என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!

குழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது. இங்குள்ள ஜாம்ஷெட்பூர்...

ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல...

ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!

திண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நவீன செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே...

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் குமாரசாமி (45). இவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆத்துக்குடி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான...

காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!

காரைக்குடி அருகே உள்ள ஜெயம்கொண்டானை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமியின் உறவினர் ஆவார். நேற்று தமிழ்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். பின்னர் இங்கிருந்து ஊருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தையை கொன்று பெண் தற்கொலை!!

கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பூ வியாபாரி. இவர் தினமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பூ எடுத்து வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (25)....

வேலூரில் ரெயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை!!

வேலூர், தொரப்பாடி நடவாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் சோபியா (வயது 22). தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வீட்டில் தனிமையில் சோகத்துடன்...

காதல் விளையாட்டுக்காக மாணவர்களை கடத்தும் ஆசிரியைகள்: மகன்களை நினைத்து பெற்றோர் கலக்கம்!!

பெண் பிள்ளையை பெற்றவர்கள்தான் மடியில் நெருப்பை கட்டிக் கொண்டிருப்பது போல் ஒவ்வொரு கணமும் தவித்துக் கொண்டிருப்பார்கள். பள்ளி, கல்லூரிக்கு சென்ற மகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை இந்த திக்.... திக்.... தொடரும். ஆனால்...

திருச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை ஓட்டம்!!

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் புனிதா (வயது 24). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். தினமும்...

சேலம் அருகே காதலிக்க மறுத்ததால் மாணவியை தீ வைத்து கொளுத்திய வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மந்தவெளி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19–ந்தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்....

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு லேப்டாப் திருடனாக மாறிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் கைது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கியபடி பி.டெக் படித்து வரும் ராம் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சைதன்யா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம்...

ஆண்களுக்கு நிகராக மின்கம்பம் ஏறும் 3 குழந்தைகளின் தாய்: கடின உழைப்பால் மின்வாரிய ஊழியர் ஆனார்!!

விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேபாடி கிராமத்தை சேர்ந்தவர் சோமராயப்பா. விவசாயி. இவரது மனைவி ஷோபா ரெட்டி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஷோபா ரெட்டி தொழிற்பயிற்சி கல்லூரியில் எலெக்டரீக்கல் பாடப்பிரிவை படித்து முடித்து உள்ளார்....

13 வயது சிறுவனை 5 நாட்கள் காவல்நிலையத்தில் சிறைவைத்த கொடூரம்: சங்கிலியால் கட்டிப்போட்ட ஆந்திர காவல்துறை!!

அழுதபடி இருக்கும் 13-வயது சிறுவனை ஆந்திர காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் செயின் பறித்ததாக வந்த...

ராஜஸ்தானில் ஆச்சரியம்: பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டும் ஆண்கள்!!

ராஜஸ்தானில் பள்ளிக்கு செல்லாமல் அல்லது பாதியில் படிப்பை கைவிட்ட பெண் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, அவர்களின் கல்விக்காக ஆண்கள் குரல் கொடுக்கும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் தொண்டு...

புற்று நோய் சக்கர நாற்கலியில் வீழ்த்தினாலும் மனோதிடத்தால் 3 முறை தேசிய ஆணழகனான ஆனந்த் அர்னால்ட்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்தவர் பிரின்ஸ் அர்னால்ட். இவரது மகனான ஆனந்த அர்னால்ட் தனது பதின்மூன்றாம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட அதீத காதலினால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து ஓராண்டுக்குள் ‘மிஸ்டர்...

குடும்பத்துக்கு மிரட்டல்: உலக திருநங்கையர் போட்டியில் பங்கேற்க சென்ற கேரள வாலிபர் வெளியேறினார்!!

ஆணின் முக அமைப்பில் பெண்மைக்குரிய உடல்கூறுகளுடன் இருக்கும் திருநங்கையர்களை மேற்கத்திய நாடுகள் ‘கே’ என்று குறிப்பிடுகின்றன. இதைப்போல் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கான ‘மிஸ்டர் கே வோர்ல்ட்’ (உலக அழகி, உலக ஆணழகன் போல் உலக...

உலகின் அதிக எடை கொண்ட 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை!!

சராசரியாக ஒரு மனிதனின் சிறுநீரகம் 130 கிராம் எடை கொண்டதாக இருக்கும்பட்சத்தில் ஒரு நோயாளியின் உடலில் இருந்து பழுதடைந்த 2.75 கிலோ சிறுநீரகத்தை அகற்றி டெல்லி டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர். டெல்லியை சேர்ந்த ஒருவர்...

சிறுமியை கர்ப்பமாக்கிய ஜிப்மர் ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்: புதுவை கோர்ட்டு தீர்ப்பு!!

புதுவை சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 50). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்....

கோவையில் கல்லூரிக்குள் கஞ்சா சப்ளை: கேரள மாணவர் கைது!!

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு அதிகமாக இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் கல்லூரி அருகே...

திண்டுக்கல் அருகே டுட்டோரியலில் மலர்ந்த காதல்: மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!

திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் செபாஸ்டின்சாரதி(வயது21). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவர் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அங்கு...

தாம்பரம் அருகே குடிபோதையில் கத்தியால் குத்திக்கொண்ட வாலிபர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் (40). கூலி தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடி பழக்கத்துக்கு அடிமையான இவர் சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி...

பெண்ணாடம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கொன்ற வாலிபர் கைது!!

பெண்ணாடம் அருகே கூடலூர் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 33). இவரது மனைவி செல்வராணி (30). இவர்களுக்கு பிரியதர்சினி (6), ரம்யா (5) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். பிரகாஷ் சென்னையில் தங்கி அங்குள்ள...

கோவையில் கணவர் சினிமாவுக்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தற்கொலை!!

கோவை ஆவாரம்பாளையம் நவஇந்தியா சாலையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சத்ய பிரியா(வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. 1 மகன் உள்ளார். நேற்று சத்யபிரியா தனது கணவரை சினிமாவுக்கு அழைத்தார்....

புதுச்சேரியில் அரசு ஊழியர் வீட்டில் 84 பவுன் நகை திருட்டு!!

புதுவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள சண்முகா புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 34). காரைக்காலில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு துறை ஊழியர். கடந்த 17–ந்தேதி வேல்முருகன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி...

உத்தரபிரதேசத்தில் தோழியை திருமணம் செய்த பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சோரோன் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பூனம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து ஊரை சேர்ந்த ரேணு என்ற இளம் பெண்ணை பூனம் சந்திக்க நேரிட்டது. அவர்கள் இருவரும்...

ஓரினச்சேர்கையாளரான கணவனின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்கிறேன்: டெல்லி பெண் மருத்துவர் உருக்கமான கடிதம்!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் நேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு ஓரினச்சேர்க்கையாளரான தனது கணவர் தான் காரணம் என்று கடிதம்...

ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாலி கட்டிய கள்ளக்காதலன்: தவிக்கவிட்டு சென்றதால் கல்லூரி மாணவி போலீசில் புகார்!!

மதனப்பள்ளி மண்டலம் சி.பி.எம்.பஞ்சாயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (வயது 28). பாணிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோல் மேற்கண்ட பஞ்சாயத்தை சேர்ந்தவர் பார்கவி...

டிரைவரை வழிமறித்து தாக்கி ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்த 4 போலீசார் கைது!!

மராட்டிய மாநிலத்தில் கார் டிரைவரை வழிமறித்து தாக்கி 25 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள பல்கர் பகுதியில் உள்ள மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை வழியாக கடந்த 18-ம் தேதி மதன்குமார்...

சித்தூர் அருகே சொத்து பாகபிரிவினை தகராறு: அண்ணன் மகன் வெட்டிக் கொலை!!

சித்தூர் அடுத்த குப்பம் மண்டலம் சுடலிகுதூர் எஸ்.சி.காலனியை சேர்ந்தவர் பரசுராமன். இவரது தம்பி பலராமன் (வயது 44). இருவருக்கும் சொத்து பாகபிரிவினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இரு குடும்பத்தாரும் தகராறில்...

கலாய்த்த சிறுமியை கண்ணாடியை உடைத்து பயமுறுத்திய கோபக்கார கொரில்லா – வீடியோ இணைப்பு!!

யூ-டியூபில் 1 கோடியே 40 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கோஜிடோ’ என்ற கோபக்கார கொரில்லா வீடியோவை பார்த்தால் ஈரக்குலையே நடுங்குகிறது. அமெரிக்காவின் நெபரஸ்கா மாநிலத்தில் மிருகங்களை மிகவும் நெருக்கத்தில் பார்ப்பதற்காகக்...

தல மாற வேண்டும்….!!

‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இந்நிலையில், நாளை...

இறந்த 2 வயது மகள் உடலை பாதுகாக்கும் பெற்றோர்!!

மூளை புற்று நோயால் இறந்த தனது 2 வயது மகள் உடலை பெற்றோர் பாதுகாத்து வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த சிறுமி மாதெரின் நயோவராப் பாங் (2). ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த அவள் திடீரென உடல்...

திருமண நாளை கொண்டாட முடியாமல் திண்டாடும் ஐஸ்வர்யா!!!

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007ம் வருடம் ஏப்ரல்...

பறிபோன புவனேஸ்வரியின் வீடு…!!

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை புவனேஸ்வரி (வயது 32). இவர் கோவை அன்னூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– எனக்கு சொந்தமாக கோவை அன்னூரில் வீடு மற்றும் தியேட்டர்...

இங்கிலாந்தில் மார்பு வலியோடு சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைவரிசை: டாக்டருக்கு 18 மாத சிறை தண்டனை!!

இங்கிலாந்தின் துர்ஹம் கவுன்ட்டி பகுதியில் டாக்டராக தொழில் செய்துவரும் உண்ட் டுன் மவுங் என்பவரிடம் தீராத மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு இளம்வயதுப் பெண் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக வந்தார்....

காலி குளிர்பான பாட்டில்களால் காஸா நண்பர்கள் உருவாக்கிய படகு!!

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சிக்கிக் கொண்டு போர் இல்லாத வேளைகளில் பொழுது போகாத காஸா இளைஞர்களில் இருவர் ஒன்று சேர்ந்து புதிதாக ஏதாவது செய்தால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவாக சுமார் ஆயிரம்...

லிபியாவில் சிறைபிடித்த 30 கிறிஸ்தவர்களை சுட்டும், வெட்டியும் கொன்ற கொடூர வீடியோ: ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்!!

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 30 எத்தியோப்பிய கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 29 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் சிறை பிடிக்கப்பட்ட 30...

நின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு குற்றவாளியாக சிறையில் இருக்கும் வாலிபனின் விதைப்பை நீக்கம்!!

வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கிரேட் மேன்செஸ்டர் நகரை சேர்ந்தவன் பால் கேட்டரால்(24). பலவகை கொடிய போதைப் பழக்கங்களுக்கு அடிமையான இவன், போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் வேளைகளில் தனியாக செல்லும் பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல்...

காதலியை கொன்று 40 நாளாக மாயம்: வாலிபர் தினேஷ் உயிருடன் இருக்கிறாரா?

சென்னை சூளையை சேர்ந்த கல்லூரி மாணவி அருணா கடந்த மார்ச் மாதம் 9–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் தலைமை செயலக காலனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் அருணாவை காதலித்து உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரை...