ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: பா.ஜனதா பெண் கவுன்சிலரின் கணவர் கைது!!

கோவை மாநகராட்சி 1–வது வார்டு பா.ஜனதா கவுன்சிலராக இருப்பவர் வத்சலா. இவரது வீட்டில் கடந்த 26–ந் தேதி திருப்பூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் துடியலூர்...

குமாரபாளையத்தில் தனியார் கம்பெனி ஊழியர்களை தாக்கி ரூ. 8¼ லட்சம் கொள்ளை!!

குமாரபாளையத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் 2 பேர் இன்று அங்குள்ள ஒரு வங்கிக்கு சென்றனர். அவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வங்கியில் இருந்து ரூ. 8 லட்சத்து 36 ஆயிரம் பணம் எடுத்தனர்....

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை: கைதான 7 பேர் சிறையில் அடைப்பு!!

கும்பகோணம் அருகே உள்ள மேலமருத்துவக்குடியை சேர்ந்தவர் ம.க. ராஜா (34). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேப்பெருமாநல்லூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு...

புதுக்கோட்டையில் பெண் தகராறில் ரவுடி வெட்டிக்கொலை!!

புதுக்கோட்டை, காந்திநகர் 5–ம் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பாண்டியன் (வயது 29). கடந்த 15.3.2014–ல் அதே பகுதியை சேர்ந்த திவான் என்பவர் பாண்டியின் உறவுக்கார பெண் ஒருவரை வழிமறித்து தகராறு செய்ததோடு தொடர்ந்து...

ராசிபுரம் அருகே அம்மன் கோவிலில் தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், புகழும் வாய்ந்த பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக...

பெரம்பலூர் அருகே இளம்பெண் கற்பழித்து கொலை!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெண் பாவூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டி வன பகுதி அருகே ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு உள்ளது. இந்த பருத்தி தோட்டத்தில் இன்று காலை சுமார்...

பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் ஆசிரியையை கட்டிப்பிடித்து முத்தம்: போலீசார் விசாரணை!!

குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு ஆசிரியரும், ஆசிரியை ஒருவரும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று போலீஸ் அதிகாரிகளின் 'வாட்ஸ் அப்’ பில் இன்று...

துபாய் விமான நிலையத்தில் அதிக சுமையுடன் அவதிப்பட்டவர்களுக்கு கோகோ கோலா அளித்த இன்ப அதிர்ச்சி: குளுகுளு வீடியோ!!

குடும்பத்தாருக்கு ஏதாவது சம்பாதித்து கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் மனதில் கலர்கலராக பல்லாயிரம் கற்பனைகள்; எண்ணங்களில் ஏராளமான சிந்தனைகள்... டீ, காபி குடித்தால் கூட பணம் செலவாகி விடுமே என...

கஞ்சா விற்பதாக கூறி கிராமத்து பெண்ணை சித்ரவதை செய்யும் போலீசார்!!

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகில் உள்ள கொட்டாரபட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பவுன்தாய்(வயது 55). இவர்களுக்கு மாயி(30), சிவா(25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் மொச்சை, பருத்தி ஆகியவை தோட்டத்தில் பயிர்...

மந்திரி மாணி மகன் மீது செக்ஸ் புகார்: சரிதா நாயர் எழுதியதாக வெளியான பரபரப்பு கடிதம்!!

கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி ஏராளமானோரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தபோது இவர் பல்வேறு பரபரப்பு...

ஒரு காலத்தில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு: அரியானா மாநில சிறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது!!

அரியானா மாநில சிறையில் கைதியாக இருந்தவரின் மென்பொருள் கண்டுபிடிப்பு, அரியானா மாநிலத்தின் சிறை பணிகளை நவீனமாக்க பயன்பட்டு இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் குர்கானை பூர்வீகமாக கொண்ட மென்பொறியாளர் அமித் மிஸ்ரா. வரதட்சணை பிரச்சனை காரணமாக...

“பீல்ட் ல்ட் மார்ஷல்” சரத்பொன்சேகா! -மானத் தமிழர்கள்? -வீ.சுந்தரராஜன் (சிறப்புக் கட்டுரை)!!

இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறார். ரணில்...

இந்தியாவில் உள்ள சரிபாதி பேர் சுய வைத்தியத்தையே இன்னும் நம்புகின்றனர்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இந்தியர்களில் 52 சதவீதம் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு உடனடியாக உரிய டாக்டர்களிடம் சென்று நிவாரணம் தேடுவதில்லை; மாறாக, மருந்துக் கடைக்காரர்கள் மற்றும் பஸ், ரெயில்களில் அறிமுகமாமும் புதிய நபர்களின் ஆலோசனைப்படி சுய...

சூர்யாவுக்காக வரல.. ஜோதிகாவுக்காக தான் வந்தன்..!!

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாலா பேசும்போது, நான் இந்த விழாவுக்கு வந்தது சூர்யாவுக்காக அல்ல. நான் ஜோதிகாவின் ரசிகன். அவருக்காகத்தான்...

5 வருடமாக சுவற்றுக்குள் சிக்கித்தவித்த பூனை (காணொளி)!!

அன்பு செலுத்துவதே அற்புதம்தான் எனினும், மனிதனுக்கு மற்ற உயிரினங்களின் மீது உண்டாகும் அன்பு ’அதீத’ அற்புதமானது. ’அங்கிள் ஆப்டோ’ என்று அழைக்கப்படும் முதியவருக்கும் ஒரு சுவற்றுக்குள் சிறைபட்டிருந்த பூனைக்குமான உறவு அப்படிப்பட்ட ஒரு அதீத...

8 வருடமாக ஜோதிகா மறைத்த விடயம் இப்போ அம்பலமானது…!!

திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடித்து வரும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் ரீமேக்கே ‘36 வயதினிலே’. இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய...

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி…?

மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகியவற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக்குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல் சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு...

முதல் மனைவியின் சாமர்த்தியத்தால் ராணுவவீரரின் 2–வது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காசி. அவரது மகன் விஜயகுமார் (வயது 27). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், வாணியம்பாடி வி.எஸ்.கே. நகரை சேர்ந்த பாபுவின் மகள் மைதிலிக்கும்...

சென்னை ஐ.சி.எப்.பில் அரிசி கடை அதிபர் மனைவி கொலையில் ஊழியர் கைது!!

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கமலநாதன் இவர் ஐ.சி.எப். சிக்னல் அருகில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். கமலநாதனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் அரிசி கடையை அவரது மனைவி...

சிறுமி கற்பழிப்பு வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்: மாதர் சங்கத்தினர் மனு!!

அனைத்திந்திய ஜன நாயகர் மாதர் சங்கம் சார்பில் தலைவர் அமுதா தலைமையில் பெண்கள் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–...

ஈரோட்டில் மாணவர்களிடம் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்!!

ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிபவர் முத்துகிருஷ்ணன் (வயது 44). இவர் அப்பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு...

பாலியல் தொல்லை கொடுக்கும் கணவனையே போலீசில் பிடித்து கொடுக்கும் வகையில் பெண்கள் துணிந்துள்ளனர்: பெண் நீதிபதி!!

வெள்ளக்கோவிலில் மகளிர் தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் காங்கயம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மோகனவள்ளி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–...

இங்கிலாந்து மற்றும் இண்டர்போல் போலீசாரால் தேடப்பட்ட பாலியல் பலாத்கார குற்றவாளி டெல்லியில் கைது!!

இங்கிலாந்தில் தொடர் பாலியல் குற்றங்களில் செய்துவிட்டு டெல்லியில் பதுங்கி இருந்த இந்தியாவை சேர்ந்த குற்றவாளியை டெல்லி காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இந்தியாவை சேர்ந்த ரமிந்தர் சிங் என்ற வாலிபர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார்....

உ.பி-யில் பயங்கரம்: உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 6 வயது சிறுமி!!

6 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர் ஒருவராலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அட்டாரியா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த சமயத்தில்...

அரியானாவில் ட்ரங்க் பெட்டியில் இளஞ்ஜோடி சடலம் கண்டெடுப்பு: கவுரவக்கொலை என சந்தேகம்!!

அரியானாவில் உள்ள பூங்கா அருகில் ட்ரங்க் பெட்டிகளில் இளஞ்ஜோடி சடலங்களை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர். இது கவுரவக்கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காதலித்து திருமணம் செய்வது பெரும் தவறு என்று கருதும் பெற்றோர்கள்...

6 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை!!

டெல்லியில் 6 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது வாலிபனுக்கு இன்று 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, குற்றவாளிக்கு 15 அபராதமும்...

150 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்!!

பிரிட்டனிலுள்ள உணவு விடுதியொன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 150 முட்டைகளினால் தயாரிக்கப்பட்ட ஒம்லெட்டை தயாரித்து விநியோகிக்கிறது. பேர்மிங்ஹாம் நகரிலுள்ள அல்பீ பேர்ட்ஸ் எனும் இந்த உணவு விடுதியிலுள்ள சமையல் நிபுணரான அலி லீஸ் தயாரிக்கும்...

வியர்வை அதிகரிக்கும்போது நறுமணம் அதிகரிக்கும் வாசனைத் திரவியம் – இலங்­கை­ய­ரான கலா­நிதி நிமல் குண­ரட்ன தலை­மை­யி­லான விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டிப்பு!!

உடலில் வியர்வை அதி­க­மா­கும்­போது அதிக நறு­மணத்தை ஏற்­ப­டுத்தும் வாசனைத் திர­வி­ய­மொன்றை தாம் உரு­வாக்­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளனர். வியர்வை அதி­க­ரிப்­புக்கு ஏற்­ப வாசனை அதி­க­ரிக்கும் உலகின் முதல் வாசனைத் திர­வியம் இது­வாகும். இது உடல்...

மியாமி பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை செரீனா எட்டாவது தடவையாக சுவீகரித்தார்!!

ஸ்பெய்ன் வீராங்­கனை கார்லா சுவா­ரெஸை இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட உலக மகளிர் தரப்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை வகிக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செரீனா வில்­லியம்ஸ், மியாமி பகி­ரங்க டென்னிஸ் சம்­பியன் பட்­டத்தை எட்­டா­வது தட­வை­யாக சுவீ­க­ரித்தார்....

மைக்கல் ஜெக்சன் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்கள்!!

பொப் இசை உலகின் மன்ன ன் என வர்ணிக்கப்படுபவர் மைக்கல் ஜெக்சன். இசை உலகின் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக் கார ரான அவர் கட ந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம்...

பாகிஸ்தானில் கைதான மொடல் அழகி!!

பாகிஸ்தான் நாட்டு மொடல் அழகியான அயான் அலி இஸ்லாமாபாத் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 21 வயதான அயான் அலி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல மொடல்...

செல்போன் பேசியபடி பஸ் ஓட்டும் டிரைவர்கள் சஸ்பெண்ட்: அதிகாரி எச்சரிக்கை!!

பயணிகளின் பாதுகாப்பு கருதி செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டக்கூடாது என்று அரசு டிரைவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து துறை உத்தரவிட்டது. இதனால் டிரைவர்கள் செல்போனில் பேசுவதையும், அதை வைத்திருப்பதையும் தவிர்த்தனர். பணியின்போது, அவசரம்...

40-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது!!

இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில் அவ்வப்போது கூரை (பால்ஸ் ஸீலிங்) மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது தொடர்கதையாகி விட்டது. உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில்...

கொருக்குபேட்டையில் 82 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி!!

கொருக்குபேட்டை மீனம்மாள் நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் சாரதாம்பாள் (82). இவர் தனது மகன் மகாலிங்கத்துடன் தனியாக வசித்து வந்தார். நேற்று மகாலிங்கம் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சாரதாம்பாள் தனியாக இருந்தார். அப்போது...

அதிகாரி தற்கொலை வழக்கு: வேளாண்மை தலைமை பொறியாளரும் கைது!!

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அதிகாரி முத்து குமாரசாமியை...

அடையாறில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!!

அடையாறு எல்.பி.ரோடு லோகநாதன் செட்டி தோட்டம் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன். பிளம்பர். நேற்று இரவு அவர் 2–வது மாடியில் இருந்து இறங்கி வந்தபோது தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த...

போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மர்மச்சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்டு!!

தேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் ஆட்டோடிரைவர். இவரை கடந்த 2010–ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்காக தென்கரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின்னர் சந்திரசேகரன் மர்மமான...

அரியானாவில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண்ணை 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த 5 பேர் கும்பல்!!

அரியானாவில் உள்ள குர்கோனில் வசித்து வந்த மேற்கு வங்க மாநில பெண் ஒருவரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல், உணவு கூட தராமல் அவரை 3 நாட்கள் அடைத்து வைத்து மாறி மாறி...

மராட்டியத்தில் 55 மாணவிகள் மானபங்கம்: 3 ஆசிரியர்கள் கைது!!

மராட்டிய மாநிலம் அகோலா மாவட்டம் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் மானபங்கப்படுத்துவதாக மாநில பெண்கள் ஆணையத்துக்கு கடந்த 27–ந்தேதி ஒரு கடிதம் வந்தது. கையெழுத்து இல்லாமல்...