப்யூட்டர்கள் மூலமாக இந்தியாவில்...

யூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்: வீடியோ இணைப்பு!!

பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் பிகினி’ உடை அணிந்து வரும் மாடல்கள் கவர்ச்சி நடனமாடி இந்த ஆல்பத்தின் பெயரை,...

மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாக்கும் தனிநபர் மசோதாவுக்கு பாராளுமன்ற மேல்சபை ஒருமனதாக ஒப்புதல்!!

நாட்டில் வாழும் அனைத்து மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை கொண்டுவந்து அவர்களுக்கான அனைத்துவகை மேம்பாடு மற்றும் நலவாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பாராளுமன்ற மேல்சபையில் தனிநபர்...

திப்பு சுல்தானின் 30 போர் கருவிகள் ரூ.57.29 கோடிக்கு விற்பனை!!

ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் திப்பு சுல்தான். ‘வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஒரு ஆடாக வாழ்வதை விட ஒரு புலியாக வாழ்ந்து சாவதே மேல்‘ என வீர முழக்கமிட்டவர் திப்பு சுல்தான். இதனால்...

கொப்பல் அருகே கற்பழித்த மடாதிபதியுடன் பெண்ணுக்கு திருமணம்!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 26). இவருக்கும் சாமளாபுரா அருகே உள்ள ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி திருமணம் நடந்தது....

திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பாருக் மாலிக்(22) என்பவருக்கு பர்ஸானா பானு(22) என்ற பெண்ணை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். சல்மான்கான், அமீர்கான் போன்ற கணவர்...

நேபாளம் சென்ற பாபா ராம்தேவ் பாதுகாப்பாக உள்ளார்: 250 இந்தியர்களை இன்றே அழைத்துவர துரித நடவடிக்கை!!

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில் யோகாசன முகாம் நடத்தவும், பதாஞ்சலி ஆயுர்வேத மருந்து தயாரிப்பு தொழிற்சாலையை தொடங்கி வைப்பதற்காகவும் நேபாளத்துக்கு சென்ற யோகாசன குரு பாபா ராம்தேவ் அங்கு...